மனிதனின் வாழ்வு ” வெளியில்”

மனிதனின் வாழ்வு ” வெளியில்” மனிதனின் வாழ்வு முழுதும் ” வெளியில்” தான் ( space – not outside ) 1 ஆன்மா பிறந்தது – வெளியில் ( திருச்சிற்றம்பல வெளியில் ) 2 மனித ஜென்மம் எடுத்து வாழ்வது வெளியின் மத்தியில் – ஆனால் நாம் நினைத்துக்கொண்டிருப்பது பூமியில் என்று 3 இறுதியில் மீண்டும் போகப்போவது இந்த திருச்சிற்றம்பல வெளிக்கே – ஆனால் போவதுக்கு வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றான் என்பது உண்மை அதனால் மீண்டும்…

மக்களின் நாடித் துடிப்பு படித்ததில்

மக்களின் நாடித் துடிப்பு படித்ததில் ஆன்மீக சோலை உறுப்பினர்கள் – 8000 உள் மையம் உறுப்பினர்கள் – 3000 + சன்மார்க்க சோலை உறுப்பினர்கள் – 100 கிட்டத்தட்ட ( 2 மாதங்களில் ) வேத ஜோதிட பதில் உறுப்பினர்கள் – 24000 + ( 2 மாதங்களில் ) சன்மார்க்க சோலையும் வேத ஜோதிட பதிலும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன – ஆனால் உறுப்பினர்கள் சேர்க்கையில் சன்மார்க்க சோலை மிகவும் பின் தங்கி உள்ளது…

எப்படி பன்னாட்டு ( MNC )கம்பெனிகள் நம்மை வஞ்சிக்கின்றன ??

எப்படி பன்னாட்டு ( MNC )கம்பெனிகள் நம்மை வஞ்சிக்கின்றன ?? 1600 ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டுக்கு வந்த போது , நம் கலாசாரத்தைப் பார்த்துவிட்டு , வாய் பிளந்து நின்றனர் – நாம் அனைத்திலும் தன்னிறைவு அடைந்திருந்தோம் நம் பல்லை கரித்தூள் துலக்குவதைப் பார்த்துவிட்டு , கேலி செய்து , அவர்கள் நம்மிடம் தங்கள் நாட்டு பேஸ்ட் ( பற்பசை ) விற்றனர் கரித்தூள் சரியில்லை – இது தான் பல்லுக்கு நல்லது…

வாழ்வில் வெற்றியின் அளவீடு என்ன ?

வாழ்வில் வெற்றியின் அளவீடு என்ன ? நம் வாழ்வில் வெற்றி என்றால் நாம் எல்லோரும் 1 அமெரிக்காவில் உள்ள பெயர் பெற்ற பல்கலைக்கழகங்களில் ( MIT ) படித்து , நல்ல வேலையில் அமர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பது 2 உலகப் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் ( Micro soft – google ) தலைமைப் பொறுப்பில் பணியாற்றுவது 3 சொத்து – சொந்த வீடு , மனை – தோப்பு , தேயிலை எஸ்டேட் ,…

நாம் வாழும் வெளியும் சிவ வெளியும் வேறுபாடுகள் – பாகம் 2

நாம் வாழும் வெளியும் சிவ வெளியும் வேறுபாடுகள் – பாகம் 2 1 நம் வெளியில் இறந்துவிட்டால் , மீண்டும் இங்கே பிறந்து தான் ஆக வேண்டும் – மரணம் வெல்லும் வரை பிறந்திறந்து பிறந்திறந்து கொண்டே இருக்க வேண்டும் – தவிர்க்க முடியாது சிவ வெளிக்குள் சென்றுவிட்டால் , திரும்பிப் புவியில் பிறக்க மாட்டார்கள் – அது ஒரு வழிப் பயணம் 2 நம் வெளியில் வாழ்வு என்பது பெரும் துயரம் – துக்கம் –…

தமிழ் மொழியின் சிறப்பு – பாகம் 2

தமிழ் மொழியின் சிறப்பு – பாகம் 2 தமிழ் மொழியின் தனிச் சிறப்பு = ழ , எழுத்து அக்கு ” ழ” உச்சரிப்பு எந்த ஒரு மொழியிலும் இல்லை எழுத்து அக்கு எந்த ஒரு மொழியிலும் இல்லை இந்த எழுத்து ஆயுத எழுத்து என்று வழங்கி வருகின்றது – இதன் வடிவம் 3 புள்ளிகளால் ஆனது இது ஞானத்தொடர்பு உடைய எழுத்தாகும் 3 புள்ளிகளில் – கீழ் 2 புள்ளிகள் நம் 2 கண்களைக் குறிக்கும்…

ராவணனின் ஆணவம் அடக்கிய சிவம்

ராவணனின் ஆணவம் அடக்கிய சிவம் ஒரு முறை ராவணன் அகம்பாவத்தால் கைலாசத்தை தன் கையால் தூக்கினான் – பார்த்த சிவம் நகைத்து , தன் சுண்டு விரலால் மலையை அழுத்தினாராம் மலை அழுந்தி , ராவணனின் கை நசுங்கி – கை போய்விட்டது – அதாவது கைலாசாகிவிட்டது ” கைலாசத்தை தூக்கப் போய் கை-லாசாகிவிட்டது ” வாரியார் கூறியது வெங்கடேஷ்

ராமானுஜம் – கணித மேதை ஆனது எப்படி ??

ராமானுஜம் – கணித மேதை ஆனது எப்படி ?? ராமானுஜம் தன் சிறு வயதில் அவர் குல தெய்வம் ஒரு இரவில் வந்து , அவர் நாக்கில் வேல் கொண்டு எழுதியதாகவும் , அன்றிலிருந்து அவர்க்கு அமானுஷ்ய சக்திகள் வந்ததாக அவர் சரித்திரம் கூறுகின்றது அவர் தூங்கிகொண்டிருக்கும் போது நிறைய விஷன்கள் ( தீர்க்கதரிசனம் ) கணக்கு பற்றியது வருமாம் – அதை தூக்கத்திலிருந்து எழுந்து , அகப்பட்ட பேப்பரில் கிறுக்கி வைத்துவிடுவாராம் – காலை எழுந்து…