மனிதனின் வாழ்வு ” வெளியில்”
மனிதனின் வாழ்வு ” வெளியில்” மனிதனின் வாழ்வு முழுதும் ” வெளியில்” தான் ( space – not outside ) 1 ஆன்மா பிறந்தது – வெளியில் ( திருச்சிற்றம்பல வெளியில் ) 2 மனித ஜென்மம் எடுத்து வாழ்வது வெளியின் மத்தியில் – ஆனால் நாம் நினைத்துக்கொண்டிருப்பது பூமியில் என்று 3 இறுதியில் மீண்டும் போகப்போவது இந்த திருச்சிற்றம்பல வெளிக்கே – ஆனால் போவதுக்கு வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றான் என்பது உண்மை அதனால் மீண்டும்…