திருவாசகம் – விளக்கம்

திருவாசகம் – விளக்கம் “ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ 1 தென்னாடுடைய சிவனே போற்றி இங்கு தென்னாடு = தென் இந்தியாவையோ – தமிழ் நாட்டையோ குறிப்பிடவில்லை தென் திசை = மரணத்தை வெல்லும் திசை வட திசை = எமன் இருக்கும் திசை அதனால் தான் முன்னாளில் போரில் தோற்ற அரசர்கள் வட திசை அமர்ந்து அவர் உயிர் துறப்பர் தென் திசை  எமனை அடக்கும் திசை – அந்த…

கண்டவர் விண்டிலர் – ஏன் ??

கண்டவர் விண்டிலர் – ஏன் ?? இந்தப் பழமொழி – ” கண்டவர் விண்டிலர் – விண்டவர் கண்டிலர் ” புழக்கத்தில் உள்ளது இது ஆன்ம அனுபவத்தை வைத்து சொல்லப்பட்ட மொழி ஆகும் அதாவது ஆன்மாவை கண்ணால் பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்து போய் , வாய் மூடி மௌனத்தில் ஆழ்ந்து போயினர் – தம் அனுபவத்தை சொல்ல முடியாமல் உறைந்து போயினர் என்பது தான் அதன் அர்த்தம் ” ஆதாரங்களும் விட்டேறிப் போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன்…

அத்வைதத்தின் முடிவு – ரத்தினச் சுருக்கம்

அத்வைதத்தின் முடிவு – ரத்தினச் சுருக்கம் சங்கரரின் அத்வைதத்தின் முடிவு – ” பிரம்மம் சத்தியம் – ஜகத் மித்யை ” இதன் அர்த்தம் யாதெனில் – ” பிரம்மம் ஆகிய ஆன்மா மட்டும் தான் சத்தியமான உண்மையான சித்தான ஆனந்தமான பொருள் – வஸ்து ” மற்றெல்லாம் உலகம் – உடல் அதின் பொருட்கள் காட்சிகள் யாவும் மாயை – பொய் – நிரந்தரம் இல்லாதவை உடல் 36/96 தத்துவங்களால் ஆனது – அது ஜடம்…

ஓஷோ – பாகம் 3

ஓஷோ – பாகம் 3 இந்த கட்டுரையினை ” ஒரு விழிப்புணர்வாக பார்க்கவும் ” – யாரும் இதன் தலைப்பானவரை குறை சொல்வதாக தயவு செய்து பார்க்க வேண்டாம் உலகில் யாரும் சமூக வாழ்வுக்கு வந்துவிட்டால் – பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் – அவரை விமர்சனம் செய்வது இயல்பு – நாலு பேர் நல்லது – கெட்டதும் சொல்வார்கள் – இதை நாம் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும் – இல்லையென்றால் வரக் கூடாது ஏனெனில் சமூக…

ராமகிருஷ்ண பரமஹம்சரின் அனுபவங்கள்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் அனுபவங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியின் அதி தீவிர பக்தன் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே அவர் உருவ வழிபாட்டிலேயே தன் சாதனம் முழுதும் அமைத்துக் கொண்டார் அவர் காளியையே வைத்து தியானம் செய்தார் – விளைவு மனம் காளியை நன்கு பற்றிவிட்டது அவர் குரு தோத்தாத்திரி என்பவர் வந்து இவர் சாதனம் கேட்டறிந்து தவறை சுட்டிக் காட்டி , திருத்தும் பணியில் ஈடுபட்டார் அவரை காளியை மனதில் இருந்து நீக்கி , ” வெளியாக…

தோப்புக் கரணத்தின் சிறப்பு

தோப்புக் கரணத்தின் சிறப்பு அண்மையில் அமெரிக்கா ஒரு உடல் நல ஆய்வு அறிக்கை வெளியிட்டது அதில் 20 உடல் நலம் பேணும் பயிற்சிகளை குறிப்பிட்டிருந்தது – அதில் ஒன்று தோப்புக் கரணம் இது செய்வதால் மூளையின் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று, இரத்த ஓட்டம் மூளைக்கு நன்கு பாய்கின்றது நினைவாற்றல் பெருகுகின்றது – பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயன் தர வல்லது இதை அறிந்தவுடன் , நான் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் உள்ள பெரியவர்களும் இதனை போட ஆரம்பித்துவிட்டனர் அகத்தியர்…

உண்மையான சீடனின் இலக்கணம்

உண்மையான சீடனின் இலக்கணம் ஒருவன் இமயமலை பாபாவிடம் சீடனாகத் துடித்தான் – அவன் இமயமலை சென்று இங்கும் அங்கும் தேடி தேடி அலைந்தான் – அவரைக் காணமுடியாமல் துடித்தான் பாபா இதை அறிந்து , அவன் முன்னே தோன்றி , இது வீண் வேலை – உன் வீட்டுக்கு போய்விடு என்றார் – இல்லை என்றான் அவன் சரி , உன்னை நான் சீடனாக ஏற்றுக்கொள்கின்றேன் – நான் சொன்னதை செய்வாயா ?? என்று வினவினார் என்ன…