திருவள்ளுவரும் ஆதாரும்

திருவள்ளுவரும் ஆதாரும் இறப்பைப் பதிவு செய்ய பிற்காலத்தில் ஆதார் தேவைப்படுமென்பதை 2000 வருஷத்துக்கு முன்னாடியே தீர்க்கதரிசி திருவள்ளுவர் எப்படிச் சொல்லிருக்கார் பாருங்க! “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேர ‘ஆதார்’! வெங்கடேஷ் நன்றி : மங்கை

மனம் எப்படி அடங்கும் ??

மனம் எப்படி அடங்கும் ?? நாம் என்ன நினைக்கின்றோம் ?? சாதனை செய்தால் அது உடனே அடங்கிவிட வேண்டும் – அது நடக்கவே நடக்காது சாதனத்தின் பலம் கூட கூட , அதின் சத்தியால் , மனம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் – எண்ணம் படிப்படியாக குறையும் இது எப்படியெனில் – காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்டால் , அதின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – காய்ச்சல் ஒரே நாளில் உஷ்ணம் குறைந்திடாது – மருந்து 5…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 7

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 7 ” சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் ” குறள் இதன் பொருள் – சொல்லுதல் – உபதேசித்தல் மிகவும் எளிது – சொல்லியபடி செய்தல் கஷ்டம் மேற்கூறிய குறள் மாதிரி அனேகர் FB பதிவு போடுகின்றார்கள் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஆனால் அதை அவர்கள் நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டார்களா எனில் – இருக்காது அது போல் இன்னும் பல உள 1 எப்போதும்…

ஞானம் / ஞானி – அளவீடு

ஞானம் / ஞானி – அளவீடு நாம் எல்லோரும் நகை வாங்க வேண்டும் என்றால் கூட 916 BIS hall mark நகை தான் வாங்குகின்றோம் ஏன் தரம் உத்தரவாதம் ?? ஒரு பேண்ட் – ஷர்ட் வாங்க வேண்டும் என்றால் கூட Peter ENgland – louis Phillippe தான் வாங்குகின்றோம் ஏன் தரம் உத்தரவாதம் ?? Brand power – நீண்ட நாள் வரும் நகை வேண்டுமென்றால் – உரை கல் வைத்துப் பார்க்கின்றோம்…

கதம்பக் கட்டுரைகள் – 24

கதம்பக் கட்டுரைகள் – 24 1 GOD –  என்பதின் விரிவாக்கம் G – Generation – படைத்தல் O – Operation – காத்தல் D – Destruction  – அழித்தல் GOD  என்பது ஒருவரைக் குறிப்பிடுவதல்ல – முத்தொழிலை குறிக்கின்ற திரித்தவம் ஆகும் – trinity – trident ஆகும் 2 Slave I remain என்பதின் சுருக்கம் தான்  Sir நாம் அது மரியாதைக்கூரிய சொல் என்று எண்ணியுள்ளோம் – அது தவறு…

சன்மார்க்கம் என்பது —

சன்மார்க்கம் என்பது  — சன்மார்க்கம் என்பது நாயகன் நாயகி பாவம் ஆகும் அதாவது தலைவன் – தலைவி காதலன் – காதலி கணவன் – மனைவி இந்த மாதிரி உறவு கற்பனையில் அமைத்து அனுபவத்துக்கு வருவது வள்ளல் பெருமான் தன்னை ஒரு பெண்ணாக பாவித்தும் ஆன்மாவை கணவனாக பாவித்தும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார் 1 ” என் அன்புடைக் கணவர் வரப் போகின்ற நேரமிது அணி விளக்கு ஏற்றுவோம் – பசு நெய் விட்டு விளக்கு ஏற்றுவோம் …