திருவள்ளுவரும் ஆதாரும்
திருவள்ளுவரும் ஆதாரும் இறப்பைப் பதிவு செய்ய பிற்காலத்தில் ஆதார் தேவைப்படுமென்பதை 2000 வருஷத்துக்கு முன்னாடியே தீர்க்கதரிசி திருவள்ளுவர் எப்படிச் சொல்லிருக்கார் பாருங்க! “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேர ‘ஆதார்’! வெங்கடேஷ் நன்றி : மங்கை