தக்கோலம் – ஊர் பெயர்க்காரணம்
தக்கோலம் – ஊர் பெயர்க்காரணம் இந்த ஊர் காஞ்சி அருகில் உள்ளது இந்த ஸ்தலத்தில் தக்ஷன் தன் தலை இழந்த பிறகு , ஆட்டு தலையுடன் சிவத்தை நோக்கி தன் தவறு உணர்ந்து ஓங்கி அழுததால் இந்த ஸ்தலத்துக்கு ” தக்கோலம் ” என்ற பெயர் வந்தது தக்ஷன் வதம் – பற்றி எனது ” அசைவு ” பதிவை 1008petallotus.worpress.com ல் படித்து தெரிந்து கொள்ளவும் வெங்கடேஷ்