தக்கோலம் – ஊர் பெயர்க்காரணம்

தக்கோலம் – ஊர் பெயர்க்காரணம் இந்த ஊர் காஞ்சி அருகில் உள்ளது இந்த ஸ்தலத்தில் தக்ஷன் தன் தலை இழந்த பிறகு , ஆட்டு தலையுடன் சிவத்தை நோக்கி தன் தவறு உணர்ந்து ஓங்கி அழுததால் இந்த ஸ்தலத்துக்கு ” தக்கோலம் ” என்ற பெயர் வந்தது தக்ஷன் வதம் – பற்றி எனது ” அசைவு ” பதிவை 1008petallotus.worpress.com ல் படித்து தெரிந்து கொள்ளவும் வெங்கடேஷ்

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 5

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 5 ஒவ்வொரு சாதகனும் அருளைச் சார்ந்து வாழ பழகிக் கொள்ள வேணும் – அது எது கொடுக்கின்றதோ , அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேணும் அருள் நியதிப்படி என்ன நடக்கின்றதோ அது நடக்கட்டும் என்று விட்டுவிட வேணும் “தான் எல்லாவற்றிற்கும் சம்மதம் – தயார் ” என்ற நிலைக்கு – பக்குவத்துக்கு வந்து விட வேணும் தற்போதத்தை ஒழித்து , அருள் சார்ந்து வாழ பழகிக்கொள்ள வேணும் – அப்போது…

எண்ணத்தின் ஆற்றலும் வலிமையும் – பாகம் 2

எண்ணத்தின் ஆற்றலும் வலிமையும் – பாகம் 2 ஐரோப்பா – French புரட்சி 14ஆம் லூயீ Louis XIV மன்னனும் அவனது மனைவியரும் விடுதலை போராட்ட வீரர்களால் சிறைவைக்கப்பட்டனர் நாளை உங்கள் மரணம் – தூக்கு என்று அறிவிப்பு செய்துவிட்டனர் அவனது மனைவி Marie Antoinette மிகவும் பயந்து போய் , அதை பற்றியே நினைத்து நினைத்து , அதில் பயந்து , மறு நாள் அவள் தலை முடியெல்லாம் வெளுத்துப்போய் , மடிந்தே போனாள் இது…

ராமகிருஷ்ணரின் சாதனைகளும் சோதனையும்

ராமகிருஷ்ணரின் சாதனைகளும் சோதனையும் ராமகிருஷ்ணர் தன் சாதனையில் நன்கு வளர்ச்சி கண்டிருந்தார் என்பது உண்மை அவரின் சாதனைகள் 1 தீர்க்கதரிசனம் ( விஷன் ) நன்கு வேலை செய்தது இதன் மூலம் தன் மனைவி இருப்பிடம் தெரிந்து , வரவழைத்து , மணந்தார் 2 பொன்னாசை வென்றிருந்தார் காசை தொடாமலே வாழ்ந்தார் – காசைத் தொட்டால் உடலில் அரிப்பு வந்துவிடும் 3 பெண்ணாசை – காமம் வென்றிருந்தார் தன் மனைவியுடன் தாம்பத்தியம் இல்லாமல் வாழ்ந்தார் – அவர்களை…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 26

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 26 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – நந்தா தீபம் – நந்தா விளக்கு சில கோவில்களில் மட்டும் இந்த தீபம் இருக்கும் – எல்லா கோவில்களிலும் இருக்காது இந்த தீபத்தின் சிறப்பு யாதெனில் – இது அணைக்கப் பட மாட்டாது – சதா எரிந்து கொண்டே இருக்கும் – 24*7*365 ஆன்மா அகத்தில் 24*7*365 பிராண ஒளியாக சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்பதையே புறத்திலே இவ்வாறு…