“சாதனை ஒன்றுமின்றி சாதிப்பார் உலகில்லை “

“சாதனை ஒன்றுமின்றி சாதிப்பார் உலகில்லை ” இந்த வாசகத்தை கூறியவர் ” கைவல்லிய நவநீதம் எழுதிய தாண்டவராய ஸ்வாமிகள் ” ஆவார் இவர் பெரிய தீர்க்கதரிசி போலும் – அதனால் தான் சன்மார்க்கத்தவர் சாதனம் ஒன்றும் செய்யாமல் வெறும் அன்னதானம் மட்டும் செய்துவருவர் என்பதை முன்னமே அறிந்து , இவ்வாசகத்தை கூறியிருக்கின்றார் போலும் இவ்வாசகம் சன்மார்க்கத்தவருக்கு முற்றிலும் பொருந்தி வருகின்றது சன்மார்க்கத்தவர் உண்மை நிலை அறிந்து உணர்ந்து சாதனம் செய்ய முன்வர வேணும்   வெங்கடேஷ்  

சாதகனுக்கு என்ன தேவை ??

சாதகனுக்கு என்ன தேவை ?? ஒரு சாதகனுக்கு தேவை இரண்டு ஒன்று = அப்பியாசம் – சாதனம் , அதுவும் தொடர் சாதனம் – ஒரு நாளும் விடாது தொடர் சாதனம் – அப்போது தான் சாதனத்தில் முன்னேற்றம் காணும் சன்மார்க்கத்தில் நல்ல அனுபவம் வர வேண்டுமெனில் – ஜெயிக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் 2 மணி நேரம் ( beginner ) அதிக பட்சம் 10 – 12 மணி நேரம் ( advanced )…

கல்விச் செல்வமும் பொருட்செல்வமும்

கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் பொருட்செல்வம் எடுத்து கொடுக்க கொடுக்க குறைந்து கொண்டே வரும் ஆனால் கல்விச் செல்வம் மற்றவருக்கு கற்றுக்  கொடுக்க கொடுக்க குறையவே குறையாது அதனைத் தான் நான் செய்கிறேன் – எனக்குத் தெரிந்ததை நாலு பேருக்கு எடுத்துரைக்கின்றேன் அவ்வளவே   வெங்கடேஷ்

குருவும் சீடனும்

குருவும் சீடனும் இங்கு குறிப்பிடுவது சம்பந்தப் பெருமானையும் வள்ளல் பெருமானையும் அகவலில் வள்ளல் – பர வெளி – பரம்பர வெளி – பராபர வெளி என்று பாடியிருக்கின்றார் நான் பர வெளி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன் , பரம்பர வெளி – பராபர வெளி பற்றி அறிவில்லை பின்பு  சம்பந்தர் தேவாரம் படிக்கும் போது அவரும் பர வெளி – பரம்பர வெளி – பராபர வெளி என்று பாடியிருக்கின்றார் குருவுக்கு தப்பாத சீடன் , குருவுக்கேற்ற…

பேரின்பமும் சிற்றின்பமும்

பேரின்பமும் சிற்றின்பமும் உலகில் பேரின்பம் என்ன – சிற்றின்பம் என்ன ?? என்று 5 பக்கக் கதை பதிவிடுகின்றனர் FB யில் தனக்காக வாழ்ந்தால் சிற்றின்பம் – ஊர் உலகத்துக்கு வாழ்ந்தால் பேரின்பம் என்று விளக்கி சிரிப்பாக வருகின்றது சிற்றின்பம் என்பது சிறு நேரத்துக்கு நீடித்து நமக்கு இன்பம் தருவது – பெண்ணின்பம் உட்பட உலகில் நாம் காண்பதெல்லாம் அனுபவிப்பதெல்லாம் சிற்றின்பம் தான் மனதால் அனுபவிப்பதெல்லாம் சிற்றின்பம் தான் அறிவால் அனுபவிப்பதெல்லாம் பேரின்பம்  தான் மனிதனுக்கு பேரின்பத்துக்கு…

கடிகாரங்கள் ஏன் ஒரே நேரத்தைக் காட்டுகின்றன ??

கடிகாரங்கள் ஏன் ஒரே நேரத்தைக் காட்டுகின்றன ?? நீங்கள் எந்த கடிகார கடைக்குப் போனாலும் சரி , எந்த கடிகார  விளம்பரத்தைப் பார்த்தாலும் சரி, அது 10.10 என்ற நேரத்தைத் தான் காட்டும் – ஏன் தெரியுமா ?? இதற்கு ஒரு பின்னணி இருக்கின்றது அமெரிக்க ஜனாதிபதி JFK கென்னடி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த நேரத்தில் தான் சுட்டுக் கொல்லப்பட்டார் – அமெரிக்கா இந்த நேரத்தை கடிகாரம் காண்பித்தால் , வரி விலக்கு என்று அறிவிக்க…

ஆன்மாவும் மனமும் – பாகம் 2

ஆன்மாவும் மனமும் – பாகம் 2 ஆன்மாவும் மனமும், அறிவும் மனமும்  வேறு வேறில்லை – ரெண்டும் ஒன்று தான் என்கின்றனர் நம் மக்கள் ரெண்டும் ஒன்றெனில் ராமாயணம் என்ற இதிகாசம் நமக்கு கிடைத்திருக்காதே ரெண்டும் வேறு என்பதனால் தானே அதை கதையாக எழுதி நமக்கு எப்படி மனதை அழிப்பது/ ஒடுக்குவது என்று சொல்லிக் கொடுத்துள்ளனர் நம் வேத ரிஷிகள் சுத்த அறிவு = ராமன் மனம் = ராவணன் – 10 தலைகள் என்றால் 10…