குருவும் சீடனும்
இங்கு குறிப்பிடுவது சம்பந்தப் பெருமானையும் வள்ளல் பெருமானையும்
அகவலில் வள்ளல் –
பர வெளி – பரம்பர வெளி – பராபர வெளி என்று பாடியிருக்கின்றார்
நான் பர வெளி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன் , பரம்பர வெளி – பராபர வெளி பற்றி அறிவில்லை
பின்பு சம்பந்தர் தேவாரம் படிக்கும் போது அவரும் பர வெளி – பரம்பர வெளி – பராபர வெளி என்று பாடியிருக்கின்றார்
குருவுக்கு தப்பாத சீடன் , குருவுக்கேற்ற சீடன்
குருவும் சீடனும் ஒத்துப் போகின்றனர் – கருத்து வேறுபாடில்லை
வெங்கடேஷ்