வள்ளல் பெருமானுக்கு கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தது உண்மையா ??

வள்ளல் பெருமானுக்கு கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தது உண்மையா ?? வள்ளல் பெருமானுக்கு கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தார் என்று பலரும் இப்போதும் நம்புகின்றனர் ஆனால் இது உண்மை அல்ல உண்மை என்னவெனில் ?? கண் தீக்ஷை பெற்று , சாதனம் பயின்று வந்தால் , கண்மணியில்  திருவடி தெரியும் – அது பார்ப்பதுக்கு  மிகவும் அழகாக இருக்கும் – அது ஜோதி மயமாக இருப்பதால் மிக அழகாக இருக்கும் முருகன் அழகானவன் என்பதால் இந்த திருவடியை…

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 5

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 5 ஒவ்வொரு சாதகனின் கடமையும் தருமமும் தன் தேகத்தை பொன் போல் பாதுகாப்பதாகும் ஏனெனில் தேகம் முத்தி அடையும் வரை நீடித்து இருக்க வேணும் – அதுக்கான சாதனங்கள் செய்ய வேணும் திருமந்திரம் கூறியுள்ள ” சரீர சித்தி உபாயம் ” – இதனை கடைப்பிடித்து உடலை காய கல்பம் செய்து கொள்ள வேணும் “உடலை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் ” சாதகன் தன்…

வள்ளல் பெருமான் பயின்ற ” பாவனா யோகம் “

வள்ளல் பெருமான் பயின்ற ” பாவனா யோகம் ” அது என்ன ” பாவனா யோகம் ” ?? வள்ளல் பெருமான் தன் அருட்பாவில் : ” வரும் முன் வந்ததாக கொள்வது எனது வழக்கம் ” அதாவது அனுபவத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் , உயர்ந்த அனுபவ நிலைகள் வந்துவிட்டதாக கற்பனை செய்து கொண்டிருந்தால் , அது நமக்கு சித்தித்து விடும் – பிரபஞ்ச சக்தி உதவி செய்து அதை நடத்திக்கொடுக்கின்றது இது…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 29

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 29 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – மணமகன் தேர்வு அகத்தில் ஆணின் விந்தணுவானது வீர்யத்துடனும் சுறுசுறுப்புடனும் இருந்தால் தான் , அது பெண்ணிடத்தில் விட்டவுடன் , அது நீந்தி , பெண் முட்டையில்  முட்டி மோதி , அதனுள் நுழைகின்றது கரு உருவாகின்றது இந்த அக அனுபவம் அடிப்படை வைத்தே , முன்னாளில் மணமகன் தேர்ந்தெடுத்தனர் நம் முன்னோர் – எப்படி எனில் , யார் தைரியமாகவும்,…

உண்மையான ஐம்புலன் அடக்கத்தின் இலக்கணம்

உண்மையான ஐம்புலன் அடக்கத்தின் இலக்கணம் ஒருவர் ராம கிருஷ்ண பரமஹம்சரிடம் இதைப் பற்றிக் கேட்டார் அவர் உடனே அவன் வாயில் ஒரு சர்க்கரைக் கட்டி வைத்து ,  “இது கரையாமல் இருந்தால் – நீ ஐம்புலனை வென்றுவிட்டாய் ” என்று அர்த்தம் என்றார்   வெங்கடேஷ்

உண்மையான ஞானியரின் ஆற்றல் வல்லமை – பாகம் 2

உண்மையான ஞானியரின் ஆற்றல் வல்லமை – பாகம் 2 உண்மைச் சம்பவம் காஞ்சி – ஓரிக்கை – பெருமாள் கோவில் ஒரு ஞானி இங்கு தங்கி சாதனம் புரிந்து வந்தார் அங்கு ஒரு பாட்டி – 80 வயது , தங்கி பெருமாளுக்கு சேவை புரிந்து வந்தார் அவர் சுமார் 20 -30 ஆண்டுகளாக அங்கேயே  தங்கி  பெருமாளுக்கு சேவை புரிந்து வந்தார் ஒரு சமயம் அந்த ஞானிக்கு என்ன தோன்றியதோ , அந்த பாட்டியை அழைத்து…

என் அனுபவங்கள்

என் அனுபவங்கள் நான் ஒரு நாளும் விடாது சாதனம் செய்கின்றேன் நான் பாதி கண் திறந்து , பாதி மூடி பயிற்சி செய்கின்றேன் – கண்கள் திருவடி கொண்டு செய்கின்றேன் நான் உட்காருவேன் – பின் எல்லாம் ” தானாகவே நிகழும் ” – நான் எந்த முயற்சியும் செய்ய மாட்டேன் – என் முயற்சி இல்லாமல் தானாகவே நிகழும் – அதுவே – திருவடி /அருள் என்னல் மேலேற்றி , அங்கு நிற்க வைத்து ,…