வள்ளல் பெருமானுக்கு கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தது உண்மையா ??
வள்ளல் பெருமானுக்கு கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தது உண்மையா ?? வள்ளல் பெருமானுக்கு கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தார் என்று பலரும் இப்போதும் நம்புகின்றனர் ஆனால் இது உண்மை அல்ல உண்மை என்னவெனில் ?? கண் தீக்ஷை பெற்று , சாதனம் பயின்று வந்தால் , கண்மணியில் திருவடி தெரியும் – அது பார்ப்பதுக்கு மிகவும் அழகாக இருக்கும் – அது ஜோதி மயமாக இருப்பதால் மிக அழகாக இருக்கும் முருகன் அழகானவன் என்பதால் இந்த திருவடியை…