மனம் செய்யும் தடைகள் – பாகம் 2

மனம் செய்யும் தடைகள் – பாகம் 2 இந்த பதிவில் இருப்பது எனது சொந்த அனுபவங்கள் மனம் தன் இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கின்றது – அதனால் தான் நம்மை ஆன்மாவுடன் கலக்காமல் பார்த்துக்கொள்கின்றது – அதற்கான சாதனம் செய்யவிடாமல் தடை செய்கின்றது சாதனம் செய்யலாம் என்றால் – ஏன் செய்ய வேணும் ?? யார் செய்கின்றார்கள் – உலகில் எல்லோரும் ஜாலியாக இருக்கின்றார்கள் – நாம் ஏன் 2 மணி நேரம் இப்படி செய்ய…

இறைவன் எப்படி நம்முடலில் கலந்து இருக்கின்றான் ?? – திருவாசகம் விளக்கம்

இறைவன் எப்படி நம்முடலில் கலந்து இருக்கின்றான் ?? – திருவாசகம் விளக்கம் போற்றி அகவல் – திருவாசகம் “பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி ” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி ” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி ” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி ” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி இறைவன் எப்படி 5 பூதங்கள் வடிவாக நம்முடலில் கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது “பாரிடை ஐந்தாய்” = மண் – 5…

எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும் ??

எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும் ?? இந்த பழமொழி எதுக்கு ஒத்துப்போகின்றதோ , இல்லையோ , கடவுள் அடைய பல வழிகள் உள்ளன – எல்லாம் அவனை அடையச் செய்யும் என்பதுக்கு ஒத்து வராது ஏன் ?? கடவுள் அடையும் பாதை ஒரு வழிப்பாதை ஆகும் பல சமய மத வழிகள் தத்தம் தலைவர்களால் பெரிது என்று நம்பப்பட்டு, முடிவு என்று கருதப்பட்டு இருப்பதால் , இயற்கையும் அந்த நிலை வரை தன்னை வெளிப்படுத்தி இருக்குமே அல்லாது…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 30

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 30 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – லிங்கத்தின் மீது ஐந்து தலை நாகம் நாம் எல்லா சிவன் கோவிலிலும் லிங்கத்தின் மீது ஐந்து தலை நாகம் பார்த்திருப்போம் – அது ஏன் ?? எப்போதும் மனதின் பிடியில் ஐம்புலன்கள் – அதன் இச்சைக்கேற்ப புலன்களை ஆட்டிப்படைக்கின்றது – செலுத்துகின்றது வேலைக்காரனாக இருக்க வேண்டிய மனம் – எஜமானனாக இருக்கின்றது சாதனையால் இந்த தலைமை மாற்றி அமைத்து ,…

சாதனையால் கிடைக்கும் லாபம் ???

சாதனையால் கிடைக்கும் லாபம் ??? நமக்கு சாதனையால் கிடைக்கும் தலையான லாபம் என்னவெனில் – மனதின் கோரப் பிடியில் இருந்து விடுதலை மனதின் ஆட்டத்திலிருந்து விடுதலை மனம் பெரிது என்று எண்ண வைத்து , அந்த பொருள் பின்னால் சென்ற ஆட்டத்தில் இருந்து விடுதலை இது கொஞ்சம் கொஞ்சமாக நிகழும் – மனதை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து கொல்ல வேணும் மொத்தத்தில் மனதிடம் இருந்து விடுதலை இதை விட வேறு என்ன வேணும் ஒருவனுக்கு ??…