எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும் ???? – பாகம் 2

எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும் ???? – பாகம் 2 I சுத்த சன்மார்க்கம் : தெய்வம் : அ பெ ஜோதி ஆண்டவர் இருப்பிடம் : சத்திய ஞான சபை படிநிலை : 17வது நிலை – சுத்த சிவ துரியாதீதம் II சைவம் : தெய்வம் : நடராஜர் இருப்பிடம் : சிதம்பரம் – ஆகாய ஸ்தலம் படிநிலை : 15/16 வது நிலை – பொன்னம்பலம் – சிற்றம்பலத்தைக் குறிக்கின்ற ஆகாய வெளிகள்…

” புறம்போக்கிலிருந்து ஞானத்துக்கு “

” புறம்போக்கிலிருந்து ஞானத்துக்கு ” ” புறம்போக்கு ” என்றால் திட்டுவது என்று தயவு செய்து எண்ண வேண்டாம் இந்த வார்த்தை உண்மையான அர்த்தம் என்னவெனில் எவன் தன் ” ஐம்புலன்களின் போக்கை புறத்திலே விட்டிருக்கின்றானோ – அவனே ” புறம்போக்கு” இது பின்னாளில் திட்டும் சொல்லாக மாறிவிட்டது ஐம்புலன்களில் கண்கள் முக்கியமானது – அதன் பங்கு மிக முக்கியமானது அந்த கண்களை வெளியே மேய விடாமல் , அதன் மடையை மாற்றி , உள்ளே திருப்பி…

தெனாலி ராமனின் சிரிப்புக் கதை

தெனாலி ராமனின் சிரிப்புக் கதை ஒரு முறை  கிருஷ்ண தேவராயர் தன் அவையினரிடம் எது மிகுந்த சுகம் தரும் ?? என வினவினார் அவரவர் தங்களுக்கு தெரிந்ததை கூறினர் ஒருவர் – பௌர்ணமி நிலா + கடற்கரை அனுபவம் என்றார் மற்றொருவர் – காட்டில் இயற்கையுடன் தனிமையில் இருத்தல் என்றார் தெனாலி ராமனின் முறை வந்ததும் – மன்னா நமக்கு முதுகில் அரிப்பு ஏற்படும் போது – அதை சுவற்றில் தேய்க்கும் போது கிடைக்கும் இன்பம் –…

பைபிள் வாசகம் – விளக்கம்

பைபிள் வாசகம் – விளக்கம் ” The person whom you are looking for is looking from inside ” எவ்வளவு அற்புதமான வாசகம் இதன் அர்த்தம் யாதெனில் : நீங்கள் யாரை எதிர்பார்த்து இருக்கின்றீர்களோ அவர் உள்ளிருந்து நோக்கிக்கொண்டிருக்கின்றார் அவர் = ஆன்மா ஆன்மாவின் இருப்பை கண்கள் மூலம் உணரலாம் வெங்கடேஷ்

போற்றித் திரு அகவலும் அருட்பெருஞ்சோதி அகவலும்

போற்றித் திரு அகவலும் அருட்பெருஞ்சோதி அகவலும் மாணிக்க வாசகப் பெருமான் அருளியது போற்றித் திரு அகவல் வள்ளல் பெருமான் அருளியது அருட்பெருஞ்சோதி அகவல் வள்ளல் பெருமானுக்கு போற்றித் திரு அகவல் படித்துவிட்டு தானும் அது போல் எழுத வேண்டியே அருட்பெருஞ்சோதி அகவல் எழுதப்பட்டது இது ஓரிரவில் எழுதப்பட்ட 1596 வரிகள் கொண்ட அற்புத ஆன்ம/அ பெ ஜோதி யின் அனுபவப் பிழிவு ஆகும் இதனை எழுதத் தூண்டியது போற்றித் திரு அகவல் ஆகும் வள்ளல் பெருமான் எப்போதும்…

தெய்வ மரபும் விலங்கின மரபும்

தெய்வ மரபும் விலங்கின மரபும் வள்ளல் பெருமான் தன் ” ஆளுடை பிள்ளையார் அருள் மாலையில்” ” சீரார் சண்பைக் கவுணியர் தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே ” என்று தன் குரு ஞான சம்பந்தப் பெருமானை துதிக்கின்றார் ஆளுடை பிள்ளை = ஞான சம்பந்தப் பெருமான் அவர் தெய்வ மரபு – நாம் விலங்கின மரபு – அதனால் தான் இன்னமும் ” பெண்புணர்ச்சியில்” இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றோம் ” sex is an animal…

OLD IS GOLD

OLD IS GOLD எத்தனை ஹோண்டாக்கள் வந்தாலும் , சுஜுக்கிக்கள் வந்தாலும் , யமஹாக்கள் வந்தாலும் Royal Enfield Bullet க்கு இருக்கும் மோகம் – மவுசு இன்னமும் குறையவில்லை அதனால் சன்மார்க்க சோலை பார்த்தீபன் இதில் மயங்கி இதை வாங்கிவிட்டார் போலும் என் மகனும் இது தான் வேண்டும் என்று அடம் பிடிக்கின்றான் வெங்கடேஷ்

அசைவு – பாகம் 2

அசைவு – பாகம் 2 The real purpose of Sathanas நாம் தவம் / தியானம் செய்வதன் நோக்கம் என்னவெனில் எல்லா அசைவையும் ஒழித்து நிற்பதுக்குத் தான் எல்லா அசைவும் – “கண்கள் – மனம் – பிராணன் – உடல்” அசைவு ஒழிய வேண்டும் இந்த அனுபவத்தை வலியுறுத்தித் தான் வள்ளல் பெருமான் : ” ஆடாதீர் – சற்றும் அசையாதீர் ” என்று தன் அருட்பாவில் பாடியுள்ளார் அப்போது தான் உண்மையான அனுபவங்கள்…

கண்டவர் விண்டிலர் – பாகம் 2

கண்டவர் விண்டிலர் –  பாகம் 2 கண்டவர் விண்டிலர் என்பது ஆன்ம அனுபவத்தைக் குறிக்க வந்த பதமாகும் – மரணத்தை அல்ல இந்த அனுபவத்தை – உண்மை உரைக்கத் தான் மௌன குரு தக்ஷிணாமூர்த்தியிடம் சனகாதியர் ஞானம் பற்றிக் கேட்க அவர் – அந்த அனுபவம் வாயால் கூற முடியாது , அதனால் மௌனமாக ” சின்முத்திரை ” காட்டி , அவர்களை உணரவைத்தார் மௌனத்தால் எல்லா உண்மையையும் உணரவைத்துவிடலாம் என்பதுக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்…

” கருப்பின் கண் அழகு” – விளக்கம்

” கருப்பின் கண் அழகு” – விளக்கம் இந்த வாசகம் கருப்பு நிறத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டது அல்ல நிறம் வைத்து சொல்லப்பட்டிருந்தால் ஏன் எல்லா மணமகனும் சிகப்பு நிற பெண்ணை தான் திருமணம் முடிக்க ஆசைப்பட வேண்டும்?? கருப்பு = கருவிழியில் இருக்கும் கரு நிற கண்மணி – அதில் அழகான பொருள் ஒன்று உள்ளது அது , அழகு என்பதால் முருகன் என்றும் , கண்ணன் என்றும் அழைத்தனர் அந்த பொருள் ” திருவடி…