தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 2

தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 2 மன்னர் கிருஷ்ண தேவராயரின் தாயார் இறந்து போனார் – அவர் இறக்கும் சமயத்தில் மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டார் மன்னர் எல்லா திசைகளுக்கும் ஆட்களை அனுப்பி மாம்பழம் கொணர முயற்சி எடுத்தார் – ஆனால் அது சீசன் இல்லாததால் கிடைக்கவில்லை கடைசியில் தம் ஆசை பூர்த்தியாகாமலே அவர் இறந்து போனார் இதை மனதில் கொண்டு மன்னர் தாயாரின் முதல் திதி அன்று தங்க மாம்பழம் வந்திருந்த எல்லோருக்கும் வழங்கினார்…

பிரபஞ்ச சக்தி – பாகம் 2

பிரபஞ்ச சக்தி – பாகம் 2 1 எப்படி பிரபஞ்ச சக்தி கிரகிப்பது ?? how to access cosmic energy ??? நாம் தூங்கும் போது தான் மூளை  பிரபஞ்ச சக்தி கிரகிக்கின்றது – அதாவது நம் மனம் செயல்படாத போது – நல்ல தூக்கத்தில் மனம் செயல்படாது நிற்கும் போது , மூளை  பிரபஞ்ச சக்தி கிரகிக்கின்றது அதனால் நாம் காலை எழுந்தவுடன் நாம் சுறுசுறுப்பாக இருக்கின்றோம் – அது பிரபஞ்ச சக்தியின் தயவால்…

யாருக்கு யோகம் வேண்டுவதில்லை ??

யாருக்கு யோகம் வேண்டுவதில்லை ?? இதுக்கு பதில் இந்த சித்தர் பாடலில் உள்ளது வேகத்தை அடக்கி ஆளும் மெய்ஞ்ஞானிக்கு யோகம் ஏதுக்கடி குதம்பாய்?? யோகம் ஏதுக்கடி குதம்பாய்??? யார் ஒருவன் மனதின் வேகத்தை அடக்கி ஆள்கின்றானோ அவனுக்கு யோகம்  வேண்டுவதில்லை மனதின் வேகம் நமக்கு கிடைக்க வேண்டிய எல்லா நன்மைகளை தடுத்துவிடுகின்றது அதனால் இதை அடக்கி ஆள வேணும் என்கின்றார் பின் மற்றெவருக்கெல்லாம் யோகம் வேண்டுவதில்லை எனில் – 1அன்றாடங் காய்ச்சிகளுக்கும் 2பஞ்சப் பரம்பரைகளுக்கும் தான் ஏனெனில்…

” ஒன்றைப் பிடித்தார்க்கே உண்மை வசப்படும் ” – விளக்கம்

” ஒன்றைப் பிடித்தார்க்கே உண்மை வசப்படும் ” – விளக்கம் இது ஒரு சித்தர் கூறியது –  இதில் தான் எவ்வளவு உண்மை ??? அதாவது அவர் என்ன சொல்ல வருகின்றார் எனில் ஒருவன்  நான் வாழும் கலை வாழ்க வளமுடன் ஈஷா ஓஷோ சன்மார்க்கம் புத்தர் இத்தனை மார்க்கங்கள் சென்று நூல் படித்துள்ளேன் – வித்தை கற்றுள்ளேன் என்று கூறுவது – பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் போல் அவன் எதிலும்…

மனதை கையாளும் விதம் – பாகம் 3

மனதை கையாளும் விதம்  – பாகம் 3 உண்மைச் சம்பவம் சென்னை ராமகிருஷ்ணா மடம் –  மைலாப்பூர் இங்கு ஒரு ஆனந்தா ( மடத்தின் சாமியார் பெயர்கள் எல்லாம் ஆனந்தாவில் முடியும் ) இருந்தார் அவருக்கு ஒரு கால் ஊனம் ஆனால் அவர் தன் மனதை கையாண்டது தான் அற்புதமானது அவர் தன் மனதை தான் ஊனம் என்பதை நினைக்கவிடவே மாட்டாராம் – அந்த நினைவே வராமல் பார்த்துக்கொள்வாராம் அவ்வளவு விழிப்புணர்வுடன் இருப்பாராம் அவர் இப்படி நம்…

மனதை கையாளும் விதம் – பாகம் 2

மனதை கையாளும் விதம்  – பாகம் 2 மனதுக்கு ( மூளைக்கு ) 80% செய்திகள் போவது கண்கள் மூலம் தான் அதனால் கண்களை சரியாக கையாண்டால் மனம் ஒரு கட்டுக்குள் வரும் அதனால் கண்களை குதிரைக்கு லாடமடித்தால் போல் காத்து வைக்கவும் வீணாக கண்களை புறத்திலே மேய விட வேண்டாம் – குறிப்பாக பெண்கள் பக்கம் – அப்போது மனதின் விகாரம் குறைந்து விடும் – தேவையில்லா எண்ணங்கள் உதயம் ஆகாது இந்த சாதனம் நன்கு…

” மூர்த்தி சிறியதென்றாலும் அதன் கீர்த்தி பெரியது ” – விளக்கம்

” மூர்த்தி சிறியதென்றாலும் அதன் கீர்த்தி பெரியது ” – விளக்கம் இந்த சொற்றொடர் – பழமொழி நம் தமிழ் நாட்டில் நிலவி வருகின்றது இதன் அர்த்தம் யாதெனில் ?? இதில் மூர்த்தி = ஆன்மாவைக் குறிக்க வந்த பதமாகும் அது  கட்டைவிரல்  அளவு போன்ற சிறிய உருவம் – வெட்டவெளியில் ஆன்மா சூக்குமமாக விளங்கி வருகின்றது அதன் உருவம் சிறியது என்றாலும் அதன் கீர்த்தி – பெருமை மிகப் பெரியது – எப்படி ஆன்மாவாகிய கண்ணன்…

ஆன்மாவும் ஜீவனும் – பாகம் 3

ஆன்மாவும் ஜீவனும் – பாகம் 3 ஜீவன் தான் நம் தற்போதைய நிலை ஜீவன் = அரைவேக்காடு – half baked – தனக்கு எல்லாம் தெரியும் என்று குதிக்கும் இயல்பு உடையது – அரைக்குடம் அதனால் துள்ளி குதித்துக்கொண்டே இருக்கின்றது – அகம்பாவம் அதிகம் – யாரையும் மதிக்கும் இயல்பு குணம் கிடையாது இந்த குணங்கள் கொண்ட தக்ஷன் ஒருவனை சிவம் தக்ஷ யாகத்தின் போது அழித்ததாக திருவிளையாடற் புராணம் சித்தரிக்கின்றது தக்ஷன் = ஜீவன்…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 32

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 32 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – ராமர் பாலம் – சேது பாலம் இந்த பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிக நுண்மையானதாக – மெல்லிதாக கடலின் அடியில் உள்ளது அகத்தில் சுழிமுனை நாடியினுள் ஒரு சாதகன் பயணித்துத் தான் ஆன்மாவை அடைய முடியும் – அது நெருப்பாறு – மயிர்ப்பாலம் என்றும் வர்ணித்துள்ளனர் நம் சித்தர் பெருமக்கள் இந்த அக அனுபவம் தான் புறத்திலே மிக…

கண்ணன் பிறப்பின் இரகசியம்

கண்ணன் பிறப்பின் இரகசியம் கண்ணன் அஷ்டமி திதியில் – எட்டாவது குழந்தையாக பிறந்தான் என்றால் – எட்டு 8 சூக்கும பொருட்களின் கலவை தான் கண்ணன் அதாவது கண் கொண்டு இந்த 8 பொருட்களையும் ஓரிடத்தில் சாதனையால் சேர்த்தால் கண்ணன் பிறந்துவிடுவான் இது தான் உண்மையான கண்ணனின் பிறப்பு அவன் கம்சனை கொன்றான் என்பது ஹம் – சம் என்னும் இரு மூச்சுக்காற்றினை நிறுத்திவிட்டான் என்று பொருள் எட்டு 8 சூக்கும பொருட்களின் கலவை நடந்துவிட்டால் இரு…