தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 3

தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 3 ஒரு முறை தெனாலிராமன் வசித்த நாட்டில் எலிகள் தொல்லை அதிகமாகிவிட , மன்னர் உடனடியாக எல்லா குடும்பத்தினர்க்கும் ஒரு பூனை கொடுத்து வளர்க்கச் சொன்னார் – அதுக்கு பாலும் வழங்கப்படும் என்று கூறினார் பூனை வளர்த்து எலிகளை கொல்லத் திட்டம் – எல்லாரும் ஒரு மாதத்துக்குப் பின் அவர்கள் பூனையை மன்னரிடம் காண்பிக்க வேண்டும் என்பது உத்தரவு தெனாலி ராமனுக்கும் பூனை கொடுக்கப்பட்டது – பாலும் கூட…

புரூஸ்லீயிடமிருந்து – Bruce Lee நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

புரூஸ்லீயிடமிருந்து – Bruce Lee நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இவர் முதலில் தெருப் பொறுக்கி – ஆம் – இவர் ஹாங்காங்கு தெருக்களில் பொறுக்கி ஆக சண்டையிட்டுக் கொண்டிருந்தார் பின் Shaolin temple சென்றார் – அங்கு இவர் புடம் போடப்பட்டு , தன் திறமை வளர்த்துக் கொண்டு , ஹாலிவுட் சென்று வைரமாக ஜொலித்தார் – ஆனால் என்ன ஆயிற்றோ தெரியவில்லை – சிறு வயதிலே மரணம் அடைந்தார் இவர் ஒரு நாளில் 4 மணி…

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் தீர்க்கதரிசனம்

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் தீர்க்கதரிசனம் ” I fear the day when technology will surpass human interactions ” தமிழாக்கம் : நான் எதற்கு பயப்படுகின்றேன் என்றால் ” ஒரு நாள் தொழில் நுட்பம் மனித உறவுகளை துண்டித்துவிடும் அளவுக்கு தாண்டிப் போகும் ” இது நடந்தே விட்டது மனிதர்கள் இப்போது எப்படி வாழ்ந்து வருகின்றனர் – வீட்டில் மொபைல் / கணினி முன் உட்கார்ந்து பொழுதை கழிக்கின்றனர் – internet – whatsapp தான்…

உண்மையான ஞானியின் இலக்கணம் – பாகம் 2

உண்மையான ஞானியின் இலக்கணம் – பாகம் 2 ஒரு முறை ஜனகரை சந்திக்க ஒரு பெண் துறவி வந்தார் – சேவகர்கள் சென்று மன்னனிடம் தெரிவித்தனர் – அவர் ஒரு ” பெண்ணை நான் சந்திக்கத் தயாரில்லை – திருப்பி அனுப்பிவிடுங்கள் ” என்றார் அந்தப் பெண் அவரிடம் வந்து – ” ஜனகா – நீ இன்னும் ஞானம் அடையவில்லை – ஞானத்துக்கு ஏது ஆண் – பெண் என்ற பேதம் ” என்று கூறிச்…

விசித்திரமான பெயர்கள்

விசித்திரமான பெயர்கள் மக்கள் இப்படி விசித்திரமான பெயர்கள் தங்கள் பின்னால் /முன்னால் சேர்த்துக் கொள்கின்றார்கள் 1 அருள் 2 அருட்பெருஞ்சோதி 3 வள்ளலார் 4 வள்ளலார் மாணவன் 5 பொதிகைப்பிரியன் 6 நிகழ்காலத்தில் 7 வாழ்க வளமுடன் 8 ஓஷோ 9 அருட்ஜோதி இது அவர்கள் தங்கள் குரு / மார்க்கம் மீதிருக்கும் ” அபிமானத்துக்கு” ஒரு அடையாளம் ஆகும் இவர்கள் இந்த அபிமானத்துக்கு பதில் தங்கள் குரு / மார்க்கத்தின் ” மானம் ” காக்க…

நான் ஏன் உண்மைச் சம்பவங்களை பதிவிடுகின்றேன் ??

நான் ஏன் உண்மைச் சம்பவங்களை பதிவிடுகின்றேன் ?? மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத்தான் நான் பதிவிட்ட பேரின்பமும் சிற்றின்பமும் பதிவுக்கு – ஒருவர் பதில் போட்டிருந்தார் – இப்போது யார் பேரின்பம் பெற்றிருக்கின்றார்கள் – அது வெறும் கதை – புராணங்களில் தான் இருக்கின்றது அதனால் தான் உண்மைச் சம்பவங்களை பதிவிடுகின்றேன் – அப்போது தான் நான் கூறுவதெல்லாம் சாத்தியம் தான் என்ற நம்பிக்கை ஊட்டத்தான் அது வெறும் கதைகள் அல்ல – இதுவெல்லாம் அனுபத்துக்கு வரும் –…

சாதனத்தின் பயன் – லாபம் – பாகம் 2

சாதனத்தின் பயன் – லாபம் – பாகம் 2 சாதனத்தின் பயன் – லாபம் – திருவிளையாடற் புராணம் பாண்டிய மன்னம் செண்பகப்பாண்டியன் தவம் செய்து வந்தான் – அதன் பயன் முதலில் அவனுக்கு வரவில்லை – அது அவன் மனைவிக்கு போயிற்று அதனால் அவன் மனைவியின் கூந்தலில் வாசனை வந்தது – அவனுக்கு சந்தேகமும் வந்தது – அதில் இயற்கையிலே மணம் உள்ளதா என்று ?? அதன் பின் நடந்தது ஊர் உலகத்துக்கு தெரியும் –…

மனம் செய்யும் தடைகள் – பாகம் 2

மனம் செய்யும் தடைகள் – பாகம் 2 மனம் சாதனத்துக்கு செய்யும் தடைகள் 1 சோம்பல் – பணி ஓய்விற்கு பிறகு – அடுத்த ஜென்மம் பார்த்துக் கொள்ளலாம் 2 நித்திரை 3 கல்விச் செருக்கு – வித்தியா கர்வம் 4 செல்வச் செருக்கு – பணம் இருக்கும் போது சாதனம் எல்லாம் எதுக்கு ?? 5 இளமை செருக்கு – இது வாழ்வை அனுபவிக்கும் காலம் என்ற எண்ணம் இதில் 1 & 2 ஒரு…