சுத்த சாதகம் – நூல் அறிமுகம்

சுத்த சாதகம் – நூல் அறிமுகம் இந்த நூலை அருளியவர் விருத்தாசலம் குமார தேவர் ஆவார் விருத்தாசலம் பெரிய நாயகி அருளியதில் இந்த நூலை அருளினார் இந்த நூல தான் உலகுக்கு முதன்முதலில் கூறிய விஷயம் – இறந்தவர் மீண்டும் உடல் எடுப்பர் – மீண்டும் பிறவி என்னும் சுழலில் வருவர் இந்த நூல் சொல்லும் முன்னர் வரை – சமய மதங்கள் மாண்டவர் எல்லாம் தத்தம் தெய்வங்களின் முடிவான இருப்பிடமாகிய கைலாயம் – வைகுண்டம் சென்று…

ஞானியின் சாதனை – Performance card / Achievement card of a saint

ஞானியின் சாதனை Performance card / Achievement card of a saint உதாரணம் – ஹூண்டாய் கார் கம்பெனி ஒரு நாளுக்கு 1000 கார் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இலக்கு எனில் அந்த  GM  நான் 900  உற்பத்தி செய்து இருக்கிறேன் 100 நம்பரில் 20 – பெயிண்டிங்கில் இருக்கின்றது 30 – இன்ஸ்பெக்ஷனில் 50 – அசெம்பிளியில் எல்லாம் கூட்டினால் 1000 அகிவிடும் என்று ஒரு நாள் – 2 நாள் கூறலாம்…

இரசவாத வித்தை – உயிர்க் கொல்லி

இரசவாத வித்தை – உயிர்க் கொல்லி உண்மைச் சம்பவம் – சென்னை ஆம் – இது உயிர்க் கொல்லி ஒரு அன்பர் இந்த வித்தையை ஒரு குருவிடமிருந்து கற்றுக்கொண்டார் – ஆனால் அடங்கியிராமல் ரொம்ப குதித்துக்கொண்டிருந்தார் தினம் இந்த பொடியைச் செய்வார் – இந்தப்பொடியை எதில் போட்டாலும் அது தங்கமாக மாறிவிடும் தன் காரில் சிகரெட் பிடித்தபடியே சுற்றி வருவார் – சிலரிடம் எனக்கு இந்த வித்தை தெரியும் என்று ஜம்பம் அடித்தபடி இருந்தார் – அவர்களிடம்…

ஜீவ பிரம்ம ஐக்கியம் – பாகம் 4

ஜீவ பிரம்ம ஐக்கியம் – பாகம் 4 ராமகிருஷ்ண மடம் ஒரு அன்பர் அவரிடம் ஜீவ பிரம்ம ஐக்கியம் எப்படி சாத்தியம் ?? என வினவினார் அவர் ” ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழம் பார்க்கச் சென்றது – அது திரும்ப வரவில்லை ” – அது மாதிரி நீ உப்பு பொம்மையாக மாறினால் – ஜீவ பிர்ம்ம ஐக்கியம் சாத்தியம் என்றார் எவ்வளவு சத்தியமான வார்த்தை வெங்கடேஷ்

யோகத்தின் அடிப்படை காரியம் ???

யோகத்தின் அடிப்படை காரியம் ??? யோகத்தின் அடிப்படை காரியம் என்னவெனில் : சித்தத்தின் விருத்தியைக் கட்டுப்படுத்துவது யோகத்தின் விளக்கம் – பதஞ்சலி யோக சூத்திரம் சித்த விருத்த நிரோதஹ : சித்தத்தின் விருத்தியைக் கட்டுப்படுத்துவது அதனால் நாம் சாதனத்தின் போது மனம் செயல்படுவதை தானாகவே கட்டுக்குள் வரவழைப்பது ஆகும் – வலிய அடக்க முயற்சிக்கக் கூடாது – அது நடக்கவும் நடக்காது மனதை கட்டுப்படுத்துவது என்பது மூளையில் இருக்கும் 3000 கோடி neurons செல்களையும் அமைதிப்படுத்துவது ஆகும்…

இதிகாச புராணங்கள் – கதாபாத்திரங்கள் அர்த்தம்

இதிகாச புராணங்கள் – கதாபாத்திரங்கள்  அர்த்தம் Decodification of epics and mythologies 1 ராமாயணம் ராமன் = சுத்த ஜீவன் சீதா = அதனின் சக்தி அனுமன் = வாசி , கண்ணின் சக்தி ராவணன் = மனம் இலங்கை = மனம் இருக்கும் இடம் – அது ஒரு தீவு ராமர் பாலம் =  சுழிமுனை நாடி 2 மஹாபாரதம் ஹஸ்தினாபுரம் = உடல் இந்திரப்பிரஸ்தம் = அதில் சிரசு திருதராஷ்டிரன் = குருட்டு…