சுத்த சாதகம் – நூல் அறிமுகம்
சுத்த சாதகம் – நூல் அறிமுகம் இந்த நூலை அருளியவர் விருத்தாசலம் குமார தேவர் ஆவார் விருத்தாசலம் பெரிய நாயகி அருளியதில் இந்த நூலை அருளினார் இந்த நூல தான் உலகுக்கு முதன்முதலில் கூறிய விஷயம் – இறந்தவர் மீண்டும் உடல் எடுப்பர் – மீண்டும் பிறவி என்னும் சுழலில் வருவர் இந்த நூல் சொல்லும் முன்னர் வரை – சமய மதங்கள் மாண்டவர் எல்லாம் தத்தம் தெய்வங்களின் முடிவான இருப்பிடமாகிய கைலாயம் – வைகுண்டம் சென்று…