இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 33
இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 33 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – தேகத்தில் மணம் வீசுதல் ஆன்மாவின் இயற்கை மணம் கற்பூரம் – வள்ளல் பெருமான் கற்பூர மணம் வீசுகின்றது என் உடம்பு என்பார் சுழிமுனை உச்சி திறந்துவிட்டால் கற்பூர மணம் வீசும் தேகத்தில் ஆன்மா விழிப்படைந்து சாதனம் நல்ல திசையில் – நல்ல வளர்ச்சி கண்டால் தேகத்தில் பூ , பழங்கள் வாசம் வீசும் இந்த அக அனுபவத்தைத் தான் புறத்திலே…