இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 33

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 33 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – தேகத்தில் மணம் வீசுதல் ஆன்மாவின் இயற்கை மணம் கற்பூரம் – வள்ளல் பெருமான் கற்பூர மணம் வீசுகின்றது என் உடம்பு என்பார் சுழிமுனை உச்சி திறந்துவிட்டால் கற்பூர மணம் வீசும் தேகத்தில் ஆன்மா விழிப்படைந்து சாதனம் நல்ல திசையில் – நல்ல வளர்ச்சி கண்டால் தேகத்தில் பூ , பழங்கள் வாசம் வீசும் இந்த அக அனுபவத்தைத் தான் புறத்திலே…

பெண்புணர்ச்சி எப்போது ஒருவன் விடுவான் ??

பெண்புணர்ச்சி எப்போது ஒருவன் விடுவான் ?? பெண்புணர்ச்சியில் வரும் இன்பம் தான் உச்ச இன்பம் என்று இந்த மனம் “கற்பித்து ” , அந்த போதையில் இருப்பதாலும் , அந்த தவறான எண்ணத்தாலும் , நாம் இதை விட மறுக்கின்றோம் இந்த மனதுக்கு என்ன சொல்லி சமாதானம் செய்ய வேண்டுமெனில் – உனக்கு இதை விட வேறு பெரிய இன்பம் ஒன்றைக் காட்டுகிறேன் – என்னுடன் வா- பயணி என்று சொல்லி நம் கூட சாதனத்தில் அழைத்துச்…

சன்மார்க்கத்தவர்க்கு தகுதி

சன்மார்க்கத்தவர்க்கு தகுதி ராணுவத்தில் சேர வேண்டுமெனில் உடல் எடை, உயரம் , மார்பு விரிந்த அளவு , என பல தகுதிகளை பார்க்கிறார்கள் மாணவர்களுக்கு கல்லூரியில் சேர , உடல் மனம் சார்ந்த தகுதிகள் பார்க்கிறார்கள் ஊழியர்களை பணியில் சேருமுன் ரத்த அழுத்தம் , சுகர் போன்றவற்றை சோதிக்கிறார்கள் அப்படியெனில் அ பெ ஜோதி , நம்மை எவ்வளவு தகுதிகள் பார்க்க வேண்டும்?? நாம் நம் தகுதி தெரிந்து ஆசைப்பட வேண்டும் நாம் ஆன்மா , அ…

சகச சமாதி

சகச சமாதி நாம் எல்லோரும் அறிந்தது – ஜீவ சமாதி அதென்ன சகச சமாதி ?? ஜீவ சமாதி = எல்லா சித்தர்களும் , ஸ்ரீ ராகவேந்திரரும் அடைந்த நிலை அதாவது நம்முள் இருக்கும் பிராணனை – ஆன்ம ஜோதியை அசைவில்லாமல் நிறுத்திவிடுவதாகும் – மேலும் ஜீவனை – ஜீவ ஒளியை ஆன்ம ஜோதியுடன் ஒன்ற வைத்துவிடுதலாகும் அதனால் உடல் பல கற்பங்களுக்கு கூட கெடாமல் நிற்கும் ஆனால் பின் தேகம் சாய்ந்து உயிர் பிரிந்துவிடும் என்பது…

வேத கணக்கு – Vedic maths

வேத கணக்கு – Vedic maths இதை நான் பல ஆண்டுகளுக்கு முன் DD யில் பார்த்து அதில் 10 இலக்க எண்களை – ஒரு இலக்க/ 2 இலக்க எண்ணால் பெருக்கினால் , நமக்கு வெகு நேரமாகும் பதில் கண்டுபிடிக்க ஆனால் வேத கணக்கில் , சில வினாடிகளில் பதில் தெரிந்துவிடும் அதன் பின் நான் யோசித்து , சிலவற்றை கண்டுபிடித்தேன் ?? பின் தான் தெரிந்தது நம் வேத ரிஷிகள் ஏற்கனவே அதை செய்து…

தசாவதாரம் – விளக்கம்

தசாவதாரம் – விளக்கம் மனிதனின் பரிணாம வளர்ச்சிகளாக இதை நான் பார்க்கின்றேன் – கருத்து வேறுபாடிருந்தால் தெரிவிக்கலாம் 1 மச்சாவதாரம் – மீன் – இது நீரில் மட்டும் வாழக்கூடியது நீரில் தான் உயிர் முதன்முதலில் தோன்றுகிறது அதனால் தான் முதலில் மச்சம் என நினைக்கிறேன் 2 கூர்மாவதாரம் – ஆமை இது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது சற்று பரிணாம வளர்ச்சி கூடியிருக்கிறது 3 வராகாவதாரம்   8 ராம அவதாரம் = சுத்த ஜீவன் 9…