உந்தீயார் ஞானம் – நூல் அறிமுகம்

உந்தீயார் ஞானம் – நூல் அறிமுகம் இந்த நூல் ” உந்தீபற உந்தீபற ” என்ற வார்த்தையில் முடியும் அதனால் உந்தீயார் ஞானம் என்று பெயர் அதாவது அவர் தன் அக அனுபவத்தை தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் – உள்ளிருக்கும் தீயை பற பற என்று குறிப்பிடுகிறார் – அதாவது மூலக்கனல் – மூலாக்கினி பறக்கட்டும் பறக்கட்டும் என்று குறிப்பிடுகிறார். இந்த அனுபவங்கள் சமய மதங்களில் கூட இருக்கின்றது – இதைத் தாண்டித்தான் நாம் சன்மார்க்க பெரு…

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் – பாகம் 5

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் – பாகம் 5 1. வேலூர் – பொற்கோவில் கட்டிய அம்மா இவர் தன் பக்தை ஒருவர் கொடுத்த நிதியில் இந்த கோவில் கட்டியுள்ளார் – அந்த கோவில் செலவு -600 கோடி ரூபாய் யார் கேட்டார்கள் லட்சுமிக்கு ஒரு பொற்கோவில் ?? அவ்வளவு தான் அறிவு நிலை – வளர்ச்சி இல்லை அதுக்கு பதில் ஒரு நல்ல மருத்துவ கல்லூரி + மருத்துவமனை கட்டியிருந்தால் எவ்வளவோ நன்மை இருந்திருக்கும் இந்த…

இலக்கு நிர்ணயம் எப்படி செய்வது ?? Goal setting

இலக்கு நிர்ணயம் எப்படி செய்வது ?? Goal setting ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் ” Aim and shoot at the Moon – so that even if you miss , atleast you will land on the stars ” அதாவது நீங்கள் உங்கள் இலக்கு சந்திரனாக இருக்கட்டும் – அப்போது தான் குறி தவறினாலும் , நீங்கள் நட்சத்திரத்தாலாவது நீங்கள் இறங்குவீர்கள் அதாவது குறள் சொல்வது போல் – ”…

சிற்றின்பமும் பேரின்பமும் – பாகம் 2

சிற்றின்பமும் பேரின்பமும் – பாகம் 2 சிற்றின்பமும் பேரின்பமும் – Reverse engineering சிற்றின்பத்தில் – புறத்தில் என்ன நடக்கின்றது ?? விந்து நாதத்துடன் கலப்பதால் இன்பம் – சிறிது நேர இன்பம் இதை அகத்தில் – அனுபவத்துக்கு ஞானியானவன் கொண்டு வந்து விடுகிறான் அதாவது தன் அகத்தில் பரவிந்துவை பரநாதத்துடன் சாதனம் மூலம் கலக்க வைத்து , பேரின்பம் பெற்று விடுகிறான் அது அவனுக்கு சதா இன்பம் நல்குகின்றது – இன்பம் நித்தியமாக இருக்கின்றது அதனால்…

குண்டலினி யோகம் – பாகம் 3

குண்டலினி யோகம் – பாகம் 3 திருநீற்றுப் பதிகம் பாடிய ஞான சம்பந்தப் பெருமான் – ” ஆலவாயன் நீறே ” என்று முடித்திருப்பார் இதில் ” ஆலவாய் ” என்றால் அது மதுரையைக் குறிக்க வந்த பதமாகும் ஆலவாய் = ஆலம் + வாய் ஆலம் = விஷம் தோய்ந்த முகத்தால் – குண்டலினி வாய் = பிரமரந்திரம் – அணுவை விடவும் சிறிய துவாரமான பிரமரந்திரம் அதாவது குண்டலினி தன் விஷம் தோய்ந்த முகத்தால்…

தீண்டாமை – ஒழிந்துவிட்டதா??

தீண்டாமை – ஒழிந்துவிட்டதா?? பதில் – இல்லை இன்னமும் நம் சமுதாயத்தில் இருக்கின்றது 1. காஞ்சி சங்கர மடம் இன்னமும் இரட்டைத் தம்ளர் முறை நீடிக்கின்றது அவர்கள் தினமும் மோர் வழங்குவார்கள் பிராமணர்களுக்கு ஸ்டீல் தம்ளரில் – மற்றவர்களுக்கு பிளாஸ்டிக் தம்ளரில் அவர்களின் அன்ன தானகூடத்தில் பிராமணர்களுக்கு தனி – மற்றவர்களுக்கு தனி இடம் 2 குருவாயூரில் கோவில் அர்ச்சகர் சந்தனம் தருவது எப்படியெனில் , அவர் கையிலிருந்து அதை சிமிட்டுவார் – அது நம் கையில்…

சன்மார்க்கத்தில் தீக்ஷை வகைகள்

சன்மார்க்கத்தில் தீக்ஷை வகைகள் சன்மார்க்கத்தில் கொடுக்கும் தீக்ஷைக்குப் பெயர் – நயன தீக்ஷை – சட்சு தீக்ஷை என்று பெயர் இதை வள்ளல் பெருமானே வாங்கி இருக்கின்றார் – அதை வைத்துத் தான் கண்ணாடி கொண்டு தன் சென்னை வீட்டில் தனியே மாடியில் பயின்று வந்தார் இதன் வகைகள் 1 குரு தன் கண் கொண்டு மாணவனின் கண்மணியிலுள்ள திருவடியை தூண்டிவிடுதல் ஆகும் இந்த முறையைத் தான் திரு செல்வராஜ் அவர்கள் வழங்கி வந்தார் 2 கண்ணாடியில்…