உந்தீயார் ஞானம் – நூல் அறிமுகம்
உந்தீயார் ஞானம் – நூல் அறிமுகம் இந்த நூல் ” உந்தீபற உந்தீபற ” என்ற வார்த்தையில் முடியும் அதனால் உந்தீயார் ஞானம் என்று பெயர் அதாவது அவர் தன் அக அனுபவத்தை தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் – உள்ளிருக்கும் தீயை பற பற என்று குறிப்பிடுகிறார் – அதாவது மூலக்கனல் – மூலாக்கினி பறக்கட்டும் பறக்கட்டும் என்று குறிப்பிடுகிறார். இந்த அனுபவங்கள் சமய மதங்களில் கூட இருக்கின்றது – இதைத் தாண்டித்தான் நாம் சன்மார்க்க பெரு…