திருவருட்பாவும் பைபிளும்

திருவருட்பாவும் பைபிளும் திருவருட்பா – – வள்ளல் பெருமகனார் புண் படா உடம்பும் புரை படா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்கண் படாது இரவும் பகலும் நின்றனையே கருத்தில் வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது நண்பனே நலம் சார்பண்பனே உனையே நம்பினேன் கை விடேல் எனையே. வள்ளல் பெருமான் என்ன சொல்கிறார் – நான் உலகத்தவரை நம்பவில்லை – உன்னையே நம்பியிருக்கின்றேன் – என்னைக் கை விடேல் இதில்…

பட்டினத்தார் பாடல் – நாம் செய்யும் பூஜை ???

பட்டினத்தார் பாடல் – நாம் செய்யும் பூஜை ??? பட்டினத்தார் பாடல் – காஞ்சிபுரம் கண் ஒன்று காண காதொன்று கேட்க கை ஒன்று நாட வாயொன்று பேச இவ்வாறு நான் செய்யும் பூசையை எவ்வாறு ஏற்றுக்கொள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே இவ்வாறு தான் நாம் ஐம்புலங்களை அலையவிட்டு பூசை செய்கின்றோம் என்று நம்மைக் கலாய்க்கின்றார் பட்டினத்தார் இதில் தான் எவ்வளவு உண்மை????   வெங்கடேஷ்

உண்மையான சன்மார்க்கி யார் ??

உண்மையான சன்மார்க்கி யார் ?? வள்ளல் பெருமான் ஏன் சத்திய ஞான சபை நிறுவி ஜோதி வழிபாடு ஏற்படுத்தினார் ?? தான் கண்ட , அனுபவித்த ஆன்ம ஜோதியை எல்லோரும் காண மட்டுமல்ல , நாமும் அவர் போல் நம் அகத்துக்குள்ளே அதை கண்டுகளித்து , அனுபத்துக்கு வர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக அது நிறுவப்பட்டது “இதுக்கான சாதனம் என்ன என்று ஆராய்ந்து , கண்டுபிடித்து , சாதனம் பழகி , வெற்றி கண்டு ,…

இறைவன் இயற்றிய ரசவாத வித்தை

இறைவன் இயற்றிய ரசவாத வித்தை உண்மைச் சம்பவம் சிதம்பரம் ஆண்ட மன்னனுக்கு நடராஜர் கோவிலுக்கு தங்கக்கூரை வேய ஆசை – ஆனால் அவ்வளவு தங்கத்துக்கு எங்கே  போவது என்ற கவலையில்  தூங்கிப் போனார் மறுனாள் கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது அப்போது ஒரு கிழவர் வருகிறார் – வந்து மன்னனிடம் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வேண்டும் என கேட்கிறார் மன்னர் கேட்கிறார் – நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் என ?? பதிலில்லை மன்னனிடம்…

மனிதனின் ஏழாம் அறிவின் அற்புதம் – பாகம் 2

மனிதனின் ஏழாம் அறிவின் அற்புதம் – பாகம் 2 உண்மைச் சம்பவம் சென்னை – பிரபல ஜோதிடர் அவர் நன்கு ஜோதிடம் பார்ப்பார் – அவருக்கு நிறைய நண்பர்கள் – வெளினாட்டிலும் கூட – இவர் புகழ் கேள்விப்பட்ட ஒரு வெளி நாட்டவர் அவர்க்கு ஒரு ஜாதகம் அனுப்பி வைத்து , பலன் சொல்லுமாறு கேட்டார் – அவரை சோதிப்பதுக்காக அவர் ஜாதகம் பார்த்தார் – சிறிது குழப்பமாக இருந்தது சில நாட்கள் ஊறப் போட்டார் பின்…

விவேகானந்தரின் சிகாகோ உரையின் போது ??

விவேகானந்தரின் சிகாகோ உரையின் போது ?? உண்மைச் சம்பவம் சிகாகோவில் சர்வசமய – மத மானாடு நடைபெற்றது – இதில் இந்திய சார்பில்  விவேகானந்தர் மட்டும் கலந்து கொண்டார் அவரை கலாய்க்க – நம் இந்து மதத்தை அவமானப்படுத்த , நம் நூலை அடியில் வைத்து மற்ற மத நூல்களை அதன் மேல் அடுக்கி வைத்துவிட்டனர் பாருங்கள் உங்கள் மதத்தின் நிலையை என்று கேலி செய்தனர் – அதுக்கு பதில் அளித்த விவேகானந்தர் ” இந்து மதம்…