வேதங்கள் – சிறு குறிப்பு
வேதங்கள் – சிறு குறிப்பு வேதங்கள் ஒரு ரிஷியால் எழுதப்பட்டதல்ல – அது பல் வேறு காலத்தில் பல ரிஷிகளால் எழுதப்பட்டு – பின் தொகுக்கப்பட்டது வேத மந்திரங்கள் எப்பொழுதும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன – நாம் தான் அதைக் கேட்பதில்லை அதன் அலைவரிசைக்கு frequency சென்றால் நாம் அதைக் கேட்கலாம் அந்த நிலைக்கு வேத ரிஷிகள் சென்றார்கள் – அவர்கள் அதைக் காற்றிலிருந்து கிரகித்து அதை எழுதினார்கள் – மேலும் அது அவர்களின் எழுத்தும்…