மரணத் தேர்வு – பாகம் 4

மரணத் தேர்வு – பாகம் 4 ஒரு கம்பெனியில் அவர்கள் நினைத்ததை செய்து கொடுத்துவிட்டால், எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி கொடுத்துவிட்டால் – அதாவது உற்பத்தி , turnover இத்தனை கோடிகளில் என்றால் , நிர்வாகம் என்ன செய்கிறது ?? நிறைய பதவி உயர்வு – எல்லோர்க்கும் அதிக ஊதிய உயர்வு – அதிகமான போன bonus – LTA என்று வாரி வாரி வழங்குகின்றது ஏன் ?? அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிவிட்டீர்கள் என்பதுக்காகத் தான் அது போலத்தான் இறைவனும்…

தற்போதைய வேக யுகத்தில் ஞானத் தேடல் எப்படி ??? – பாகம் 2

தற்போதைய வேக யுகத்தில் ஞானத் தேடல் எப்படி ????  – பாகம் 2 நம் அறிவில் சிறந்த முன்னோர் , ஞானத்துக்கு 4 படிகள் அமைத்துள்ளனர் 1 கேட்டல் 2 சிந்தித்தல் 3 தெளிதல் 4 நிட்டை கூடல் இப்போது கேட்டல் – சிரவணம் போய் , படிப்பது – முகனூலில் படித்தல் , கூகிளில் எல்லாம் படித்துத் தெரிந்து கொள்கின்றார்கள் – இப்போது கூகிள் தான் எல்லவருக்கும் குரு ஆவார் சிந்திக்கின்றார்கள் – அலசுகிறார்கள் தெளிகின்றார்கள்…

பட்டினத்தார் கேட்ட கேள்வி

பட்டினத்தார் கேட்ட கேள்வி பட்டினத்தார் பாடல் – காஞ்சி பொன்னை நினைந்து உருகுவார் பூவையன்னாள் தனை நினைந்து வெகுவாய் உருகுவார் – இத்தரணியிலே உனை நினைந்து இங்கு உனை பூசியாத உலுத்தரெல்லாம் தனை இங்கிருந்து என்ன கண்டார் இறைவா கச்சி ஏகம்பனே ???? திரண்ட கருத்து : மூவாசையில் உழலும் மக்கள் , இறைவனை நினைத்து பூஜிக்காதவர்கள் உலக வாழ்வில் என்ன கண்டார்கள் என இறைவனிடம் வினவுகின்றார் வெங்கடேஷ்

அகமும் புறமும்

அகமும் புறமும் உ ம் புறத்தில் மேட்டுப்பாளையம் தான் அகத்தில் சுழிமுனை நாடியின் வாசல் மேல்செல்லும் பாதை தான் சுழிமுனை நாடி புறத்தில் ஊட்டி தான் அகத்தில் சுழிமுனை உச்சி எப்படி மேல் செல்ல செல்ல குளிர் காற்று நம்மை தழுவுகின்றதோ , அது போலவே சுழிமுனையில் மேல் செல்ல செல்ல உடலும் உயிரும் கிளர்ந்து விடும் சுழிமுனை உச்சி இமய மலை போல் குளிர்ந்து இருக்கும்- அதனால் தான் பனி மூடி இருக்கிறது புறத்தில் இங்கு…

சிற்றின்பமும் பேரின்பமும் – பாகம் 3

சிற்றின்பமும் பேரின்பமும் – பாகம் 3 ஏன் சாமானியரான நம்மால் புலங்களால் வரும் உலக இன்பத்தையும் – பெண்போகத்தையும் விட முடிவதில்லை ?? 1 இதுக்கு வள்ளல் பெருமான் தரும் பதில் நீங்கள் இன்னம் அ பெ ஜோதி யின் சுவையை ருசிக்க வில்லை அதனால் அதன் அருமை உங்களால் உணர முடியவில்லை அதை சுவைத்து விட்டால் நீங்கள் வேறெதையும் விரும்பமாட்டீர்கள் என்று பதில் அளிக்கிறார் சத்தியமான உரை 2 பட்டினத்தார் : வானமுர்தத்தின் சுவை அறியாதவர்க்கு…

வாழ்க்கை நிதர்சன உண்மை – பாகம் 11

வாழ்க்கை நிதர்சன உண்மை – பாகம் 11 கவிஞர்கள் தம் கவித்திறம் ஒரு சினிமாப் பாடல் பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இடத்தைத் தேர்ந்தெடுக்கும் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை ( பிறக்கும் இடம் – நம் தோலின் நிறம் ) கம்பங்கழி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்க்கை வாழத் தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ( இது…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 35

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 35 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கோபுர தரிசனம் கோடி புண்ணியம் நாம் எல்லோரும் பார்த்திருப்போம் மக்கள் பிரகார சுற்றின் போது , ஒரு இடத்தில் நின்று கோபுர தரிசனம் செய்வர் அகத்தில் 9 சூக்கும பொருட்கள் கொண்டு பிரணவ கோவில் அமைத்து , அதன் உச்சியை நோக்கும் அக அனுபவத்தை இவ்வாறு புறத்திலே மக்களை செய்யச் சொல்லியுள்ளனர் நம் முன்னோர் அக அனுபவம் தான் கோடி…