தவத்தின் பயன் – சாதகரின் நிலை

தவத்தின் பயன் – சாதகரின் நிலை திருமூலர் திருமந்திரம் ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனும் அங்கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.   திரண்டக் கருத்து : சாதனத்தில் – தவத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு , மனம் ஒடுங்கிவிட்டால் , அவர்கள் ஆசையை துறந்துவிட்டதால் , எதுக்கும் அஞ்சுவதில்லை, மரணத்தை வென்றுவிடுகிறார்கள் – அவர்கள் இரவு பகலற்ற துவாதசாந்த்ப்பெருவெளியில் ( ஆன்ம நிலை ) இருப்பார்கள்…

இப்போதைய சூழலில் எந்த யோகம் பயிலலாம் ??

இப்போதைய சூழலில் எந்த யோகம் பயிலலாம் ?? இப்போது நிறைய யோக வழிகள் உள ஸ்ரீ வித்தை / விபாசனா குண்டலினி யோகம் வாசி யோகம் ஈஷா யோகம் Dynamic meditation Transcendental meditation இதில் எது ஆன்மாவுக்கு அருகில் உள்ளது எனில் அது வாசி யோகம் தான் ஏனெனில் வாசி இல்லாமல் ஆன்ம அனுபவம் கிடைக்காது என்பது உண்மை என்னிடம் சன்மார்க்கத்தவர் நிறைய பேர் திருவடி தீக்ஷை கொடுங்கள் என்ற கேட்ட போது , பதிலுக்கு…

பட்டினத்தார் – பூரண மாலை

பட்டினத்தார் – பூரண மாலை எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க உனைக் காண காடும் மலையும் அலைந்து கால் அலுத்தேன் பூரணமே இதுக்கு விளக்கம் தேவையில்லை வெங்கடேஷ்

பத்திரகிரியார் – என்னாட்கண்ணி

பத்திரகிரியார் – என்னாட்கண்ணி வம்படிக்கும் மாந்தருடன் வாழ்ந்தாலும் மன்னும் புளியம்பழமும் ஓடும் போல் ஆவதினி எக்காலம் ?? கருத்து : இந்த உலகத்தினில் வாழ்ந்தாலும் எப்படி புளியம்பழமும் ஓடும் ஒட்டாமல் இருக்கின்றதோ அப்படி இந்த உலக வாழ்வினில் இருந்தாலும்  ஒட்டாமல் வாழ்வது எப்போது ?? என வினவுகின்றார் வெங்கடேஷ்

பட்டினத்தார் கொடுத்த ஆறுதல்

பட்டினத்தார் கொடுத்த ஆறுதல் பட்டினத்தார் நடந்து சென்று கொண்டிருந்தார் – ஒரு வீட்டில் எழவு – எல்லோரும் அழுது கொண்டிருந்தனர் இவரைப் பார்த்தவுடன் – பாருங்கள் ஐயா ,” எங்கள் உயிர் சொந்தக்காரர் போய்விட்டார் ” என்று அவரிடம் கூறினர் அதுக்கு அவரோ ” செத்தப் பிணத்தைப் பார்த்து இனி சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே ” என்று பாடிவிட்டு கிளம்பிவிட்டார்   வெங்கடேஷ்

ஆதாரமும் நிராதாரமும்

ஆதாரமும் நிராதாரமும் நாம் ஜீவ நிலையில் , உணவு , நீர் , உறக்கம், பாலுணர்வு , உடை, வீடு, சுவாசம் என்ற ஆதாரங்களில் வாழ்ந்து வருகின்றோம் இதெல்லாம் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்பது உண்மை இதே நாம் நிராதாரமாகிய – 1008இதழ்க் கமலம் – சஹஸ்ராரம் – ஆன்ம நிலை வந்துவிட்டாலோ உணவு , நீர் , உறக்கம், பாலுணர்வு , உடை, வீடு, சுவாசம் போன்ற எதுவும் நமக்கு தேவையில்லை எல்லாம் ஆன்மா…

வினாயகருக்கு விண்ணப்பம்

வினாயகருக்கு விண்ணப்பம் இது வினாயகர் சதுர்த்தி சிறப்புப் பதிவு உனக்கு ” வேத வினாயகர்” என்ற பெயர் மட்டும் வேண்டாம் பின் உன்னாலும் உன் தந்தையின் முடியினை காண முடியாமல் போய்விடும் வெங்கடேஷ்