சாதகனின் இலக்கணம் – பாகம் 2
சாதகனின் இலக்கணம் – பாகம் 2 ஞான சம்பந்தன் தேவாரம் இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனது கழல் தொழுது எழுவேன் ஈவது எமக்கொன்று இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே கருத்து : எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் , நோய்கள் வந்தாலும் நான் உனது இணையடியை – திருவடியை தொழுது வணங்குவேன் நாம் இதுக்கு நேரெதிர் – கஷ்டங்கள் வந்தால் அவனை நினைத்து திட்டுவதும் ,நல்லது நடந்தால் மகிழ்ச்சியில் அவனை மறந்துவிடுதல்…