நம் சமுதாய வழக்கம் – விளக்கம்

நம் சமுதாய வழக்கம் – விளக்கம் பொதுவாக பெரியோர்கள் ஒரு பெண்ணை – அதுவும் மணப்பெண்ணை / மணமகனை ஏன் நெற்றியிலும் , உச்சியிலும் முத்தம் கொடுத்து/ முகர்ந்து ஆசி வழங்குகிறார்கள் ?? நெற்றியில் – ஆன்மா – ஆன்ம ஒளி இருக்கின்றது – அவர்கள் அதனை ( அவளின் ஆன்மாவாகிய சுயத்தை ) முத்தம் கொடுத்து ஆசிர்வதிக்கிறார்கள் உச்சியில் அருட்பெருஞ்ஜோதி – சிவம் இருக்கின்றது – அதை முகர்கிறார்கள் – வாசம் – மணம் முகர்கிறார்கள்…

வீரபத்திரன் யார் ?? திமிர் – கர்வம் – அகங்காரம் – பாகம் 2

வீரபத்திரன் யார் ?? திமிர் – கர்வம் – அகங்காரம் – பாகம் 2 திருவிளையாடற் புராணம் – தக்ஷன் வதம் திருவிளையாடற் புராணத்தில் தக்ஷன் யாகம் செய்வான் – சிவத்தை ( மாப்பிள்ளை ??? ) அழைக்காமலே இதை அழிக்க சிவம் தன் சடையிலிருந்து ஒரு ஒளியை உற்பத்தி செய்து அனுப்பி வைக்கும் அவர் தான் வீரபத்திரன் ஆவார் நம் தமிழகத்தில், கால பைரவரை கண்டுகொள்ளும் அளவுக்கு இவரை கண்டுகொள்வதில்லை – ஆனால் கர்னாடகாவில் நல்ல…

ஸ்ரீ வித்தையும் – ஸ்த்ரீ ( பெண் ) வித்தையும்

ஸ்ரீ வித்தையும் – ஸ்த்ரீ ( பெண் ) வித்தையும் நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதோ ஸ்ரீ வித்தை தான் ஆனாலும் நம் சமகாலத்து குருமார்களும் – பகவான்களும் இதனை ஸ்த்ரீ வித்தை ஆக மாற்றிவிட்டனர் அதனால் தான் ஒரு வட நாட்டு குரு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார் – களியும் தின்று கொண்டிருக்கின்றார் இதே குற்றச் சாட்டுக்கு முன்பு ஆளானார் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு சாமியார் – அடிப்படை தகுதி / விஷயம் இல்லாமல் துறவி/சாமியார்…

திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம்

திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம் பார்ப்பான் அகத்திலே பார்ப்பசுக்கள் ஐந்துண்டு மேய்ப்பாரின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் தோன்றி வெறியும் அடங்கில் பார்ப்பசுக்கள் பாலாய்ச் சொறியுமே கருத்து : நம் அகத்திலே ஐம்புலன்கள் உண்டு – அவைகள் தம்மிஷ்டம் போல் திரிகின்றன – அவைகளுக்கு ஒரு மேற்பார்வையாளன் உண்டாகிவிட்டால் , அவைகள் பிரணவத்தில் மடை மாற்றம் செய்யப்பட்டால் , அவைகள் மேயாமல் , திரியாமல் , ஆன்மாவுக்கு கட்டுப்பட்டு இருக்கும் – நடக்கும் புலங்களை நாய் போல் அலைய…

மெய்ஞ்ஞானியும் விஞ்ஞானியும் – பாகம் 6

மெய்ஞ்ஞானியும் விஞ்ஞானியும் – பாகம் 6 இடைவெளி – விளக்கம் புறத்தில் வெல்டிங்கில் என்ன நடக்கிறது பொருள் +ve ஆகவும் , வெல்டிங் electrode -ve ஆகவும் வைத்து , இது ரெண்டுக்கும் ஒரு இடைவெளி இருக்கும் – அதில் தான் வெல்டிங்கின் வெப்பம் ஒளி வந்து இரு பொருள்களை இணைக்கும் இது புற சமாச்சாரம் இதையே அகத்தில் ஞானிகள் – சாதகர்கள் என்ன செய்கிறார்கள் ?? இரு சுவாசமும் இணையும் இடத்தில் ஒரு வெளி gap…

மழையும் வலைத்தள பதிவுகளும்

மழையும் வலைத்தள பதிவுகளும் மழை = புறப்புற அமுதம் என்பார் வள்ளல் பெருமான் இதன் வகைகள் சாரல் தூறல் கன மழை ஆழிமழை அடைமழை நாம் நம் வீட்டின் தோட்டத்துக்கு நீர் ஊற்றுவோம் – அதிக பட்சம் நம் நிலங்களுக்கு பாய்ச்சுவோம் – இது ஒரு தனி மனிதனால் முடிந்த வேலை ஆனால் ஒரு மழையோ, ஒரு நகருக்கு , மானிலத்துக்கு , நாட்டுக்கே பொழிந்து அதை செழிக்க வைத்துவிடும் இது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள வேறுபாடு…

OBE யும் பரகாயப்பிரவேசமும்

OBE யும் பரகாயப்பிரவேசமும் OBE = out of body experience – உயிரின் வெளிப்பயணம் – அதாவது உயிர் உடலை விட்டு வெளி வருதல் இந்த அனுபவம் சிலருக்கு வரும் – ஒரு சாதனமும் செய்யாமல் உயிர் சில நேரம் உடலை விட்டு சில நொடிகள் வெளியே வந்து உடலை நோக்கும் – பின் மீண்டும் உடலில் திரும்பிவிடும் இதே ஒரு சாதனம் பயின்றால் உயிர்/ஆன்மா சதா உடலை – எண்ணங்களை உள்ளிருந்த படியே பார்த்துக்கொண்டிருக்கும்…