திருமந்திரம் – அவஸ்தை பேதம்

திருமந்திரம் – அவஸ்தை பேதம்

துரியம் இருப்பதுவும் சாக்கிரத்துளே
நரிகள் பதினாங்கும் நஞ்சுண்டு செத்தன

கருத்து : துரியம் என்று சொல்லப்படுகின்றன உயர் அவத்தை நிலை சாக்கிரத்துள் ( நனவு ) இருக்கின்றது – அன்னிலையில் நரிகள் 14 தத்தம் வேலை செய்யாமல் மடிந்து போயின என்கிறார் திருமூலர்

14 நரிகள்
ஞானேந்திரியங்கள் – 5
அதன் கன்மம் – 5
அந்தக்கரணங்கள் – 4
மொத்தம் – 14

உண்மையில் சாதனத்தில் அனுபவத்தில் நனவு நிலையில் ஞானேந்திரியங்கள்/ மனமும் ஓரிடத்தில் கட்டப்பட்டு செயல் இழக்கும்

அனுபவத்தில் இருப்போர்க்கு இது புரியும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s