On a lighter note – part 3

On a lighter note – part 3 உண்மைச் சம்பவம் – கோவை நான் அவினாசி சாலையில் நின்று கொண்டிருந்தேன் அப்போது ஒரு சிறுமி வந்து ” அங்கிள் – இந்த பள்ளி எங்கிருக்கின்றது ?? என்று வினவினாள் நான் நேராப் போய் – இடது கை பக்கம் திரும்பு என்றேன் அவள் விழித்தபடி நின்றாள் நான் புரிந்து கொண்டு ,”  நேரா போய் லெஃப்டில் திரும்பு ” என்றேன் அதுக்கு அவள் இப்படி தமிழில்…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி கால் காட்டி கை காட்டி கண்கள் முகம் காட்டி மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம் ?? கருத்து : நம்மை மயக்கும் பெண்களை நாம் மறந்திருப்பது எப்போது ?? மால் = மயக்கம் வெங்கடேஷ்

On a lighter note _ part 2

On a lighter note _ part 2 உண்மைச் சம்பவம் சுதந்திர தினம் – நிகழ்ச்சி உரையாற்ற சிறப்பு விருந்தினர் – ஒரு டாக்டர் அவர் இப்போது நம் சமுதாயத்தில் உடல் நலம் எப்படி இருக்கிறது என உரைத்தார் – பின் ஏதாவது நெஞ்சு வலி வந்தால் – இது வெறும் வாய்வுப் பிடிப்பு தான் இருந்து விட வேணாம் – டாக்டரிடம் காண்பித்து அறிவுரை பெறவும் என்றார் நாங்கள் இதுக்கென படித்துள்ளோம் – நீங்களே…

தலை எழுத்து மாற்ற முடியுமா ??

தலை எழுத்து மாற்ற முடியுமா ?? தலை எழுத்து மாற்ற முடியுமா ?? முடியும் என்று கூறி இருக்கின்றனர் அனுபவத்துக்கு வந்த தன்னை உணர்ந்த ஞானிகள் ஞானியின் பாடல் வரி “அவன் கால் பட அயன் எழுத்து அழியுமே” கால் = இறை திருவடி அயன் எழுத்து = பிரமன் எழுதிய தலை எழுத்து இறை திருவடி என்றால் இரு கால் என்று எண்ணக் கூடாது – அவன் ஜோதி மயமானவன் – அதனால் அவன் திருவடிகளும்…

விஷனும் ( ( vision ) கனவும் – பாகம் 2

விஷனும் ( ( vision ) கனவும் – பாகம் 2 பொதுவாக பகல் கனவு பலிக்காது என்பார்கள் – ஆனால் பகலில் வரும் விஷனும் பலிக்கும் – இது உண்மை ஏனெனில் காலத்தை கடந்து நிற்கும் ஒரு பொருள் ( ஆன்மா ) , நமக்கு வருங்கால நிகழ்வு சொல்ல காலம் பார்ப்பதில்லை – அதான் பகல் விஷன் கூட பலிக்கும் விஷன் காலம் பார்க்காமல் வந்து கொண்டே இருக்கும் வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 12

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 12 ஐம்புலங்களை கட்டவிழ்த்து விட்டவனும் – அதன் போக்கை தன் இஷ்டத்துக்கு புறத்திலே விட்டவனின் நிலை எப்படி இருக்கும் ?? இப்படித் தான் இருக்கும் என்கிறது இந்தப் பாடல் வரிகள் – அங்கொண்ணு இளிக்குது – ஆந்தை போல் முழிக்குது ” ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது ” அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான் எங்கிட்ட் இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணு தான் எவ்வளவு உண்மை ?? சினிமா…

கண்ணுக்கும் ராமாயணத்துக்கும் உள்ள சம்பந்தம்

கண்ணுக்கும் ராமாயணத்துக்கும் உள்ள சம்பந்தம் சீதையின் மற்றுமொரு பெயர் = ” மை”திலி ஹனுமான் பெயர் = அஞ்சனை மைந்தன் – இது கண்ணில் இடும் மை வாலியின் மனிவியின் பெயர் = தாரை – இது கண்ணில் இருந்து தாரை தாரையாக வரும் நீர் வெங்கடேஷ்

எழுதா மறை

எழுதா மறை இது வள்ளல் பெருமான் எழுதிய நூல் அன்று – இது அவர் ஞான சபையில் வைத்த நீல நிற – ஒன்றும் எழுதா நூல் – வெற்று நூல் – புத்தகம் ஆகும் ஆமாம் – ஏன் இதனை வைத்தார் ?? இது தெரியாமல் தான் சபைக்கு திருப்பணி செய்தவர்கள் இதனை எடுத்து வெளியே வீசி விட்டார்கள் – யார் என உறுதியாகத் தெரியவில்லை – வாரியார் சுவாமியாரோ ?? சரியாகத் தெரியவில்லை ஏன்…