ஆன்மீகம் – விளக்கம்
ஆன்மீகம் என்பது கோவிலுக்குச் சென்று பூஜை – அர்ச்சனை செய்வது அல்ல
அது என்னவென்றால் நாம் நம்மிடம் உள்ள விலங்கின மரபு குணங்களை வென்று – உண்டு , உறங்கி ,புணர்தல் என்ற வட்டத்திலிருந்து வெளி வந்து , நம் அறிவில் உயர்ந்து , நம்மின் உள்ளே விளங்கும் தெய்வீகமான ஞானத்தை கண்டு , உணர்ந்து , அன்னிலை சேர்ந்து அனுபவிப்பது ஆகும்
தத்தம் ஆன்மாவை அடைவது ஆன்மீகம் – அவ்வளவே
வெங்கடேஷ்