ஞானியும் மனிதனும் வேறுபாடு

ஞானியும் மனிதனும் வேறுபாடு மனிதன் – ஒரு அடிமை 1ஐம்புலங்களுக்கு 2உடலுக்கு 3சுகத்துக்கு 4சுவைக்கு 5பாலுணர்வுக்கு 6உணவுக்கு அவன் தளைகளால் கட்டப்பட்டுள்ளான் 1வினை – கர்மம் 2குடும்பம் 3பாசம் 4மும்மலங்கள் 5சமூக அந்தஸ்து 6கோள்களால் மேலும் அவன் உணவு – நீர் – உறக்கம் – ஓய்வு – மைத்துனம் – இல்லாமல் இருக்க முடியாது ஆனால் ஞானிக்கு இதில் எதுவும் வேண்டுவதில்லை 1உணவு 2உறக்கம் – ஓய்வு 3தண்ணீர் 4மைத்துனம் 5உடை 6இருப்பிடம் 7மான அவமானம்…

திருமந்திரம் – குரு விளக்கம் – நந்தி விளக்கம்

திருமந்திரம் – குரு விளக்கம் – நந்தி விளக்கம் நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே———-திருமூலர் 1 நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம் = நந்தி அருளினால் நான் குரு ஆனேன் நாதன் = குரு 2 நந்தி வழிகாட்ட நானிருந் தேனே = அதாவது நந்தி முன் சென்று வழிகாட்ட நான் அதைப்பற்றி பின் சென்றேன் சரி , நந்தி…

On a lighter note – part 5

On a lighter note – part 5 உண்மைச் சம்பவம் – கோவை அப்போது நான் RS புரத்தில் ஃப்ரெஞ்ச் மொழி கற்று வந்தேன் அந்த ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது நடுவே – எப்படியோ கீதை – பாரதம் பற்றிப் பேச்சு வந்தது அப்போது நான் : Sir – You know only Bagavad Gita – but I know so many gitas என்றேன் அவரோ – you mean…

ஜீவ உருக்கமும் ஆன்ம உருக்கமும்

ஜீவ உருக்கமும் ஆன்ம உருக்கமும் 1 ஜீவ உருக்கம் உண்மைச் சம்பவம் – கோவை விமான நிலையம் எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த பெண் – அவள் கணவனுக்கு துபாயில் வேலை – ரெண்டு வருடம் கழித்து வருகிறார்- அவள்/ நாம் அவரை வரவேற்க சென்றிருக்கின்றோம் அவள் அவரைப் பார்த்தவுடன் அழுதுவிட்டாள் – தன்னிலை மறந்து ஓடிச்சென்று கட்டி அணைக்க முற்பட்டாள் – பின் சுதாரித்துக்கொண்டாள் இது ஜீவ உருக்கம் அதாவது தன் கணவனை நினைந்து நினைந்து அவள்…

திருவிளையாடற் புராணம் – Gods Divine Play

திருவிளையாடற் புராணம் – Gods Divine Play 1 இன்று எம்பெருமான் நரி – பரியாக்கிய நிகழ்வு நினைவு நாள் – மதுரையில் இது எதன் தாத்பரியம் ?? இது வாசியோகத்தை குறிக்க வந்த அற்புத நிகழ்வு இறைவனே முதல் வாசி யோகி அதாவது நம் சாதா சுவாசம் – வாசியாக மாறும் அற்புதத்தை குறிக்கிறது Ordinary breath turning to cosmic breath நரி = சாதா சுவாசம் பரி = குதிரை – வாசி…

ஆண் – பெண் வேறுபாடு

ஆண் – பெண் வேறுபாடு ஆண் எப்படி ?? அவன் சிறு மழை பெய்தாலும் , அது தகரத்தின் மீது வீழ்ந்தது போல் , அதிக சத்தம் செய்யும் – அதாவது சிறு நிகழ்வுக்கும் அவன் தன் உணர்ச்சியை வெளிப்படுத்திவிடுவான் – குதிப்பான் – உணர்ச்சி அடக்கி ஆள தெரியாது ஆனால் பெண் – ஆழ் கிணறு போல் எவ்வளவு மழை பெய்தாலும் , எல்லாவற்றையும் சத்தமில்லாமல் உள் வாங்கிகொள்ளும் ஆழ் கிணறு போல் உணர்ச்சியை வெளி…