திருமந்திரம் – எட்டிரண்டு – EIGHT and TWO
திருமந்திரம் – எட்டிரண்டு – EIGHT and TWO எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. கருத்து : எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் = 8+2= 2*3+4=10 எட்டிரண்டு என்பது = 8+2 கூட்டினால் பத்தாகும் This is the greatest conundrum in sanmargam – Even present and past great spiritual masters have failed…