திருமந்திரம் – எட்டிரண்டு – EIGHT and TWO

திருமந்திரம் – எட்டிரண்டு – EIGHT and TWO எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. கருத்து : எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் = 8+2= 2*3+4=10 எட்டிரண்டு என்பது = 8+2 கூட்டினால் பத்தாகும் This is the greatest conundrum in sanmargam – Even present and past great spiritual masters have failed…

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம் நான் FB யில் பார்க்கிறேன் – சிலர் தங்கள் பெயர்களில் தங்கள் இனம் ./ஜாதி சேர்த்து வைத்துள்ளனர் உ ம் தேவர் அய்யனார் ஐயர் இந்த சின்ன விஷயத்தை விட/துறக்க முடியாத நாம் எங்கே பெரிய்ய பெரிய தியாகங்களை / துறப்புகளை செய்து நம் ஆன்மாவையும் அதன் தலைவனையும் ( அ பெ ஜோதி – சிவம் ) அடையப் போகின்றோம் ?? X std பாசாகாமல் எப்படி IAS பாசாகிறது ?? வெங்கடேஷ்…

On a lighter note – part 6

On a lighter note – part 6 National GEO channel – Science of Stupid உண்மைச் சம்பவம் இந்த பகுதி நடத்துபவர் ஒரு கேள்வி கேட்டார் – யாராவது 100 வார்த்தைகள் ” A ” இல்லாமல் சொல்ல வேண்டும் – அதுவும் 2 நிமிடங்களில் என்றார் நிறைய பேர் எப்படி – 2 நிமிடத்தில் என்றனர் ஒரு பெண் எழுந்தாள் one two three four five   one hundred…

ஸ்தூல உடலும் சூக்கும உடலும் ( Physical body and Subtle body )

ஸ்தூல உடலும் சூக்கும உடலும் ( Physical body and Subtle body ) ஸ்தூல உடல் – நம் பரு உடல் சூக்கும உடல் – ஒளி உடல் உடலில் ஏதாவது மாற்றங்கள் – நோய் வர வேணும் என்றால் , முதலில் அது சூக்கும உடலுக்கு வரும் , பின் தான் அது பரு உடலுக்கு வரும் இதையறிந்த நம் ஞானிகள் எல்லாவற்றையும் சூக்கும உடலில் சரி செய்த தேக ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டனர் என்பது…

தலை கீழாகத் தொங்கும் மரம் ???

தலை கீழாகத் தொங்கும் மரம் ??? எங்காவது மரம் தலை கீழாகத் தொங்குமா?? என வினவலாம் அப்படி ஒரு மரம் இருக்கின்றது எங்கு ?? நம் உடலில் தான் உபனிஷதம் நம் உடலில் – தலையில் ஒரு மரம் தலை கீழாகத் தொங்குகிறது – அதன் வேர் ஆகாயத்திலும் , அதன் கிளைகள் நம் தேகம் எங்கும் பரவி இருக்கின்றன என்று கூறுகின்றது புரியவில்லையா ?? அதான் மூளை மூளை தான் மரமாக கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது இது…

நம் வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 16

நம் வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 16 உண்மைச் சம்பவம் ஞாயிறு – விஜய் டிவி தொலைக்காட்சியில் சத்குரு ஜக்கி உரை அவர் என்ன கூறினார் என்றால் : நம் சமுதாயத்தில் திருமணம் மட்டும் இல்லையென்றால் , அதில் பல்வேறு அசிங்கங்கள் அதிகமாக நடந்து இருக்கும்- நாம் பார்த்திராத – கண்டிராத நோய்கள் உருவாகி இருக்கும் – நல்ல வேளை – நம் முன்னோர்கள் இதை முன்னமே அறிந்து , கல்யாணத்தை கொண்டுவந்து விட்டார்கள் என்று…

ஜீவ குணமும் ஆன்ம குணமும்

ஜீவ குணமும் ஆன்ம குணமும் ஜீவன் குணம் சதா அசைதல் சதா எண்ணம் பயம் சந்தேகம் துக்கம் இருமை ஆன்ம குணம் தயவு மட்டும் – இது மட்டும் தான் ஆன்மாவின் இயற்கை குணம் மேலும் secondary characters அசையாது – மிகு பெரும் காற்று அடித்தாலும் அசையாதே நிற்கும் என்பது வள்ளல் வாக்கு ஒருமை ஆனந்தம் சத் – சித் மயம் வெங்கடேஷ்

காந்தியும் நேருவும்

காந்தியும் நேருவும் உண்மைச் சம்பவம் ஒரு முறை இருவரும் ஒரு ஊருக்கு நடந்தபடி சென்றுகொண்டிருந்தனர் நடுவே சிறு பள்ளம் உடனே நேரு , பின்னால் நடந்து சென்று , ஓடிவந்து அந்த பள்ளத்தை தாண்டினார் ஆனால் காந்தி அப்படிச் செய்யாமல் , நான் முன் வைத்த காலை பின் வாங்க மாட்டேன் என்று கூறி, ஒரு மரப்பலகை வைக்கச் சொல்லி, அதில் ஏறி கடந்து சென்றார் ஒருவர் இப்படி , இன்னொருவர் அப்படி வெங்கடேஷ்

திருமந்திரம் – உடம்பின் பயன்

திருமந்திரம் – உடம்பின் பயன் உடம்பார் அழியின் உயிராரும் அழிவார் திடம்பட மெய் ஞானம் சேரவும்மாட்டார் உடம்பைம் வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் கருத்து : உடல் நசித்து விட்டால் – உயிரும் செத்துவிடும் – அவர்கள் ஆன்ம நிலை அடைய மாட்டார்கள் – ஆன்மாவுடன் கலக்க மாட்டார்கள் – அதனால் அது நடக்கும் வரையில் உடலை நீடித்திருக்கும் முறைகள் அறிந்து , உடலையும் – உயிரையும் நீட்டிக்கச் செய்தேன் உடலை நீட்டிக்கச்…

திருமந்திரம் – உடல் ஓம்பல்

திருமந்திரம் – உடல் ஓம்பல் உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுள் உறு பொருளொன்று கண்டேன் உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை நானிருந்து ஓம்புகின்றேனே கருத்து : உடலினை நான் முன் கேவலமாக எண்ணியிருந்தேன் – உடலினுள் ஆன்மாவைக் கண்டேன் , கண்ட பின் , உடலினை நான் காத்து வருகின்றேன் உத்தமன் = ஆன்மா ஓம்புதல் = காத்தல்   வெங்கடேஷ்