நரசிம்மரின் உக்கிரம் தணித்த சிவம்

நரசிம்மரின் உக்கிரம் தணித்த சிவம் நரசிம்மர் இரணியனை வதம் செய்த பின்னும் அவர் உக்கிரம் தணியவில்லை – கோபத்தில் கண்கள் சிவந்தும் , மூச்சுக் காற்று அனலாய் தேவர்கள் பயந்து போய் , என் செய்வது என்று திகைத்தனர் அப்போது சிவம் ஒரு பறவையை அனுப்பியது – அந்த பறவை தன் இறகுகளை மெல்ல அசைத்து அசைத்து குளிர்ந்த காற்றை அவர் உடலில் வீசச் செய்தது இதனால் அவர் உக்கிரம் தணிந்து சாந்தப் பதம் அடைந்ததாக புராணக்…

ரியல் எஸ்டேட் தொழில் எப்படி ??

ரியல் எஸ்டேட் தொழில் எப்படி ??   நீங்கள் எந்தத் தொழிலுக்கும் லாயக்கில்லை என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு எந்தத் தொழிலும் சரிப்பட்டு வரவில்லை என்று நினைக்கிறீர்களா? படிப்பு வராததால் எந்தத் தொழில் செய்வது என புரியவில்லையா ??   கவலை விடுங்கள் – ரியல் எஸ்டேட் தொழில் இருக்கும் போது என்ன கவலை ??   இப்போது எல்லோரும் செய்யும் ஒரு தொழில் இது – இது சைட் business உம்  கூட   கார்/ஆட்டோ டிரைவர்கள்…

பரிகாரம் – பருப்பு வேகுமா ??

பரிகாரம் – பருப்பு வேகுமா ??   வேகாது   நம் ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர் – உங்களுக்கு சனி தசை – புதன் புத்தி – நேரம் சரியில்லை – இம்மாதிரி சொல்லி  – பின் , இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு – நீங்கள் தாயத்து – யந்திரம் – காப்பு கட்ட வேணும் என்பார்   இதை நானே செய்தும் கொடுப்பேன் என்பார்   இவ்வளவு செலவாகும் என்பார்   இது புயல்…

உண்மையான யோகியின் அடையாளம்

உண்மையான யோகியின் அடையாளம் உண்மைச் சம்பவம் ஸ்வாமி சிவானந்தர் ( இவர் கேரளா வடகரை இல்லை – இவர் வேறு ) ஒரு சமயம் தன் சாதனத்தின் வலிமை உலகுக்கு பறைசாற்ற ஒரு மக்கள்/ பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார் அப்போது அவர் 5000 டிகிரீ degrees வெப்பம் உடைய  இரும்புக் கம்பியை பிடித்துக் காட்டினார் – ஆனாலும் அவர் தம் தேகம் எந்த பாதிப்பும் அடையாமல் நின்றார் – மக்கள்/ பத்திரிக்கையாளர் திகைத்து நின்றனர் – இது…

சித்தர் பாடகள் – 2

சித்தர் பாடகள் – 2 1 எட்டிரண்டின் பெருமை எட்டிரண்டு அறிந்தார்க்கு இடரில்லை குயிலே – மனம் ஏகாமல் நிற்கில் கதி எய்தும் குயிலே கருத்து : எட்டிரண்டு அறிந்து , அதை ஸேர்த்தவர்க்கு துன்பம் எதுவுமில்லை – மனம் அசையாமல் நின்றுவிட்டாலோ நாம் ஆன்மாவை அடைந்து விடுவோம் கதி = ஆன்ம நிலை 2 மனம் என்னும் மாடு அடங்கிவிடில் தாண்டவக்கோனே – முத்தி வாய்த்து என்று எண்ணேடா தாண்டவக்கோனே இதுக்கு விளக்கம் தேவையில்லை வெங்கடேஷ்

சித்தர் பாடகள் – 1

சித்தர் பாடகள் – 1 1 உண்மையான கல்வி எது ?? ” சாகாதிருக்கக் கற்கும் கல்வி அன்றோ வாகான மெய்க்கல்வி ” 2 அறிவு எது ?? ” தன்னை அறிவது அறிவு – பின்னை அறிவதெல்லாம் பேயறிவு” தன்னை = ஆன்மா ஆன்மாவை அறிவதே அறிவு – அவ்வளவே வெங்கடேஷ்

” ஐ” – சன்மார்க்க விளக்கம்

” ஐ” – சன்மார்க்க விளக்கம் ஐ = ஒரு முக்கியமான எழுத்து இந்த எழுத்து கூற வருவது யாதெனின் = மேலிருக்கும் 2 அறைகள் = 2 கண்களைக் குறிக்கின்றன , கீழ் 2 அறைகள் ( முட்டைகள் )2 நாசி துவாரத்தைக் குறிக்கின்றன இந்த ரெண்டு உறுப்புகளும் ஒன்று சேருமிடம் , புள்ளி . அது இரு புருவ மத்தியை குறிக்கும் அதாவது கண்ணில் இருக்கும் கனலையும் நாசியில் இயங்கும் காற்றையும் ஒன்று சேர்ப்பதைக்…

கண்கள் – விஞ்ஞானம் கூறுவது என்ன ??

கண்கள் – விஞ்ஞானம் கூறுவது என்ன ?? ஒரு விஞ்ஞான ஆய்வின் படி – ” Eyes are extensions of brain ” அதாவது கண்கள் என்பது மூளையின் ஒரு பகுதி ( extension தமிழாக்கம் தெரியவில்லை ) இதை விஞ்ஞானம் இப்போது தான் கண்டுபிடிக்கிறது – நம் ஞானிக்ளும் சித்தர் பெருமக்களும் எப்போதோ கண்டுபிடித்துவிட்டு , சாதனையில் புகுத்தி வெற்றியும் கண்டுவிட்டார்கள் வெங்கடேஷ்