குண்டலினி – எனது அனுபவங்கள்
குண்டலினி – எனது அனுபவங்கள் தமிழ் வார்த்தை யமுனை பிரித்தால் = ” ய + முனை ” என்று வரும் – இது சுழிமுனையைக் குறிக்கும் – ” ய” என்பது 10 ஆகிய ஆன்மாவைக் குறிக்கும் எனவே , குண்டலினி இருப்பிடம் யகாரமாகிய ஆன்மாவிடத்தில் என்று உறுதியாகின்றது – முதுகுத் தண்டின் அடியில் உள்ள மூலாதாரத்தில் அல்ல வள்ளலார் : ” எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ” என்று அகவலில் பாடுகின்றார் –…