நெற்றிக்கண்ணை திறப்பதற்கான திருமந்திரப் பாடல் :

நெற்றிக்கண்ணை திறப்பதற்கான திருமந்திரப் பாடல் : மூக்கு நுனியில் கண்மூடாமல்தான் நோக்கி காக்கு மனது கலங்காமல் நெற்றியை ஊன்றி ஆக்கு மனதை அசையாமல் தான் தீர்க்கமாய் நெற்றிக்கண்ணும் திறந்திடே கருத்து : மூக்கு நுனியாகிய இரு புருவ மத்தியில் கண்ணை அசையாமல் வைத்தும் , அங்கேயே மனதையும் அசையாமல் கட்டி வைத்து இருந்தால் நெற்றிக்கண் திறந்து கொள்ளும் பின் இதுக்கு மேல் சில அனுபவங்கள் கூடி வந்த பின் நெற்றிக்கண் திறக்கும் என்பது உண்மை – வாசி+…

On a lighter note – part 13

On a lighter note – part 13 உண்மைச் சம்பவம் – கோவை எனது வீடு நான் திருமந்திரம் படித்துக் கொண்டிருந்தேன் அந்தப் பாடல் மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன காதலதாகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி ஊனே என்று வந்தது என் நண்பருக்கு அதன் பொருள் விளக்கினேன் அவரோ ” உக்கும் பொண்ணோடு ஜாலியாக சந்தோஷமாக இல்லாமல் 100 கோடி வருடம் வாழ்ந்து என்ன பயன் ?? என்றார் மக்கள்…

ஆன்மாவும் ஜீவனும் – பாகம் 4

ஆன்மாவும் ஜீவனும் – பாகம் 4 Birds take shelter during rains – But Eagles fly higher than clouds to avoid rain தமிழாக்கம் : பறவைகள் மழை நேரங்களில் மரங்களை தேடி பதுங்கும் – ஒதுங்கும் – ஆனால் கழுகு மட்டும் மேகங்களை தாண்டி உயரத்தில் பறந்து மழையை புறக்கணிக்கும் பறவைகள் = ஜீவன் இது 36 தத்துவங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் – பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி இருக்கும் கழுகு…

திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

திருமந்திரம் – ஆன்ம அனுபவம் உந்திக்கமலத்து உதித்தெழும் ஜோதியை அந்திக்கும் மந்திரம் யாரும் அறிந்தாரில்லை அந்திக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே உந்திக்கமலம் = உள் தீ ஓங்கி வளரும் இடமாகிய 1008இதழ்க் கமலம்  –  மௌன பீடம் இந்த உள் தீ – உந்தீ உண்டாக்கும் முறை யார்க்கும் தெரியவிலை அந்திக்கும் மந்திரம் = சூரிய சோம கலைகளைச் சேர்க்கும் வித்தை – தந்திரம் – இது குரு மூலமாக அறிய…

சினிமாவில் ஞானம்

சினிமாவில் ஞானம் ஆன்மாவும் ஜீவனும் படம் – எம் ஜி ஆர் – எங்க வீட்டுப் பிள்ளை இதில் அவர்க்கு 2 வேடம் – ஒன்று பயந்தாங்கொள்ளி – ரெண்டாவது தைரியசாலி கதாபாத்திரம் பயந்தாங்கொள்ளி = ஜீவன் – ஆமாம் ஜீவன் எப்போதும் பயத்தில் – சஞ்சலத்தில் தான் இருக்கும் – என்ன நடக்குமோ – ஏது நடக்குமோ என்று சதா பயம் தைரியசாலி கதாபாத்திரம் = ஆன்மா – உண்மையில் ஆன்மாவுக்கு பயம் கிடையாது –…

தவமும் தியானமும் – இயல்பாய் இயல்பாய்

தவமும் தியானமும் – இயல்பாய் இயல்பாய் உறங்க நினைக்கின்றோம் படுக்கையில் விழுகின்றோம் நம் முயற்சியின்றியே உறங்கிவிடுகின்றோம் நோய்வாய்ப்படுகின்றோம் மரணப்படுக்கையில் விழுகின்றோம் தானாகவே செத்துவிடுகின்றோம் காயத்துக்கு மருந்து தடவுகின்றோம் புண் தானாகவே ஆறிவிடுகின்றது உறங்க வேண்டும் என்றோ சாக வேண்டும் என்றோ புண் ஆற வேண்டும் என்றோ நாம் போராடுவதில்லையே நாம் முயற்சி செய்வதில்லையே அது போல் தான் நாமும் நம் தவத்திலும் சாதனையிலும் நம் முயற்சியின்றியே எல்லாம் நடக்க வேண்டும் – அருள் – திருவடி எல்லாம்…

On a lighter note – Part 12

On a lighter note – Part 12 ஒரு முறை சிவபார்வதியர் வானில் உலா சென்று கொண்டிருந்தனர் – அப்போது ஒருவன் நடந்து சென்று கொண்டிருகையில் , சற்று தூரத்தில் வாழைத் தோல் ஒன்றி கிடக்க , சிவம் ” அவன் அப்பா என்று கூப்பிட்டால் நான் போய் காக்கிறேன் ” – ” அம்மா என்றால் நீ செல் ” என்றார் – அம்மையும் சரி என்றார் ஆனால் அவன் தடுக்கி விழுகையில் ”…

கண்களின் பெருமை – வள்ளல் பெருமான் பாடல்

கண்களின் பெருமை – வள்ளல் பெருமான் பாடல் 1சுத்த சிவ நிலை சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் நேர் காட்டாவே – ” நேத்திரங்கள் சிற்றம்பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே” உற்றிங் கறிந்தேன் உவந்து கருத்து : இறையைப் பற்றி சாத்திரங்கள் எல்லாம் பூசி மெழுகி , கூனிக்குறுகி , இலைமறைக்காயாக சொல்கின்றன்வே அன்றி , கண்கள் காட்டுவன போல் காட்டவில்லை – “கண்கள் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனின் அருட்சீர் – அன்பளிப்பு ” என்று…