நெற்றிக்கண்ணை திறப்பதற்கான திருமந்திரப் பாடல் :
நெற்றிக்கண்ணை திறப்பதற்கான திருமந்திரப் பாடல் : மூக்கு நுனியில் கண்மூடாமல்தான் நோக்கி காக்கு மனது கலங்காமல் நெற்றியை ஊன்றி ஆக்கு மனதை அசையாமல் தான் தீர்க்கமாய் நெற்றிக்கண்ணும் திறந்திடே கருத்து : மூக்கு நுனியாகிய இரு புருவ மத்தியில் கண்ணை அசையாமல் வைத்தும் , அங்கேயே மனதையும் அசையாமல் கட்டி வைத்து இருந்தால் நெற்றிக்கண் திறந்து கொள்ளும் பின் இதுக்கு மேல் சில அனுபவங்கள் கூடி வந்த பின் நெற்றிக்கண் திறக்கும் என்பது உண்மை – வாசி+…