On a lighter note – Part 12
ஒரு முறை சிவபார்வதியர் வானில் உலா சென்று கொண்டிருந்தனர் – அப்போது ஒருவன் நடந்து சென்று கொண்டிருகையில் , சற்று தூரத்தில் வாழைத் தோல் ஒன்றி கிடக்க , சிவம் ” அவன் அப்பா என்று கூப்பிட்டால் நான் போய் காக்கிறேன் ” – ” அம்மா என்றால் நீ செல் ” என்றார் – அம்மையும் சரி என்றார்
ஆனால் அவன் தடுக்கி விழுகையில் ” ஐயோ ” என்று சொல்லிக்கொண்டே விழுந்தான்
வெங்கடேஷ்