நம் வாழ்க்கையின் முடிவில் கடவுள் என்ன பார்க்கிறார் ?? Balance sheet of our Life as seen by GOD

நம் வாழ்க்கையின் முடிவில் கடவுள் என்ன பார்க்கிறார் ?? Balance sheet of our Life as seen by GOD நாம் இறக்கும் முன் , கடவுள் நாம் 1 எவ்வளவு ” பக்குவம் ” அடைந்திருக்கின்றான் ?? 2 உலக மாயையில் இருந்து எவ்வளவு மீண்டிருக்கின்றான் ?? 3 பொறி புலங்களை எவ்வளவு மீட்டு எடுத்திருக்கின்றான் ?? 4 புலங்களை எவ்வளவு வென்றிருக்கின்றான் ?? 5 சாதனத்தில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றான் ?? 6…

On a lighter note – part 15

On a lighter note – part 15 உண்மைச் சம்பவம் – சென்னை நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் – ஒரு நாள் ஆசிரியர் – பெண்கள் – காதல் பற்றி பேச்சு வந்துவிட , அவர் ” பெண்கள் நெருப்பு மாதிரி ” அது இது என்று பேசிக்கொண்டு செல்ல , ஒரு மாணவன் அதுக்குத் தான் சார் – ” நாங்க அணைக்கிறோம் ” என்றானே பார்க்கலாம் எல்லோரும் சிரித்துவிட்டோம் வெங்கடேஷ்

சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 6

சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 6 தன் சாதனம் மூலம் தன் கண்கள் – மனம் – பிராணன் யாவையும் ஒரு சேர இரு புருவ மத்தியில் ( ஆக்ஞா ) சக்கரத்தில் கட்டி வைத்திருக்க வேணும் 24*7 இது அவனது கடமையும் தர்மமும் ஆகும் அப்படி இருந்தால் அவனுக்கு உலக நாட்டம் குறைந்து போய்விடும் வள்ளல் பெருமான் வலியுறுத்திய இந்திரிய ஒழுக்கம் கைகூடிவிடும் – இது உண்மை வெங்கடேஷ்

பெண்

பெண் இவள் புரியாத புதிர் இவளைப் படைத்த இறைவனாலே இவள் என்ன நினைக்கின்றாள் என்று அறிய முடியாது – மனதில் என்ன உள்ளது என்று அறிய முடியாது எப்போது எப்படி react செய்வாள் என்று தெரியாது ஒரு ஆங்கில பழமொழி – பெண்ணின் பெருமை பற்றி We cant live without them We cant live with them தமிழாக்கம் : பெண்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது பெண்களுடன் நாம் வாழ முடியாது யாரோ…

எனக்குப் பிடித்தவர்கள்

எனக்குப் பிடித்தவர்கள் 1 ஈடு இணையில்லா நால்வர் – the unparalleled four அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்க வாசகர் 2 கண்ணுடைய வள்ளல் – என் வாழ்க்கையை மாற்றி அமைத்த பலரில் ஒருவர் 3 வள்ளல் பெருமான் 4 எழுத்தாளர் சுஜாதா – இவர் ரசிகன் நான் 5 இசைஞானி இளைய ராஜா 6 கவிஞர் கண்ணதாசன் 7 கவிஞர் வைரமுத்து 8 மகாகவி பாரதி 9 இந்திரா காந்தி (தைரியம் – துணிச்சல் பிடிக்கும்…

On a lighter note – part 14

On a lighter note – part 14 உண்மைச் சம்பவம் – காஞ்சி அப்போது நான் எல் & டி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் எனக்கு விஷன்கள் வந்த வண்ணம் இருக்கும் – எதிர்கால நிகழ்வுகள் காட்டிய வண்ணம் இருக்கும் அப்படி காட்டியது இந்தப் பதிவு பற்றியது எங்கள் GM சென்னைக்கு மாற்றலாகிப் போகின்றார் என்று சுற்றறிக்கை வந்தது நான் கூறினேன் இவர் மறுபடியும் காஞ்சி வந்துவிடுவார் என்றேன் – அதெப்படி நடக்கும்?? –…

மூன்று தேகங்கள்

மூன்று தேகங்கள் நமக்கு உள்ளது ஸ்தூல தேகம் சூக்கும தேகம் காரண தேகம் இம்மூன்றும் தான் இப்படி மாறுதல் அடைகின்றது ஸ்தூல தேகம் = சுத்த தேகம் ( ஆன்ம தேகம் ) சூக்கும தேகம் = பிரணவ தேகம் காரண தேகம் = ஞான தேகம் கருத்து மாறுபாடு இருப்பின் தெரிவிக்கலாம் வெங்கடேஷ்