பஞ்ச கிருத்தியம் செய்யும் ஐவர்

பஞ்ச கிருத்தியம் செய்யும் ஐவர் 1 படைத்தல் – பிரம்மா 2 காத்தல் – விஷ்ணு 3 அழித்தல் – ருத்ரன் 4 மறைத்தல் – மகேஸ்வரன் 5 அருளல் – சதாசிவன் இந்த பஞ்ச கிருத்தியத்தையும் அருள் பெற்றக்கால் ஒருவரே செய்யலாம் 1 பிரம்மா – 1 தொழில் மட்டும் தெரியும் 2 விஷ்ணு – படைத்தல் + காத்தல் தெரியும் – 2 தொழில் 3 ருத்ரன் = விஷ்ணு + அழித்தல் தெரியும்…

கோவையில் செல்வம் கொழிக்கும் தொழில்கள்

கோவையில் செல்வம் கொழிக்கும் தொழில்கள் 1. பேக்கரி / டீ கடை / கேக் கடை தடுக்கி விழுந்தால் இது இருக்கும் – எல்லாம் ஜிமிக்கி கம்மல் ஆட்கள் தான் வைத்திருப்பார்கள் நல்ல லாபம் – கிளைகள் பல – ஆல மரம் போல் விரிந்து கொண்டே போகின்றது இவர் கடைகள் 2 ஹோட்டல் – அன்ன பூர்ணா – கௌரி ஷங்கர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எப்படி சென்னையை சரவண பவன் கொள்ளை அடிக்கிறதோ, அப்படி…

வள்ளல் பெருமானின் முத்தேக சித்தி அடைவு

வள்ளல் பெருமானின் முத்தேக சித்தி அடைவு சுத்த சிவ நிலை 1 சுத்த வடிவும் சுகவடிவாம் ஓம்கார நித்த வடிவும் நிறைந்தோங்கு – சித்தெனும் ஓர் ஞானவடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும் தானவிளையாட்டிற் தான் 2 நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால் நானே அருட்சித்தி நாடு அடைந்தேன் – நானே அழியாவடிவம் அவைமூன்றும் பெற்றேன் இழியாமல் ஆடுகின்றேன் இங்கு 1 சுத்த வடிவம் = சுத்த தேகம் ஒங்கார நித்த வடிவம் = பிரணவ தேகம் ஞான…

அனக வாழ்வு

அனக வாழ்வு எல்லோரும் சன்மார்க்கத்தவர் உட்பட – வள்ளல் பெருமான் அ பெ ஜோதியில் கலந்து விட்டார் என்று நினைப்பில் உள்ளனர் ஆனால் அவர் என்ன கூறிச் சென்றார் – ” இப்போது நான் இந்த உடலில் இருக்கின்றேன் – பின் எல்லார் உடலிலும் கலந்துவிடுவேன் ” அப்படி என்றால் என்ன ?? ஞான தேகம் அடைவது என்றால் – அவர் தம் தேகம் அருள் ஒளியால் வேதிக்கப்பட்டு , அண்டசராசரம் முழுதும் தூவப்பட்டு , அது…

ஆன்மீகமும் மதமும்

ஆன்மீகமும் மதமும் If you follow others experiences , you are in ” religious mode” If you gain your own experiences, you are in ” spiritual mode ” courtesy : Enlightened consciousness This is 100/100 true – exactly reflects our states of consciousness உலகில் எல்லோரும் – பெரும்பாலோர் மதம் என்னும் நிலையில் தான் இருக்கின்றார்கள் – மற்றவர்கள் அனுபவ கதைகளை…

முருகனுக்கு இரு மனைவியர் – விளக்கம்

முருகனுக்கு இரு மனைவியர் – விளக்கம் இந்த கேள்வியை பலர் என்னிடம் கேட்டுள்ளனர் – பின் ஏன் கிருஷ்ணனுக்கு இரு மனைவியர் என்றும் கேட்கின்றனர் ?? முருகனுக்கு வருடந்தோறும் திருமணம் எல்லாம் பொய் – வெறும் சடங்கு – அவ்வளவு தான் எங்காவது ஒளி மயமான ஒரு பொருள் திருமணம் எல்லாம் செய்து கொள்ளுமா ?? யோசிக்க வேணும் அன்பர்களே – யோசிக்க வேணும் முருகன் – கண்ணன் = அக்கினி ஒளி – ஆன்ம ஒளி…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 36

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 36 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – திருநெல்வேலி அகத்தில் ஆன்மா – பிராணன் – நீரால் சூழப்பெற்றுள்ளது – அதனால் வள்ளல் பெருமான் ” எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ” என்றார் குளம் =நெற்றி நீர் = cerebro spinal fluid இந்த அகானுபவத்தை புறத்திலே ஒரு ஊருக்கு சாட்சியாக காட்டியுள்ளனர் நம் முன்னோர் – அதாவது நெல் மணியாகிய ஆன்ம ஜோதிக்கு, தாமிரபரணி என்னும்…

On a lighter note – part 16

On a lighter note – part 16 ஒரு கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவரைப் பார்த்து 1 உங்களுக்கு குறளில் எந்தப் பால் பிடிக்கும் ?? அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்று வினவினார்?? அவர் பதில் – காமத்துப்பால் 2 ADIDAS – விரிவாக்கம் என்ன ?? பதில் – All days I dream about sex கேள்வி கேட்டவர் – sports தானே சரியான பதில் என்றார் பதில் சொன்னவர் –…

திருமந்திரம் – பிரணவ நெறி

திருமந்திரம் – பிரணவ நெறி   தரணி சலங்கனல் கால் தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெரு நெறி தானே   தரணி – பூமி சலம் = நீர் கனல் = தீ கால் = காற்று வானம் = ஆகாயம் பானு = சூரியன் திங்கள்  = சந்திரன் அங்கி = அக்கினி தாரகை = நட்சத்திரம் – பரவிந்து   இந்த…