திருமந்திரம் – தலை அடி ( அடி முடி ) விளக்கம்

திருமந்திரம் – தலை அடி ( அடி முடி ) விளக்கம்

தலையடி யாவ தறியார் காயத்தில்
தலையடி உச்சியில் உள்ளது மூலம்
தலையடி யான அறிவை அறிந்தோர்
தலையடி யாகவே தானிருந் தாரே

கருத்து :
இந்த உடலில்   தலை எது , அடி எது என்று மக்களுக்கு தெரியவில்லை
தலை = உச்சி – சிற்றம்பலம்  ஆகும் –  நெற்றி நடுவுக்கு மேல் – பெண்கள் உச்சி பொட்டு வைக்கும் இடம் ஆகும்
அடி = மூலம் ஆகும் – இது இரு புருவ மத்தி ஆகும்

இந்த அறிவை அறிந்தோர் அடி முடியாகவே மாறி விடுவர் எனில் அந்த அனுபவம் பெற்று அன்னிலையில் ( சுழிமுனை அனுபவம் ) விளங்குவர் எங்கின்றார் மூலர்

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s