அடி – நடு – முடி விளக்கம்

அடி – நடு – முடி விளக்கம் நம் உடலில் இதன் விளக்கம் பார்த்தோமெனில் அடி = இரு புருவ மத்தி ( ஆக்ஞா ) நடு = நெற்றி நடு ( ஆன்மா ) பெண்கள் பொட்டு வைக்கும் இடம் முடி = சிரசின் உச்சியில் – – திருச்சிற்றம்பலம் ( பெண்கள் உச்சித் திலகம் வைக்கும் இடம் ) எல்லாம் கழுத்துக்கு மேல் தான் – எதுவும் கழுத்துக்கு கீழ் கிடையாது என்பது உண்மை…

திருமந்திரம் – பிராணாயாமம்

திருமந்திரம் – பிராணாயாமம் இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்கு சோரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே கருத்து : இடக்கை – இடது நாசி சுவாசம் வலக்கை – வலது நாசி சுவாசம் இந்த ரெண்டையும் நிறுத்தி , துதிக்கையாகிய சுழிமுனை நாடியில் உள்சுவாசம் நடந்தால் , சோர்வு என்பதே கிடையாது – சாகவும் தேவையில்லை – எப்போதும் இருக்கலாம்   வெங்கடேஷ்

திருமந்திரம் – நந்தி பெருமை

திருமந்திரம் – நந்தி பெருமை காயக் குழப்பனை காய நன்னாடனை காயத்தினுள்ளே கமழ்கின்ற நந்தியை தேயத்து உளேயெங்கும் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே கருத்து : நம் உடலையே தான் வாழும் இடமாகிய நாடாகக் கொண்ட நந்தியை , நம் உடலில் மணக்கின்ற நந்தியை , உலகத்தவர் வெளியே தேடி அலைகிறார்கள் – நம் உடலுக்குள் இருக்கும் முறை அறியாது இருக்கின்றார்கள் நாம் திருவடி கொண்டு சாதனம் செய்யுங்கால் , நல்ல மணம் –…

திருமந்திரம் – தீர்த்தமாடல்

திருமந்திரம் – தீர்த்தமாடல் உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே கருத்து : நம் உடலுக்குள்ளே பல தீர்த்தங்கள் உண்டு – அதில் நீராடி வினைகளை தீர்த்துக்கொள்ளாமல் , உலகத்தவர் புறத்திலே மேடும் பள்ளமும் அலைந்தும் பாவ நாசம் என்னும் அருவியில் குளித்தும் வருகின்றனர் – அவர்கள் கள்ள மனம் உடைய உண்மையான மெய்க்கல்வி ( உடல் அறிவு ) இல்லாதவர்…

திருமந்திரம் – மும்மல நாசம்

திருமந்திரம் – மும்மல நாசம் அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே கருத்து : சடையுடை சிவம் முப்புரம் எரித்தான் என்பார்கள் முட்டாள்கள் – முப்புரம் என்றால் அது புறத்திலே இருக்கும் ஊர் அல்ல – நம்முளே இருக்கும் மும்மலங்கள் ஆகும் ஆன்மாவை சுற்றி மும்மலங்கள் உள்ளன என்பது உண்மை பிரம்ம கிரந்தி விஷ்ணு கிரந்தி ருத்ர கிரந்தி தான் அவைகள் இவைகளை…

திருமந்திரம் – வானமுதம்

திருமந்திரம் – வானமுதம் ஒண்ணா நயனத்து உற்ற ஒளி தன்னை கண்ணாரப் பார்த்து கலந்தங்கு இருந்திடில் விண்ணாறு வந்து வெளி கண்டிடவோடி பண்ணாமல் நின்றது பார்க்கலுமாமே கருத்து : ஒண்ணா நயனத்து உற்ற ஒளி = ஆன்ம ஒளி – ஆன்ம ஜோதி ஆன்ம ஜோதியை கண்ணால் கண்டு , அதனுடன் கலந்து இருந்தால் ஆகாய கங்கை என்று சொல்லக்கூடிய அமுதம் வந்து இறங்கும் – துவாதசாந்தப்பெருவெளி கண்டும் இருக்கலாம் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 37

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 37 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – நாக லிங்க புஷ்பம் இந்த புஷ்பம் மிக அழகாக இருக்கும் – நடுவில் ஒரு மொட்டு – அதன் மேல் பாம்பு போல் இதழ்கள் -இவற்றை சிவத்துக்கு படைப்பர் அகத்தில் ஆன்மாவுக்கு 5 புலங்களும் கட்டுப்பட்டு இருப்பதாகவும் , இதனை உணர்த்தவே சிவலிங்கம் மேல் 5 நாக கவசம் அலங்கரித்து இருப்பர் கோவிலில் இந்த அமைப்பை இந்த புஷ்பம் புறத்திலே இயற்கை…

விந்து = அமுதம் – கங்கை – சிவகங்கை

விந்து = அமுதம் – கங்கை – சிவகங்கை நம் விந்து தான் அமுதமாக மாறுகின்றது என்பது உண்மை அது தான் கங்கை – மேலைப்பாற்சிவகங்கை எங்கின்றார் வள்ளல் எப்படி தென்னைக்கு கீழே நீர் ஊற்றினால் , அது மேலேறி , பின் இனிப்பான இளனீராக மாறுகின்றதோ , அது போல் நம் விந்து ( சுத்த விந்து ) கூட – ஆம் அது சுத்தப்படுத்தப்பட வேணும் – அது சாதனா தந்திரத்தால் சுழிமுனை நாடியில்…