வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி நாம் ஒரு கோவிலுக்கு நன்கொடை கொடுத்தால் , நம்மை கடவுள் அருகே சென்று தரிசனம் செய்ய வைப்பர் – அவ்வளவு தான் அதே நாம் ஒரு அனாதை ஆசிரமத்துக்கு உணவு /உடை வழங்கினால் , தீபாவளி சமயம் பட்டாசு வழங்கினால் , அங்குள்ளவர் கண்களுக்கு நாம் தான் தெய்வம் / கடவுள் இது உண்மை தானே ??? வெங்கடேஷ்

பாரதி – ” கண்ணன் – கண்ணம்மா ” விளக்கம்

பாரதி – ” கண்ணன் – கண்ணம்மா ” விளக்கம் பாரதியின் ” கண்ணன் – கண்ணம்மா ” என்பதெல்லாம் உருவம் உள்ள ஆண்/பெண் அல்ல அது உருவகம் செய்யப்பட்டது கண்ணில் இருப்பவனே/ளே = ” கண்ணன் – கண்ணம்மா ” – அது ஜோதி வடிவமாக இருக்கின்றது கண்ணில் உள்ள திருவடிகள் தான் கண்ணன் – கண்ணம்மா என்று அழைக்கின்றார் பாரதி உருவம் இல்லாததை ( ஜோதியை ) உருவகப்படுத்திவிட்டார் அவர் இந்த திருவடியை வைத்து…

இயற்கை இரகசியத்தின் புறவெளிப்பாடு – பாகம் 37

இயற்கை இரகசியத்தின் புறவெளிப்பாடு – பாகம் 37 இயற்கை இரகசியத்தின் புறவெளிப்பாடு – தாமரைக் குளம் தாமரைக்குளம் என்ற பெயரில் அனேக ஊர்கள் இருக்கின்றன கோவை அருகே பொள்ளாச்சி செல்லும் வழியில் ஒரு ஊரின் பெயர் கூட இது தான் நான் விசாரித்தேன் – ஏதாவது குளம் இருக்கின்றதா என்று ?? பதில் இல்லை அகத்தில் ஆன்மாவாகிய தாமரை நீரால் சூழப்பெற்றும் , அது குளத்தில் இருப்பது போல் தோற்றம் கொடுக்கின்றது – அந்த அக அனுபவத்தை…

என் அனுபவம்

என் அனுபவம் உண்மைச் சம்பவம் சென்ற வருடம் இருக்கும் நான் என் ஆஃபிசில் இருக்கின்றேன் மௌனம் பேசியது – ” உன் உயரம் குறைந்து விட்டது – போய் செக் செய்யவும் ” நான் கண்டுகொள்ளவில்லை – உயரமாவது குறைவதாவது என்று பின் வீட்டுக்கு வந்து அளந்து பார்த்தேன் – ஆம் 2 செ மீ குறைந்து போய் இருந்தது எப்படி என்று புரியவில்லை?? டாக்டரிடம் சென்று விசாரித்தேன் – அவர்க்கும் விளங்கவில்லை சரி என்று விட்டுவிட்டேன்…

On a lighter note – part 20

On a lighter note – part 20 உண்மைச் சம்பவம் – கோவை என் ஆஃபிசுக்கு அருகில் இருக்கும் ஒரு கிறித்தவ ஆலயம் – ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சிறப்பாகக் கொண்டாடுவர் ஆலயத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் , ஏழைக்குழந்தைகளுக்கு பரிசுகள் அளித்தும் சிறப்பாகக் கொண்டாடுவர் சென்ற வருடம் கொண்டாடவில்லை – ஏன் ஆலயம் திறக்கப்படவில்லை எந்த அலங்காரம் எந்த கொண்டாட்டமும் இல்லை சில நாட்கள் சென்ற பின் விசாரித்தேன் அதுக்கு கிடைத்த பதில் –…

திருமந்திரம் – விந்து ஜெயம்

திருமந்திரம் – விந்து ஜெயம் மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக் காதல தாகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி யாண்டினும் சோதியி னுள்ளே துரிசறும் காலமே. கருத்து : ஒரு சாதகன் , பெண்களை நம்மை சாகடிக்க வரும் எமன் என்றெண்ணினால் , காமம் போய்விடும் – அதனால் சாக வேண்டியதில்லை – நூறு கோடி ஆண்டுக்கும் ஜோதியினுள் குற்றம் நீங்கி கலந்து இருக்கலும் ஆகும் என்கின்றார் மூலர்   வெங்கடேஷ்

திருமந்திரம் – சிவ ஞானியர் தம் நிலையும் இயல்பும்

திருமந்திரம் – சிவ ஞானியர் தம் நிலையும் இயல்பும் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் ஈசன் தன்பெருமையை கருத்து : ஞானத்துக்கு வந்த பின் , ஞானம் அடைந்த பின் , ஞானியர் சில வேளைகளில் சிவத்தை நினைத்து ஆடியும் , அவன் புகழ் பாடியும் , அழுதும் , புலம்பிய வண்ணம் இருப்பார்கள் வெங்கடேஷ்

திருமந்திரம் – சிவ அனுபவம்

திருமந்திரம் – சிவ அனுபவம் அன்பொடு உருகி அகங்குழைவார்க்கு அன்றி என்பொன் மணியை எய்த ஒண்ணாதே கருத்து : இது ஆன்ம நிலையை குறிக்க வந்த மந்திரப் பாடல் ஆகும் ஆன்ம நிலையில் அன்பு என்பது வரும் எப்போது ஆன்மா சிவத்தை நினைந்து நினைந்து உருகி , அது குழைந்து போகின்றதோ , அப்போது தான் நாம் சிவத்துடன் கலக்க முடியும் என்கிறார் மூலர் பெருமான் பொன்மணி = சிவம் – அ பெ ஜொதி வெங்கடேஷ்

அருட்பா – உரை நடை விளக்கம்

அருட்பா – உரை நடை விளக்கம் ஜீவன் ஆன்மா வேறுபாடு இதில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றதெனில் – கண்டத்தில் இருக்கும் ஜீவன் இறக்கும் சிரசில் இருக்கும் ஜீவன் இறக்காது கண்டத்தில் இருக்கும் ஜீவன் என்றால் ” கழுத்து ” என்று பொருள் அல்ல கண்டம் = இரு பிரிவுகளாக – இரு துண்டாக – இரு கூறாக என்று பொருள் – அப்படியெனில் ஜீவன் இரு துண்டாக கண்களில் இருக்கின்றது – அது இறந்துவிடும் – அதை எமன்…