On a lighter note – part 22

On a lighter note – part 22 ஒருவன் நீண்ட காலமாக தவம் செய்தும் முருகன் அவனுக்கு காட்சி கொடுக்காமல் இருந்து வந்தான் அவனுக்கு கோபம் வந்தது – எனினும் தவம் தொடர்ந்தது பின் ஒரு நாள் முருகன் அவனுக்கு காட்சி கொடுத்து – ” என்ன வரம் வேணும் – கேள் ” என்றான் அவனோ கோபம் தணியாமல் இருந்ததால் ” ஒரு மயிரும் வேணாம் ” என்றான் உடன் அவன் தலை மொட்டையாகிவிட்டது…

” கண்களால் கைது செய் “

” கண்களால் கைது செய் ” இது சினிமா தலைப்பு தான் – ஆனால் பதிவு அது பற்றியது அல்ல கண்களில் இருக்கும் திருவடிகள் கொண்டு மனம் – பிராணன் இரு புருவ மத்தியில் கட்டி விடுவது தான் கண்களால் கைது செய் என்பது எப்படி ஒரு பெண் கண்ணைக்கொண்டு தன் சமிக்ஞைகளால் கணவனை கட்டுப்படுத்துகின்றாளோ , காதலி தன் கண்ணால் காதலனை கட்டுப்படுத்துகின்றாளோ அது மாதிரி ஒரு சாதகன் தன் கண்களால் மனதையும் பிராணனையும் அங்கு…

நயன தீக்கை

நயன தீக்கை சிவவாக்கியர் கண்ணில் இருப்பனே கருங்கடல் கடைந்த மால் விண்ணில் இருப்பனே மேவி அங்கு நிற்பனே தன்னுள் இருப்பனே தராதலம் படைத்தவன் என்னுள் இருப்பனே எங்குமாகி இருப்பனே கண்ணில் இருப்பனே கருங்கடல் கடைந்த மால் = கண்மணியில் ஜோதியாக சுடர் விடுபவன் திருமால் அது தான் திருவடிகள் ஆகும் இதை விட சன்மார்க்கத்தவரே என்ன வேண்டும்? – ஒரு சித்தர் சொல்கின்றார் – திருவடிகள் பற்றி – அதையெல்லாம் நம்ப மாட்டீர்களோ ?? என்னிடம் கேள்வி…

சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 7

சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 7 ஒரு சாதகன் செய்ய வேண்டியது – SWOT Analysis strength – weakness – Opportunities – threats தன் பலம் என்ன ?? பலவீனம் என்ன ?? தனக்கு எங்கு /எதனிடத்தில் இருந்து பயம் / மிரட்டல் இருக்கின்றது என அறிந்து இருத்தல் இதெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் 1 தன் பொறி புலங்கள் எவ்வளவு அடங்கி இருக்கின்றது ?? 2 சாதனத்தின் போது தன் சுவாசம்…

ஞாயிற்றுக்கிழமை – எப்படி கழியும் ??

ஞாயிற்றுக்கிழமை – எப்படி கழியும் ?? லேட்டாக எழுந்து ( 7- 7 1/2 ) , டீயுடன் ரஸ்க் + தின மலர் பேப்பர் + வார மலர் ஆற அமர படித்துவிட்டு , லேட்டாக காலை உணவு பின் வண்டி கழுவி, வீடு மாப் அடித்துவிட்டு, துணிகளுக்கு இஸ்திரி செய்தும்  பின் குளியல் மதிய உணவு  – பின் உறக்கம் மாலை 5.00 மணிக்கு ஷாந்தி கியர்ஸ் சென்று , விருப்பமான நொறுக்ஸ் தின்றுவிட்டு…

On a lighter note – part 21

On a lighter note – part 21 காதலர்கள் அதில் காதலன் கொள்கை – ” always ladies first ” என்பது இருவரும் நிறைய இடங்களில் சுற்றினார்கள் அப்போதெல்லாம் அவன் – நீ தான் முதலில் சாப்பிட / குடிக்க வேண்டும் என்பான் – ” always ladies first ” என்பான் – அவளும் தன் காதலனை நினைத்துப் பெருமிதம் கொள்வாள் – தன்னை எவ்வளவு முன்னிலைப்படுத்துகின்றான் என்று பின் ஒரு நாள்…

மனிதனின் அதி முட்டாள்தனங்கள்

மனிதனின் அதி முட்டாள்தனங்கள் 1 ” தன்னை” மனது கூட ஐக்கியப்படுத்திப் பார்த்து ” தான் யார் ” என்ற தெளிவில்லாமல் இருத்தல் Humans identify themselves with their minds They should know the technic of seeing separately from body and mind other instruments 2 தான் என்ன என்ன செய்கின்றானோ , அது அத்தனையும் கடவுளுக்கு செய்து வருகின்றான் 1) மூன்று வேளை உணவு படைத்தல் ஒரு வேளை…

திருமந்திரம் – தெளிவறிதல்

திருமந்திரம் – தெளிவறிதல் தெளிவறி யாதார் சிவனை அறியார் தெளிவறி யாதவர் சீவனும் ஆகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே கருத்து : தான் உடல் – கரண தத்துவங்கள் அல்ல – தான் உயிர் – ஆன்மா என்ற தெளிவில்லாதவர் 1 சிவனை அறியமாட்டார் 2 அவர்கள் ஆன்மாவும் ஆகமாட்டார் 3 அவர்கள் சிவமாகவும் மாட்டார் – சிவத்துடன் கலக்க மாட்டார் 4 அவர்களுக்கு பிறப்பிலிருந்து விடுதலை இல்லை வெங்கடேஷ்

திருமந்திரம் – ஆன்மா – உயிர் இருப்பிடம்

திருமந்திரம் – ஆன்மா – உயிர் இருப்பிடம் உச்சிக்குங்க் கீழது உண்ணாக்கு மேலது வைச்ச பதமிது வாய்திறவாதே கருத்து : உயிராகிய ஆன்ம ஜோதியானது உச்சிக்குக் கீழும் உண்ணாக்குக்கு மேலும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது இதை அறிந்து கொண்டு மௌனத்தில் இரு உச்சி = சிரசின் உச்சி – பெண்கள் வகிடில் வைக்கும் பொட்டு வைக்கும் இடம் வெங்கடேஷ்