சிவவாக்கியர் பாடல் – இழந்த இளமை திரும்பப் பெறல்

சிவவாக்கியர் பாடல் – இழந்த இளமை திரும்பப் பெறல் உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே கருத்து : சுழிமுனை நாடியின் வாசலில் ஒடுங்கும் அபான வாயுவை கண்களினால் ஒடுக்கி/கட்டி/நிறுத்தி வைத்து , அதைத் திறந்து , நாடியில் மேலேறி , சுழிமுனை துவாரத்தினுள் புகுத்தினால் , கிழவனும் பாலனாவான் – இது அம்மையப்பன் மீது…

சமாதி – விளக்கம்

சமாதி – விளக்கம் சமாதி – சமம் + ஆதி இங்கு ஆதி = ஆன்மா ஆகும் – எல்லவரும் நினைக்கும் பரபொருள் அல்ல அதாவது இரு துண்டுகளாக இருக்கும் ஜீவன் மேலேறி ஆன்மாவுடன் சமம் ஆதல் ஜீவன் = ஆன்மா ஆதல் பின் ஆன்மா பரமான்மா ஆக வேணும் அகர முதல எழுத் தெல்லாம் ஆதிபகலன் முதற்றே உலகு எப்படி எழுத்துக்களுக்கு அகரம் முதலோ , அப்படி உலகுக்கு ஆதிபகலன் ஆகிய சூரியன் முதலும் அடிப்படையும்…

உலகை பொய்யான திசையில் திருப்பியவர்கள்

உலகை பொய்யான திசையில் திருப்பியவர்கள் 1 வேதாத்திரி குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் மூலாதாரத்தில் இருக்கின்றது என்று இவ்வாறு கூறி உலகை பொய்யான திசையில் திருப்பினார் மூலம் = இரு புருவ மத்தி என்பதை அறியாமலே 2 ஓஷோ இரு புருவ மத்தியில் ஒரு கதவு ஒன்றுள்ளது – அது தான் நெற்றிக்கண் -இவ்வாறு கூறி உலகை பொய்யான திசையில் திருப்பினார் அதே பாலுறவு பற்றிக் கேளுங்கள் – எல்லாம் சரியாக சொல்வார் – பெண்கள் எங்கே தொட்டால்…

திருமந்திரம் – குண்டலினி விளக்கம்

திருமந்திரம் – குண்டலினி விளக்கம் மூலத்திரு விரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற கோலித்த குண்டலியுள் எழும் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே கருத்து : மூலமாகிய இரு புருவ இடையில் இருந்து 2 விரல்கடை மேலும் , ஞான யோனிக்கு 2 விரல்கடை கீழும், சிரசின் உச்சிக்கு நால் விரல்கடை அளவு கீழ் குண்டலினி இருக்கின்றது யோனி என்பது உலகத்தவர்க்கு ஒன்றும் ஞானியர்க்கும் ஒன்றுமாக உள்ளது – சாமானியர்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 8

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 8 ” World was created to love the people and use things , but we humans are using the people and loving the things Courtesy : Enlightened consciousness what a sad state ?? EC blog has exposed the reality of current poor state of human beings தமிழாக்கம் : மனிதர்கள் சக…

 On a lighter note – part 23

On a lighter note – part 23 சீடன் : குருவே ” சித்தி ” பெற என்ன செய்ய வேணும் ?? குரு : ” உன் சித்தப்பாவை திருமணம் செய்து கொள்ளச் சொல் சிஷ்யா ”   வெங்கடேஷ்  

திருமந்திரம் – தன் சுய அனுபவம்

திருமந்திரம் – தன் சுய அனுபவம் இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே   கருத்து : இந்த உடலில் எண்ணில்லா கோடி வருடங்கள் தங்கி இருந்தேன் – நான் இரவும் பகலும் அற்ற துவாதசாந்தப் பெருவெளியில் இருந்தேன் தேவர்கள் துதிக்கும் திருவடியில் நான் இருந்தேன் நான் நந்தியாகிய திருவடிக்கீழ் இருந்தேன்     வெங்கடேஷ்  

திருமந்திரம் – அங்கி யோகம்

திருமந்திரம் – அங்கி யோகம் மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து நோக்கி முற்காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய்  இருந்ததே கருத்து : மூலத் துவாரத்து மூளும் ஒருவனை = மூலத்தில் ( 2 புருவ மத்தியில் )  உருவாகும் மூலக்கனலை மேலைத் துவாரத்து நோக்கி முற்காலுற்று = சுழிமுனை துவாரத்தில் சேர்க்கும் படி செய்து அதாவது மூலத்தில் சாதனாதந்திரத்தின் மூலம் உருவாகும் மூலக்கனலை , சுழிமுனை நாடியின் உச்சியில்…