என் அனுபவங்கள் – பாகம் 2
என் அனுபவங்கள் – பாகம் 2 1996 – காஞ்சி டிசம்பர் மாதம் கடைசியில் நான் திருவடி தீக்கை வாங்கினேன் இரவு 12 மணி – என்னுடன் சிலர் வாங்கினர் ஒரு கண்ணாடி முன் அகல் தீபம் எனக்கு தீக்கை கொடுத்தவர் இது தான் திருவடி என்று கண்ணாடியில் காட்டினார் அப்போது ஒரு அனுபவம் – எல்லோரும் அதிர்ந்து விட்டனர் கருப்பு ஒளி கண்ணாடியில் – என் கண்மணியில் தெரிந்தது எனக்கு பயம் வந்துவிட்டது – அது…