என் அனுபவங்கள் – பாகம் 2

என் அனுபவங்கள் – பாகம் 2 1996 – காஞ்சி டிசம்பர் மாதம் கடைசியில் நான் திருவடி தீக்கை வாங்கினேன் இரவு 12 மணி – என்னுடன் சிலர் வாங்கினர் ஒரு கண்ணாடி முன் அகல் தீபம் எனக்கு தீக்கை கொடுத்தவர் இது தான் திருவடி என்று கண்ணாடியில் காட்டினார் அப்போது ஒரு அனுபவம் – எல்லோரும் அதிர்ந்து விட்டனர் கருப்பு ஒளி கண்ணாடியில் – என் கண்மணியில் தெரிந்தது எனக்கு பயம் வந்துவிட்டது – அது…

திருமந்திரம் – வானமுதம்

திருமந்திரம் – வானமுதம் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகி கருத்து : இரவு பகல் அற்ற இடம் = 12 வது நிலையாகிய துவாதசாந்தப் பெருவெளி – ஆன்ம நிலையம் நம் கண் – மனம் – பிராணன் யாவும் இந்த இரவு பகல் அற்ற இடத்தே கவனம் சிதறாமல் இருந்தால் , வானமுதம் பருகலும் கூடும்   வெங்கடேஷ்

திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

திருமந்திரம் – ஆன்ம அனுபவம் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே கருத்து : சோமசூரிய கலைகள் ஒன்று சேர்ந்து சுழிமுனையில் மேலேறி , ஆன்மாவில் கலந்தால் , நம் தேகத்தில் மயிர் – ரோமம் யாவும் ஒளிவீசும் – ஒளிவிடும் வெங்கடேஷ்

திருமந்திரம் – நெற்றிக்கண் பெருமை

திருமந்திரம் – நெற்றிக்கண் பெருமை அருள் கண்ணிலாதவர்க்கு அரும்பொருள் தோன்றா அருட்கண் உளோர்க்குத் தோன்றும் அரனே இருட்கண் ணினோர்க்கு இரவியும் தோன்றாத் தெருட்கண் ணினோர்க்கெங்குஞ் சீரொளி யாமே கருத்து : அருட்கண் ஆகிய நெற்றிக்கண் திறக்காதவர்க்கு அரும்பொருளாகிய சிவம் தோன்றாது – அதே நெற்றிக்கண் திறந்தவர்க்கு சிவம் தோன்றும் கண்ணில் இருள் நிரம்பியவர்களுக்கு சூரியனாகிய ஆன்மா – சிவ ஒளி தோன்றாது – கண்ணில் இருள் நீங்கினால் , அவர்களுக்கு எங்கு நோக்கினும் ஒளியாமே   வெங்கடேஷ்

திருமந்திரம் – அகார உகாரம்

திருமந்திரம் – அகார உகாரம் அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் அதாமே கருத்து : முதல் ஆன அகாரம் எல்லாமாய் நிற்கும் – உகாரம் உயிராய் நிற்கும் இந்த இரண்டையும் அறியப் போகில் , அது லிங்க வடிவம் ஆகும் – அது ஆன்மா ஆகும் ஆன்மா = 8+2 = 10 பத்து ஆகும் = ” ய” காரம்…

திருமந்திரம் – மானுட யாக்கை பெருமை

திருமந்திரம் – மானுட யாக்கை பெருமை மானுடர் யாக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் யாக்கை வடிவு சிதம்பரம் மானுடர் யாக்கை வடிவு சதாசிவம் மானுடர் யாக்கை வடிவு திருக்கூத்தே கருத்து : நம் மானுடர் தம் தேகம் சிவலிங்க வடிவாகும் அதனுள் சிதம்பரம் என்னும் ஆகாயம் , சதாசிவம் , பொன்னம்பல/சிற்றம்பலக் கூத்து – நடம் நடக்கின்றது நம் தேகத்துள் எல்லாம் இருக்கின்றது – நாம் புறத்திலே எதுவும் தேட வேண்டிய அவசியமில்லை வெங்கடேஷ்

பசி – உறக்கம் வென்ற சன்மார்க்கியின் சன்மார்க்க பயிற்சி – சாதனை

பசி – உறக்கம் வென்ற சன்மார்க்கியின் சன்மார்க்க பயிற்சி – சாதனை நேற்று வலையில் பசி – உறக்கம் வென்ற சன்மார்க்கி என்ற தலைப்பில் செய்தி வந்திருந்தது – மகிழ்ச்சி அடைந்தேன் அவர் சுமார் 6 ஆண்டுகளாக திட உணவு உறக்கம் இல்லாமல் வாழ்ந்து வருவதாக – திரு சுப்பிரமணிய சுவாமியைப் ( ஐ ஐ டி – சென்னை ) பற்றிச் செய்தி இவரைப் பற்றி ஒரு வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில்…

On a lighter note – part 26

On a lighter note – part 26 Powerful Message From Electricity Board….: Power cuts are the only time that the whole family assembles together & members speak to each other. … as Wi-Fi also remains off… Seeing this, the Electricity Board has decided to have a new tagline that says: *”Connecting People by Disconnecting Power”!*…

ஆன்மாவே குரு – பாகம் 2

ஆன்மாவே குரு – பாகம் 2 I have been a seeker and still a seeker – But I stopped asking the books and stars ,I started listening to the teaching of my soul RUMI Courtesy : Enlightened consciousness தமிழாக்கம் : நான் ஒரு அகமுக பயணாளி – அகத்தில் தேடிக்கொண்டிருக்கின்றேன் – இப்போது நூல்களில் தேடுவதில்லை – என் ஆன்மாவின் பேச்சை –…