கண் தீக்கை

Pothigaipriyan Vallalar – பொதிகைப்பிரியன் வள்ளலார் Vast grace Light இம்மாதிரி பெயர் மட்டும் வைத்துக்கொண்டால் போதாது   கண் தீக்கை : 1 மெய்யருள் வியப்பு பாடல் 28 படிக்கவும் 2சிவவாக்கியர் கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் 3 6ம் திருமுறை சுத்த சிவ நிலை பாடல் 1 கண்ணில் கலந்தான் இப்படி எவ்வளவோ பாடல்கள் கண்ணின் அவசியம் தெரிந்து கொள்ள கண் என்றால் அவ்வளவு இளக்காரமா ?? எங்களுக்கும் தெரியும் அது 36…

ஜீவனும் மனமும் – பாகம் 3

ஜீவனும் மனமும் – பாகம் 3 ஒரு ஆட்டுக் கூட்டத்தில் ஒரு சிங்கக் குட்டி தப்பாக மாட்டிக்கொண்டது – அதுவும் மற்ற ஆடுகளைப் போல் அதுவும் ” மே மே ” என்று கத்தியும் – புல் தழைகளையும் தின்று வந்தது பின் ஒரு நாள் , ஒரு சிங்கம் வந்து , அந்தக் குட்டியை , நீருக்கு கூட்டிச் சென்று , ” பார் – நீ சிங்கம் என்னைப் போன்றவன் – உன் குணம்…

தற்போதைய சன்மார்க்கத்தவர் நிலை – பாகம் 2

தற்போதைய சன்மார்க்கத்தவர் நிலை – பாகம் 2 ஒரு எறும்பு ஒரு இலைச் சுருளில் இருந்து கொண்டு , உலகைப்பார்த்து விட்டு, இது தான் உலகம் என்று எண்ணியதைப் போல் , தற்போதைய சன்மார்க்கத்தவரும் தர்மச் சாலையில் நின்று கொண்டு , அன்னம் பாலிப்பது தான் சன்மார்க்கம் என்று குறுகிய வட்டத்தில் அவர் தம் எண்ணம் சிந்தனை இருந்து வருகின்றது என்பது உண்மை இது பரிதாபமான நிலை ஆகும் அவர்கள் கிணற்றில் இருக்கும் தவளை போல் இராமல்…

அந்தக் காலப் பெண்களும் இந்தக் கால சன்மார்க்கத்தவரும்

அந்தக் காலப் பெண்களும் இந்தக் கால சன்மார்க்கத்தவரும் அந்தக் காலப் பெண்கள் அடுப்படி விட்டு வர மாட்டார்கள் – சமையல் கட்டே கதி என்று கிடப்பார்கள் – அவர்களை சமூகமும் கட்டுக்குள் வைத்திருந்தது அது போல் இந்தக் கால சன்மார்க்கத்தவரும் தருமச் சாலை என்னும் அடுப்படி/சமையல் கட்டை விட்டு வெளியே வர மாட்டேன் எங்கின்றார்கள் இதிலிருந்து வெளியேறி , ஞான சபை – சித்தி வளாகம் என்னும் அனுபவங்களுக்கு வர மறுக்கின்றார்கள் இவர்கள் வெளி வருவது எப்போது…

வள்ளல் பெருமானின் சன்மார்க்க நிறுவனங்கள் – சன்மார்க்க விளக்கம்

வள்ளல் பெருமானின் சன்மார்க்க நிறுவனங்கள் – சன்மார்க்க விளக்கம் 1 தருமச் சாலை = ஆன்ம நிலையம் இது அன்ன தான சத்திரம் – அன்ன தான நிலையம் அல்ல – அன்ன தானக் கூடம் அல்ல ஆன்மா = தயவு வடிவானது என்பதால் வள்ளல் பெருமான் அன்னத்தை பாலிப்பதாகஸ் சித்தரித்து உள்ளார் புறத்திலே 2 ஞான சபை = ஆன்ம அனுபவம் காட்டும் கோவில் ஆலயம் தைப்பூசம் ஜோதி தரிசனம் போது சூரிய சந்திரர்கள் ஒன்று…

ஆன்மீகக் குருடர்கள் – யார் ?

ஆன்மீகக் குருடர்கள் – யார் ? ஆன்மீகம் = எல்லவரும் தத்தம் ஆன்மாவை அடைவதாகும் அவ்வளவே அதனால் 1 ஆன்மாவுக்கு வழி காட்டும் ” வாசி” பற்றி அறிவு இல்லாதவர்களும் – அந்த கட்டமைப்பை உண்டாக்கும் வழி அறிவு இல்லாதவர்களும் 2 ஆன்மாவுக்கும் அதன் அனுபவத்துக்கும் வழி காட்டும் திருமந்திரம் – திருவாசகம் படிக்காதவர்களும் – அதை ஆய்ந்து அதனுள் இருக்கும் இரகசிய முடிச்சுகளை அவிழ்க்கத் தெரியாவதவர்களும் 3 ஆராய்ச்சியும் – பயிற்சியும் செய்யாதவர்களும் ஆன்மீகக் குருடர்கள்…