திருவருட்பா – அனுபவ மாலை – விளக்கம்

திருவருட்பா – அனுபவ மாலை – விளக்கம் பாடல் 10 கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும் கணவர் திருமேனியிலே கலந்த மணம் அது தான்     நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான் அதுஆனேனே கருத்து : ஆன்மாவின் இயற்கை மணம் கற்பூரம் ஆகும் ஆன்மா தன் உடலில் கலந்து விட்டதை உறுதிப்படுத்துகின்றார் வள்ளல் பெருமான் மேலும் ஆன்மாவை நான் ” கண்ணால் கண்டேன் ” – நான் அதனுடன் கலந்தேன் –…

திருமந்திரம் – மலக்கலப்பின் விளைவு

திருமந்திரம் – மலக்கலப்பின் விளைவு மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு மலக்கலப் பற்றால் மதியொளி யாமே கருத்து : மும்மலங்கள் நம்முள் கலந்திருப்பதால் – மறைப்பால் , மறைந்து வெளிப்படாமல் இருக்கின்றது – சத்தி – ஆன்மாவாகிய ஞானம் மற்றெலாம் மும்மலங்கள் கலப்பு ஒழிந்தால் , மதி ஆகிய ஆன்ம அறிவு பிரகாசிக்கும்   வெங்கடேஷ்  

திருமந்திரம் – அறிவு விளக்கம்

திருமந்திரம் – அறிவு விளக்கம் அறிவு வடிவு என்றறியாத என்னை அறிவு வடிவு என்றருள் செய்தான்நந்தி அறிவு வடிவு என்றருளால் அறிந்தே அறிவு வடிவு என்றறிந்து இருந்தேனே கருத்து: நான் உடல் மனம் முதலிய கரணங்கள் அல்ல – நான் அறிவாகிய ஆன்மா என்று அறியாமல் இருந்த என்னை – நீ அறிவாகிய ஆன்மா என்று அருள் செய்தான் நந்தி – அதை அருளால் அறிந்த பின் , நான் ஆன்மா என்று அறிவுடன் இருந்து வருகின்றேன்…

திருமந்திரம் – எட்டிரண்டு விளக்கம்

திருமந்திரம் – எட்டிரண்டு விளக்கம் எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தனன் என்நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கம தாமே   கருத்து : எட்டுமிரண்டும் அறியாமல் இருந்தேன் – அதை எனக்கு அறிவித்தான் என் குரு நந்தி – அதை அறிந்த பின் – அது  லிங்கமாகிய   பத்தாகிய ஆன்மா என்று அறிந்து கொண்டேன்   வெங்கடேஷ்  

திருமந்திரம்

திருமந்திரம் முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தை சொல்லென்றால் சொல்லுமாறு எங்கனே கருத்து : முகத்தை கண் கொண்டு பார்க்கின்ற மூடர்களே அதல்ல ஆனந்தம் – கண் கொண்டு உள்ளே – 2 புருவ மத்தியிலே – அதன் மேலே – சுழிமுனையிலே – உச்சியிலே பார்ப்பதே ஆனந்தம் ஒரு தாய தன் புருஷனோடு கூடிய சுகத்தை தன் மகளுக்கு எப்படி உரைக்க முடியும் ??…

திருமந்திரம் – உண்மையான சாதனம்

திருமந்திரம் – உண்மையான சாதனம் அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற் கண்ணாடி காணும் கருத்ததென் றானே கருத்து : பன்சேந்திரியங்கள் ஒன்று கூடும் 2 புருவ மத்தி ஆகிய சந்தியில் ,கண்கள் கொண்டு பார்த்தால் ,  கண்ணாடி ஆகிய ஆன்மாவை காணும் வழி உள்ளது என்று அவர் குரு நந்தி தெரிவித்தார் என்கிறார் திருமூலர் கண்ணாடி = ஆன்மா வெங்கடேஷ்

திருமந்திரம் – மக்களின் ( சன்மார்க்கத்தவரின் ) உண்மை நிலை

திருமந்திரம் – மக்களின் ( சன்மார்க்கத்தவரின் ) உண்மை நிலை நோற்றுத் தவம் செய்யார் நூலறியாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே கருத்து : நோன்பு – உபவாசம் நோற்றும் , தவம் செய்யாதவர்கள் , ஞான நூல்கள் படிக்காதவர்களும் – தினமும் வயிற்றுப் பிழைப்புக்கு உழல்வது போல் அவர் தம் வாழ்வு இருக்கும் இப்படித் தான் சன்மார்க்கத்தவரும் இருக்கின்றனர் நோவாமல் நோன்பு நோற்க ஆசை வெங்கடேஷ்

திருமந்திரம் – திருக்கூத்து தரிசனம் – திருச்சிற்றம்பலப் பிரவேசம் – அனுபவம்

திருமந்திரம் – திருக்கூத்து தரிசனம் – திருச்சிற்றம்பலப் பிரவேசம் – அனுபவம் செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பிலி எழுகோடி யுகமிருந் தேனே .   கருத்து : நான் உரைத்த நூல் சிவாகமம் என்னும் பெயர் பெற்றது – ” நந்தீ ஆகிய திருவடிகளை” ( 2 கண்மணிகளில் விளங்கும் ஜோதி ) நான் அறிந்த பின் , அதன் துணை கொண்டு திருச்சிற்றம்பலத்தில்…

On a lighter note – part 30

On a lighter note – part 30 காட்சி 1 அமெரிக்காக்காரன் : நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு / செலவு செய்து நதிகள் எல்லாம் இணைச்சிருக்கோம் தெரியுமா ?? என்றான் வடிவேலு : போய்யா கூ மூட்டை – நாங்க மிஸ்டு கால் கொடுத்தே இணைச்சிட்டோம்ல என்றான்   காட்சி 2 ஞானி : யாம் எவ்வளவு காலம் செய்து சுத்த தேகம் அடைந்துள்ளோம் தெரியுமா என்றார் தற்போதைய சன்மார்க்கத்தவன் : நாங்க ” வெறும்…

எழுத்துச் சித்தர் பாலகுமாரனுடன் எனது அனுபவங்கள்

எழுத்துச் சித்தர் பாலகுமாரனுடன் எனது அனுபவங்கள் உண்மைச் சம்பவம் – சென்னை – 1997 பால குமாரன் – சிறந்த எழுத்தாளர் – இதுக்கு முன்னால் டிராக்டர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார் – அதை உதறி விட்டு , முழு நேர எழுத்துக்கு வந்துவிட்டார் இவர் குரு    தி மலை விசிறி சாமியார் ஆராய்ச்சிகள் செய்து கதைகள் எழுதுவார் – நன்றாக இருக்கும் – Stuffed person நான் அப்போது எல் & டி…