வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 21

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 21 I awoke only to see the rest of the world is still fast asleep Leonardo Da vinci Courtesy : 4bidden Consciousness அதாவது ; நான் விழிப்பு நிலைக்கு வந்துவிட்டேன் – ஆனால் உலகம் இன்னமும் உறங்கிகொண்டிருக்கின்றது இது எனக்கும் பொருந்தி வருகின்றது நான் ஆன்மாவின் விழிப்பு நிலைக்கு வந்துவிட்டேன் ஆனால் உலகம் இன்னமும் உறக்கத்தில் இருக்கின்றது நான் விழித்து கொண்டுவிட்டேன் –…

On a lighter note – 31

On a lighter note – 31 உண்மைச் சம்பவம் – காஞ்சிபுரம் ஆஃபிஸ் இங்கு அக்கவுண்ட்ஸ் மேனேஜர் – தன் உதவியாளரிடம் உரையாடல் மேனேஜர் : என்ன வேலை செய்கின்றாய் ?? இப்படியே போனால் உனக்கு இங்கிரிமெண்ட் கட் – உன்னை மறைமலை நகருக்கு மாற்றி விடுவேன் உதவியாளர் : மௌனம் மே : இனிமே ஒழுங்காக வேலை செய்ய வேணும் உ : சரி சார் அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு – அவர்…

ஒழிவில் ஒடுக்கம் – பாகம் 8

ஒழிவில் ஒடுக்கம் – பாகம் 8 கண்மணியில் ஆகாய நீழல் கலந்தாற்போல் உண்மையை நீ உண்டென்றுனை உணர்த்தி இது உண்ணெனவே பார்த்து இருந்த சித்திரம் போல் பார்த்தானை நாம் பரவித் தோத்திரம் செய்யாப் பிறவாச் சொல்  – 253 This is the last song of  the sacred text   இத்திருவெண்பாவின் அர்த்தம் இன் நூலினை நங்குணரும் நெறியினது நல்லறிவாளர்க்குத் தானே விளங்கும் எனக் கொள்க இதுக்கு அர்த்தம் சொல்லப்பட வில்லை – யார்க்கு…

என் சந்தேகங்கள் – என் கேள்விகள்

என் சந்தேகங்கள் – என் கேள்விகள் சன்மார்க்கத்தவர்க்கு என் கேள்விகள் நல்ல மருந்து – 3ம் திருமுறை நல்ல மருந்திம் மருந்து – சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து பால் வண்ணமாகும் மருந்து – அதில் பச்சை வண்ணமும் படர்ந்த மருந்து – 13 பால் வண்ணம் = ” விந்து “நிறம் வெண்மை பெண்ணாசை தீர்க்கும் மருந்து – பொருட் பேராசை எல்லாம் பிளக்கும் மருந்து மண்ணாசை தீர்க்கும் மருந்து- எல்லாம் வல்ல மருந்தென்று…

ஒழிவில் ஒடுக்கம் – பாகம் 7 

ஒழிவில் ஒடுக்கம் – பாகம் 7 இந்த நூல் மிகுந்த கடினமான ஒழுக்கங்களை பரிந்துரைக்கின்றது – இந்த நூல் சரியை – கிரியை – யோகம் செய்பவர்களை நையாண்டி செய்கின்றது – துக்ளக் சோ ராமசாமி போல இதை சோறு போடுபவர்கள் படித்தால் , இந்த நூலை ஆதாரம் காட்டினால் , அவர்கள் தங்கள் மீதே மண்/ சேறு வாரி இறைத்ததுக்கு சமம் ஆகும் ஏனெனில் இது சரியை – கிரியை – யோகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை…

திருமந்திரம் – சுழிமுனை/  அன்பு  அனுபவம்

திருமந்திரம் – சுழிமுனை/  அன்பு  அனுபவம் சொருகிக் கடக்கும் துறையறி வாளர்க்கு உருகிக் கிடக்குமென் உள்ளன்பு தானே கருத்து : 2 கண்களும் மேலே இணைந்து சொருகி  நின்றால்  , துறை ஆகிய நீர் சூழ்ந்திருக்கும் பிராண நிலையம் / ஆன்ம நிலையத்தை அறிபவர்க்கு அன்பு என்பது அகத்திலே – உள்ளுக்குள்ளே நிறைந்து இருக்கும் அன்பு = ஆன்ம உருக்கம் ஆகும் அன்பு = ஆன்ம நெகிழ்ச்சி ஆகும் வெங்கடேஷ்

” கைலாயம் ” – அகமும் புறமும்

” கைலாயம் ”  – அகமும் புறமும் ஜக்கி – மற்றும் சில தமிழ் நாட்டு சாதுக்களும் இமயமலை சென்று கைலாயம் / பத்ரி நாத் – கேதார் நாத் தரிசித்து வருகின்றனர் – இவர்கள் கூட தங்கள் சீடர்களை கூட்டிச் செல்கின்றனர் ஜக்கி – sacred walks என்று இதை அழைக்கின்றார் இவர்கள் கைலாயம் என்பதின் உட்பொருள் – உண்மைப் பொருள் அறியாமல் இருப்பதினால் , இவ்வாறு வருடந்தோறும் இங்கு விஜயம் வருகின்றனர் கைலாயமலை –…

அவ்வையார் – கதையும் உண்மையும்

அவ்வையார் – கதையும் உண்மையும் ஒரு சமயம் அவ்வை பிள்ளையார் பூஜை செய்து கொண்டிருந்தார் – அவர் பிள்ளையார் பக்தை அப்போது சேரமான் பெருமான் நாயனார் யானை மீதேறி கைலாயம் சென்று கொண்டிருந்தார் அவர் அவ்வையையும் கூட அழைத்தார் அதுக்கு அவர் நான் பூஜை முடித்து வருகின்றேன் என்றார் பிள்ளையார் அவ்வையிடம் – நிதானமாக பூஜை முடிக்கவும் – நான் உன்னை அவர்கள் சேரும் முன்பே உன்னை கைலாயம் சேர்ப்பேன் என்றார் பூஜை இனிதே முடிந்தது கூறியவாறு…