திருமந்திரம் – சும்மா இருக்கும் சுகம்

திருமந்திரம் – சும்மா இருக்கும் சுகம் செயலற் றிருக்க சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் ஜெகத்தொடும் கூடார் செயலற் றிருப்பார்க்கு செய்தியுண் டாமே கருத்து : செயல் அற்றிருப்பதெனில் – சும்மா இருப்பது ஆகும் சும்மா இருப்பது எனில் மனம் – கண் – பிராணன் யாவையும் சுழிமுனை உச்சியில் – உச்சி துவாரத்தில் வைத்து , அசையாமல் நிற்க வைப்பதாகும் இது அவ்வளவு எளிதான சாத்தியமான காரியம் அல்ல கைகூடுவதுக்கு…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை- 20

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 20 ” Our lifetime events are not just coincidences , but they are intentionally given to increase our consciousness levels ” courtesy : Enlightened consciousness shared by Lalitha APJ அதாவது நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் / சம்பவங்கள் யாவும் தற்செயலாக நிகழ்வன அல்ல – அவைகள் எல்லாம் ” நம் அறிவின் நிலை உயர்த்துவதற்காக வேண்டுமென்றே நடத்தப்படும் இயற்கையின் செயல்களாகும்…

திருமந்திரம் – பதி – பசு – விளக்கம்

திருமந்திரம் – பதி – பசு – விளக்கம் பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயனொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடிற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே கருத்து : உயிர்கள் பல தோற்றம் உடைய உடல்களில் இருக்கலாம் – ஆனால் உயிராகிய ஆன்மா ஒரே வண்ணம் – ஜோதி வடிவம் இந்த ஆன்மாக்களை வழி நடத்துகின்ற சிவம் தன் சம்பந்தத்தை – உறவை உயிர்களிடத்தில் ஏற்படுத்தினால் உயிர்கள் அவனை – அவன்…

திருமந்திரம் – பிறவியின் அருமை

திருமந்திரம் – பிறவியின் அருமை பெறுதர்க் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதர்க் கரிய பிரானடி பேணார் பெறுதர்க் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதர்க் கரியதோர் பேறிழந் தாரே கருத்து : கிடைத்தர்க்கு அரிய மானிடப் பிறவியை பெற்றும் சிவத்தின் திருவடியை அறியாதவர்கள் – போற்றாதவர்கள் மனிதர்கள் அல்லர் – பிராணிகள் ஆவர் – அவர்கள் திருவடி மூலம் கிடைக்கும் மிகப் பெரிய பேறான மரணமிலாப் பெருவாழ்வு , முத்தேக சித்தி – ஞான சித்திப் பேறுகள் எல்லாம்…

காதலர்களும் சன்மார்க்கத்தவரும்

காதலர்களும் சன்மார்க்கத்தவரும் எப்படி காதலி திருமணத்துக்கு முன்பே உறவுக்கு ஒப்புக்கொண்டு , அவன் கருவைச் சுமந்து , தன் வாழ்வில் மோசம் போகின்றாளோ , அப்படி சன்மார்க்கத்தவரும் உரை நடை பேருபதேசம் நம்பி மோசம் போகின்றார்கள் அது வள்ளல் பெருமான் தன் கைப்பட எழுதியது அன்று – அவர் தொண்டர்கள் எழுதியது – அதில் நடந்த குறிப்பின் விவரம் என்று தான் வருகின்றது அதில் சொல்லப்பட்டிருக்கும் சமய மதங்கள் எதிரான கருத்துக்கள் எல்லாம் அவருடையது தானா ??…

சன்மார்க்கம் – யார்க்கு ???

சன்மார்க்கம் – யார்க்கு ??? சன்மார்க்கம் – வீரர்களுக்கான மார்க்கம் – மன உறுதியுள்ளோர்க்கான மார்க்கம் அல்ல கோழைகளுக்கானது அல்ல ?? எப்படி என்று கேட்கின்றீர்களா?? ஆமாம் – பசி – உணவு தேவை களைப்பு – உறக்கம் வேண்டும் உடல் பசி – பாலுறவு வேண்டும் அப்படி என்ற நிலையில் இல்லாமல் , இதைஎல்லாம் எப்படி வெல்வது என்றறிந்து அதை செயல்படுத்தி , அதில் வெற்றி காண்பவனே சன்மார்க்கி ஆவான் உண்மையான சன்மார்க்கி உணவு –…

ஆதியும் அந்தமும் – தோற்றமும் முடிவும்

ஆதியும் அந்தமும் – தோற்றமும் முடிவும் எப்படி ஒரு துளி ” விந்து” மூலம் நாம் உற்பத்தி ஆனோமோ , அதே விந்துவைக்கொண்டு தான் நாம் நம் இறுதிக்கு போக வேண்டும் அந்த விந்துவைக்கொண்டு தான் நாம் 1 மரணமிலாப் பெருவாழ்வு அடைய வேண்டும் – முடியும் 2 முத்தேக சித்தி அடைய வேண்டும் – முடியும் 3 மும்மல நாசம் செய்ய வேண்டும் – முடியும் 4 பசி தாகம் நித்திரை காமம் வெல்ல வேணும்…

பைபிள் வாசகம் – ” Dont throw Pearls in front of Swines “

பைபிள் வாசகம் – ” Dont throw Pearls in front of Swines ” ” Dont throw Pearls in front of Swines ” இது Maththew  சொன்னது அதாவது ” முத்துக்களை பன்றிகளுக்கு முன்னால் வீசி எறியாதீர்கள் அதாவது நல்ல – ஆழ்ந்த – செறிவான கருத்துக்களை அதுக்கு தகுதியில்லா மனிதர்களுக்கு சொல்லாதீரகள் அவர்கள் அதை எற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்

” அந்த ஒருவனும் – கோடியில் ஒருவனும் – Chosen One உம் “

” அந்த ஒருவனும் – கோடியில் ஒருவனும் – Chosen One உம் ” நான் எனது வலை ஜனவரி 2015ல் ஆரம்பித்த போது , எனது நண்பர்கள் இது வேண்டாத வேலை – ஏன் ?? நீ உண்டு – உன் சாதனம் உண்டு என்றிருக்க வேண்டியது தானே – இதனால் பிரச்னைகள் தான் வரும் – உன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – பகைமை – வெறுப்பு தான் வரும்/ வளரும் என்றனர் நான்…