திருமந்திரம் – குருவின் மேன்மை

திருமந்திரம் – குருவின் மேன்மை குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே கருத்து : குரு ஆகிய ஆன்மா தான் சிவம் என நந்தி கூறினன் ஆன்மா தான் சிவம் என்பதை ஆய்ந்து தெளிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள் ஜீவனுக்கு ஆன்மாவே சிவனுமாயும் , தனக்குத் தலைவனுமாயும் இருக்கும் ஆன்மா = வாக்கு மற்றும் உணர்வு தாண்டிய தலைவன் ஆவான் ஜீவனுக்கு ஆன்மா…

திருமந்திரம் – தன்னை அறிதல்

திருமந்திரம் – தன்னை அறிதல் தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை யறியாமல் தானே கெடுகின்றான் தன்னை யறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே கருத்து : தன் ஆன்மாவை அறிய ஒருவனுக்கு ஒரு துன்பமுமில்லை – அதை அறியாமல் அவன் கெடுகின்றான் – தன் ஆன்மாவை அறிந்து கொள்ளும் அறிவை அறிந்தபின் , அவன் தன்னையே வணங்கத் தான் இருந்தான் வெங்கடேஷ்

திருமந்திரம் – கண்காணி

திருமந்திரம் – கண்காணி கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி யில்லா இடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே கருத்து : கண்காணி என்ற சூப்பர்வைசர் இல்லையென்று பலர் பாவம் செய்வர் அவன் இல்லா இடமில்லை – அவன் கண்ணில் ஆணியாகக் கலந்து நிற்கின்றான் என்பதை அறிந்து கொண்டு கண்ணால் பார்த்தால் , அவர்கள் பாவம் செய்வதை விட்டு ஒழிவார்கள் வெங்கடேஷ்

திருமந்திரம் – நம் பார்வையின் தன்மை

திருமந்திரம் – நம் பார்வையின் தன்மை பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கரணங் களாம் தன்னில் மறைந்தது தன்கரணங் களே கருத்து : எப்படி பொன்னாக மட்டும் நாம் பார்த்தால் பொன்னில் செய்யப்பட்ட ஆபரணம் தெரிவதில்லையோ – பின் ஆபரணமாக பார்த்தால் , பொன் தெரிவதில்லையோ , அப்படி தான் தன் ஆன்மாவை – சுயத்தை கரணங்களாகிய மனம் – சித்தம் முதலிய மறைத்துள்ளன இதை நாம் அறிந்து…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 19

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 19 In this Universe, theres no such  thing called LOSS – even if u make a loss , its compensated by higher valued things by Nature ” courtesy : 4biddenknowledge அதாவது இந்த அகிலத்தில் இழப்பு என்ற ஒன்று இல்லை – அப்படி ஏதாவது நடந்தால் , இயற்கை அதனை பெரிய மதிப்புள்ளவற்றால் ஈடு செய்திடும் இது உலகாயத வாழ்வுக்கு…