வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 15

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 15 Never stop ” Learning ” becoz Nature does not sot stop you ” Teaching ” Courtesy : Enlightened consciousness   அதாவது ” உன் வாழ்க்கையில் கற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதே – ஏனெனில் இயற்கை உனக்கு சொல்லிக்கொடுப்பதை நிறுத்துவதில்லை ” எனவே மரணம் வரையிலும் ஒருவன் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் அதாவது சமுதாயத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப நாமும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்…

வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை – 16

வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை – 16 ” Defeat is only a state of mind – No one is ever defeated until it is accepted as a reality ” Bruce Lee அதாவது ” தோல்வி என்பது தான் ஒரு மன நிலை தான் – அது ஒப்புக்கொள்ளப்படாதவரை யாருக்கும் தோல்வி என்பது கிடையாது” இது எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்  

On a lighter note – part 36

On a lighter note – part 36 ஜனவரி 1989 நான் அப்போது தான் பெ நா பாளையத்தில் இருக்கும் பிரிக்கால் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்திருந்தேன் என்னை அங்கு வேலை செய்தவர்கள் எச்சரித்தனர் – ” இதப் பார் – நீ இந்த ஊருக்கு புதிசு – அதனால் கள்ள நோட்டு விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்” என்றனர் ” இங்கு கள்ள நோட்டு புழக்கம் அதிகம் – ஜாக்கிரதை – உன்னை ஏமாத்திவிடுவார்கள் ”…

என் வாழ்வில் இன்பமான தருணங்கள்

என் வாழ்வில் இன்பமான தருணங்கள் என் வாழ்வில் இன்பமான தருணங்கள் பலவற்றுள் சில 1 கல்லூரி/பள்ளி/ ஆஃபிஸ் தொடர் விடுமுறையால் அவினாசி சாலையே வெறிச்சோடிய நிலையில் – அதில் வேகமாக வண்டி ஓட்டிச் செல்வது எனக்குப் பிடிக்கும் ஆயுத பூஜை – தீபாவளி – பொங்கல் விடுமுறையில் இப்படி செய்வேன் – செய்து மகிழ்வேன் 2 என் அலைவரிசை ஒத்த மனம் உடையவரை சந்திக்கும் பொழுதில் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தனி தான் இது அபூர்வமாக நிகழும் வெங்கடேஷ்

திருமந்திரம் – புலால் உண்பார் நிலை – கொல்லா நெறி பெருமை

திருமந்திரம் – புலால் உண்பார் நிலை – கொல்லா நெறி பெருமை பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங்க் காண இயமந்தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே   கருத்து : புலால் ஆகிய மாமிச உணவு உண்போரை எமனின் தூதுவர்கள் இழுத்துச் சென்று அனலாய்க் கொதிக்கும் நரகத்தில் தள்ளி கொன்றுவிடுவர் வெங்கடேஷ்  

திருமந்திரம் – ஆன்ம ஸ்தலம் விளக்கம்

திருமந்திரம் – ஆன்ம ஸ்தலம்  விளக்கம் கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே   கருத்து : பஞ்ச இந்திரியங்களுக்கு = கண் – காது – மூக்கு – செவி நடுவே பழம் பொருளாகிய ஆன்மா ஒன்று இருக்கின்றது – அது அண்ணாக்குக்கு மேலே பேரொளியாக சுடர்விட்டுக்கொண்டு இருக்கின்றது கண் நாக்கு மூக்கு செவி வாய் சேருமிடமாகிய நெற்றி நடுவில்…

திருமந்திரம் – 64 கலைகள்

திருமந்திரம் – 64 கலைகள் ஒளித் திட்டிருக்கும் ஒரு பதினாலை அளித்தன நென்னுள்ளே ஆரியன் வந்து அலைக்குங் கலைகளி நாலறு பத்து ஒளித்திட்டு வைத்தான் ஒடுகிங்கிய சித்தே   கருத்து : ஆரியன் = சுத்த சிவம் சிவம் வந்து எனக்கு பத்தாம் ஸ்தானமாகிய ஆன்மாவை அளித்தான் = ஆன்ம அனுபவத்தை எனக்கு அளித்தான் எஞ்சியது நாலு கலைகள் பின் நாலு + அறு பத்து = 4 +60 = 64 கலைகள் கூடிய அக்கினி…

திருமந்திரம் – ஜீவனின் கட்டுக்கள்

திருமந்திரம் – ஜீவனின் கட்டுக்கள் திகைக்கின்ற சிந்தியுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானை கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண் டாமே கருத்து : ஜீவனாகிய உயிருக்கு பகைகள் – கட்டுக்கள் – விடுதலை அடையமுடியாமல் கட்டி வைத்திருப்பவை பற்றி மூலர் பெருமான் கூற வருகின்றார் சிங்கங்கள் மூன்று = மலங்களாகிய மாயை – கன்மம் – ஆணவம் – மூன்று நரிக்குட்டி நான்கு = மனம் – சித்தம் –…

திருமந்திரம் – தெய்வத்தின் அருட்செயல்கள்

திருமந்திரம் – தெய்வத்தின் அருட்செயல்கள் ஒருவனு மேஉல கேழும் படைத்தான் ஒருவனு மேஉல கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழும் துடைத்தான் ஒருவனு மேஉல கோடுயிர் தானே கருத்து : ஒருவனாகிய இறைவனே உலகை படைத்தான் , காத்து வருகின்றான் , அவனே அதை அழித்தும் வருகின்றான் உலகத்துக்கு உயிரும் அவனே தான் வெங்கடேஷ்