On a lighter note – part 37

On a lighter note – part 37 உண்மைச் சம்பவம் – ஃபரான்ஸ் – பாரிஸ் நகரம்   ஒரு புகழ் பெற்ற ஓவியர் ஒருவர் தன் படைப்புகளை – ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார் அதில் ஒரு ஓவியம் பெண் தன் மேலாடை இல்லாமல் முதுகு காண்பித்தபடி நின்றிருப்பது போல் இருந்தது ஒரு பெரும் தொழில் அதிபர் – அதை பார்த்துவிட்டு , அந்த படத்தின் பின்னால் சென்று பார்த்தார் – ” ஏதாவது தெரிகின்றதா என…

திருமந்திரம் – சுத்த ஞானியர் தம் உண்மை நிலை

திருமந்திரம் – சுத்த ஞானியர் தம் உண்மை நிலை கத்தித் திரிவர் கழுவடி நாய்போல் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே   கருத்து : போலி ஞானிகள் நாய் போல் கத்தித் திரிந்தும் , கொத்தி பிணம் தின்னும் கழுகுகள் போலும் திரிந்தும் இருப்பர் – ஆனால் சுத்த சிவ ஞானியர்கள் தம் ஐம்புலங்களும் ஒன்று சேர்த்து கட்டி வைத்து , அதை தேகத்தில் அடக்கி…

திருமந்திரம் – இறைவனின் சர்வ வியாபகம்

திருமந்திரம் – இறைவனின் சர்வ வியாபகம் சோதித்த பேரொளி மூன்றைன் தெனநின்ற ஆதிக்கண் ஆவத றிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமாலயன் என்று பேதித் தவரைப் பிதற்று கின்றாரே கருத்து : பெருஞ் ஜோதியாகிய சுத்த சிவம் மூன்று = பிரம்மா – மால் – ருத்ரன் ஆகவும் ஐந்து = 5 தொழில் செய்யும் தலைவர்கள் ஆகவும் நிற்கின்றான் என்பதை அறியாத மக்கள் – அவனை பிரம்மா – விஷ்ணு என்று பேதம் பாராட்டி உளறுகின்றார்களாம்…

திருமந்திரம் – நூல் செய்த வகை – நூல் பயன்

திருமந்திரம் – நூல் செய்த வகை – நூல் பயன் மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடில் ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே கருத்து : திருமூலர் அருளியது மூவாயிரம் திருமந்திரப் பாடல்கள் – அது நந்தி அருளால் நான் பாடினேன் யார் ஒருவர் காலை எழுந்து , இதை ஓதி , கருத்து அறிந்து , அதன்படி பயிற்சி செய்தால் , அவர்கள் சிவத்தை அடைவார்கள்…

என் அனுபவங்கள் – பாகம் 6

என் அனுபவங்கள் – பாகம் 6 உண்மைச் சம்பவம் – காஞ்சி நான் அப்போது எல் & டி யில் பணி செய்து கொண்டிருந்தேன் நான் மதிய உணவு கேண்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் – அப்போது என்னருகில் ஒரு QC ஆப்பரேட்டர் ஒருவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் அவன் முதல் கவளம் சாப்பிடுமுன் – தன் கண்களில் ஒற்றிப் பின்னர் சாப்பிட்டான் – நான் ஏன் அப்படி என்று கேட்டேன் அவன் : கண்ணில் கடவுள் இருக்கின்றார் என்றான் பரவாயில்லை –…

என் அனுபவங்கள் – பாகம் 5

என் அனுபவங்கள் – பாகம் 5 உண்மைச் சம்பவம் – காஞ்சி நான் அப்போது எல் & டி யில் பணி செய்து கொண்டிருந்தேன் அங்கு சுமார் 10 பேர் மனவளக் கலையில் இருந்து குண்டலினி – காய கல்ப பயிற்சியில் இருந்தனர் – அவர்கள் என்னை வந்து சந்தித்து , அதைப் பற்றி என் அபிப்பிராயம் கேட்டனர் நான் அவர்களின் குண்டலினி யோகம் பொய் – அது அங்கு இல்லை என்று கூறினேன் – பின்…

திருவருட்பா- சும்மா இருக்கும் சுகம்

திருவருட்பா- சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ நாளைக்கே வருமோ மற்றென்று வருமோ அறியேனே என் கோவே துன்று மலவெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் கருத்து : வள்ளல் சும்மா இருக்கும் சுகம் எப்போதுவரும் என்று ஏங்கும் பாடல் இது அது இன்று / நாளை / எப்போது வருமோ எனக்குத் தெரியவில்லையே என் தலைவா ஆகிய ஆன்மாவே – வெம்மை உள்ள மாயா மலம் கடந்து – உரை –…

அகத்தியனும் – திருமூலரும் – உண்மை விளக்கம்

அகத்தியனும் – திருமூலரும் – உண்மை விளக்கம் 1 அகத்தியன் என்றால் உலகத்தவர் அனைவரும் ஒரு குள்ளமான ஞானி – குறுமுனி தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் உண்மை அதுவல்ல – அவர் ” அகத்தில் இருக்கும் தீ ” ஆகிய ஆன்மா ஆவார் உலகில் எங்காவது கட்டை விரல் உயரத்தில் ஒரு மனிதர் இருக்க முடியுமா ?? யோசிப்பீர் உலகீர் ஆன்மா கட்டை விரல் உயரத்தில் நெற்றி நடுவில் சுடர் விட்டுக்கொண்டிருக்கின்ற படியால் , அவர் குறுமுனி ஆகச்…

சித்த வித்தை – விளக்கம்

சித்த வித்தை –  விளக்கம் ” தன்னில் இருக்கின்றதும் அதோகதியாகி வெளியே பொய்க்கொண்டிருக்கும் ஜீவனை , அப்படி வெளியே போய் அழிய விடாமல் , தன்னுள்ளே எப்போதும் மேலும் கீழும் நடத்தி , தன்னில் இருக்கின்ற பிரமரந்திரத்தை தட்டித் திறந்து , அதில் ஜீவனை அடக்கி இருப்பதற்காக வேண்டி கற்றுக்கொள்வதே சித்த வித்தை ஆகும் ” கருத்து : ஜீவன் = சுவாசம் அதாவது சுவாசம் வெளியேபோய் வீணாகாமல் , உள்ளே நிறுத்தி , அதன் மூலம்…

கண்மணி – பெருமை  – ” Construction of eye balls”

கண்மணி – பெருமை  – ” Construction of eye balls” உடல் மண்ணால் ஆனது என்றாலும் கண்மணி சுக்கிலத்தால் ஆனது கண் என்பது ஒளி சம்பந்தப்பட்ட உறுப்பாதலால் அது விந்துவினால் கட்டப்பட்டுள்ளது என்பது உண்மை கண்மணி பெருமை வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது   வெங்கடேஷ்