பயனுள்ள நில அளவைக் குறிப்புகள்

பயனுள்ள நில அளவைக் குறிப்புகள் 1 கிரவுண்டு நிலம் = 2400 சதுர அடி – 5.5 செண்ட் 1 மீட்டர் = 3.28 அடி 1 குழி = 44 செண்ட் 1 காணி = 132 செண்ட் (காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும் – பாரதி பாடல் நினைவு கொள்ளவும் ) 1 ஏக்கர் = 2.25 குழி 1 செண்ட் = 435.6 சதுர அடி 1…

வாகனத் தொழில் சம்பந்தப்பட்டதின் விரிவாக்கங்கள் – Acronyms related to Auto Industries 

வாகனத் தொழில் சம்பந்தப்பட்டதின் விரிவாக்கங்கள் – Acronyms related to Auto Industries BMW – Bayerische Motor Werke ( Germany ) – Bavarian Motor Works ( English ) FIAT – Factory of Italian Automobiles Turin LML – Lohia Machines Ltd LML Vespa vehicles CRDi – Common Rail Direct injection DiCOR – Direct injection Common Rail mpfi – multi…

திருமந்திரம்

திருமந்திரம் மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றார்க்கே கருத்து : நாம் 1 மேற்கொள்ளக்கூடிய உண்மைத் தவம் ஒன்று இருக்கின்றது 2 பற்றக்கூடிய உண்மையான திருவடிகள் உள்ளது 3 கடைப்பிடிக்க வேண்டிய உண்மையான நெறி ஒன்றுள்ளது இதை வேண்டுபவர்கள் செய்யலாம் வெங்கடேஷ்

என் அனுபவங்கள் – பாகம் 7

என் அனுபவங்கள் – பாகம் 7 உண்மைச் சம்பவம் 2009 செப்டம்பர் மாதம் நான் என் குடும்பத்துடன் புது தில்லி – சிம்லா – குலு மணாலி சென்று இருந்தேன் அப்போது நடந்த சம்பவம் இது குலு மணாலியில் – ஒரு நாள் காலை சுற்றுப் பயணம் முடிந்து , பகல் உணவு முடித்து , ஒரு மணி நேரம் ஓய்வு கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தேன் – அப்போது ஒரு விஷன் முதலில் பெரிய கால் தெரிந்தது –…

திருமந்திரம் – இணையடி பெருமை

திருமந்திரம் – இணையடி பெருமை ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடியை கருத்து : சிவத்தை கண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் விருப்பம் உடையவர்கள் சிவத்தைக் காண்பார்கள் நெஞ்சில் – ஜீவனில் கருணை உடையவர்கள் காண்பார் சிவத்தின் இரண்டு திருவடிகளை – தம் கண்களிலும் , சிற்றம்பலத்திலும் சன்மார்க்கத்தவர்களுக்கு ஈரம் கருணை இல்லையோ ?? அதனால் தான் உங்களால் கண் தீக்கை பெற முடியாமல் – திருவடி தரிசனம் கிடைக்காமல் போகின்றது…

திருமந்திரம் – தெய்வ நிலையம் – திருச்சிற்றம்பலம்

திருமந்திரம் – தெய்வ நிலையம் – திருச்சிற்றம்பலம் தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர் உறைகின்ற திருஅம்பலம் என்றும் தேவர் உறைகின்றது என்பொது ஆமே கருத்து : தேவர் = சுத்த சிவம் – அ பெ ஜோதி அம்பலம் = பொது – எல்லா மதத்துக்கும்/ சமயத்துக்கும் பொதுவான இடம் – நிலையம் ஆகும் சுத்த சிவம் இருப்பது 1 திருச்சிற்றம்பலம் என்னும் பொதுவில் 2 சிதம்பரம் என்னும் பொதுவில்…

திருமந்திரம் – சரியை கிரியை முக்கியத்வம்

திருமந்திரம் – சரியை கிரியை முக்கியத்வம் முன்னவ னார்கோயில் பூஜைகள் முட்டிடின் மன்னர்க்கு தீங்குள வாரி வளங்குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி என்னரு நந்தி எடுத்துரைத் தானே கருத்து : கோவிலில் தெய்வத்துக்கு பூஜைகள் சரிவர செய்யாமல் போனால் , உலகினில் 1 ஆட்சி செய்பவர்களுக்கு தீங்கும் ( அவர்கள் தான் செல்வச் செழிப்புடன் இருக்கின்றார்கள் – லஞ்ச லாவண்யம் செய்து ) , 2 மழை பொய்க்கும் 3 நீர் வளம் குறையும் 4…

திருமந்திரம் – சுழிமுனை இயக்கம் – நாதம் – சிவம் வெளிப்படல்

திருமந்திரம் – சுழிமுனை இயக்கம் – நாதம் – சிவம் வெளிப்படல் சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தான் மத்தியா னத்திலே வாத்தியம் கேட்கலாம் தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும் சத்தியஞ் சொன்னோம் சதாநந்தி ஆணையே கருத்து : சாதகன் தன் உடலில் சுவாச இயக்கத்தை இடகலை – பிங்கலை என்று நடத்தியவன் – இந்த ரெண்டையும் நிறுத்தி , ” மத்தியாம் சுழிமுனை” நாடியை செயல்படுத்தினால் , அவனுக்கு 1 நாதம் கேட்கும் 2 இன்பம் தரும்…

திருவருட்பா – நேத்திரத்தின் பெருமை

திருவருட்பா – நேத்திரத்தின் பெருமை சுத்த சிவ நிலை சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் நேர்காட்டாவே – நேத்திரங்கள் சிற்றம்பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே உற்றிங்கு அறிந்தேன் உவந்து கருத்து : சாத்திரங்கள் எல்லாம் இறைவனை பற்றி மறைமுகமாக சொல்கின்றன அன்றி , கண்கள் போல் நேராக காட்டா – அவைகள் சிற்றம்பலத்தில் இருக்கும் தெய்வத்தின் அருட்சீர் ஆகும் சுத்த சன்மார்க்க அன்பர்களே – 6ம் திருமுறையில் சைவ கடவுளான சிற்றம்பலவன் – நடராஜன் பெயர்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 23

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 23 ” Wise men are always found SINGLE and ALONE but fools are found in crowds ” ” Mentally strong are found SINGLE and ALONE but weak are found in crowds” courtesy : Enlightend consciousness Wise and strong are aware that its the FLIGHT OF ALONE TO ALONE அதாவது மன…