நிழல் நிஜமானது

நிழல் நிஜமானது நிழல் தம்பிக்கு எந்த ஊரு படம் – ரஜினி பணக்கார வீட்டு மகன் – ஆனால் தறுதலை – பொறுக்கி -அவரைத் திருத்த தன் நண்பன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார் அவர் தந்தை ஆனால் தன் மகன் என சொல்ல மாட்டார் அவர் கஷ்டப்பட்டு – மாடு வேலை செய்து , வாழ்க்கை அதன் அர்த்தம் – காசின் அருமை எல்லாம் உணர்ந்து கொள்வார் பின் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகும் நிஜம் பெரிய…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 25

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 25 ” Your education may fetch you a job – but its your character that makes you stay in that room ” courtesy : Enlightened consciousness அதாவது : நம் கல்வி படிப்பு நமக்கு வேலை வாங்கிக்கொடுக்கும் – ஆனால் நம் குணம் தான் அதில் நம்மை நிலைக்க வைக்கும் இது எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்  

On a lighter note – part 39

On a lighter note – part 39 உண்மைச் சம்பவம் – கோவை ரயில் நிலையம் சென்ற வாரம் என் உறவினரை வழி அனுப்பச் சென்றிருந்தேன் அப்போது ஒரு தந்தை தன் மகனுக்கு ரயில் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் ரயில் இஞ்சின் – டீசல் , எலக்டிரிக் – பயோ டீசல் என பல வகை எனக் கூறினார் பின் எப்படி பிரேக் பிடிக்கிறது என விளக்கினார் அந்த பையன் அடுத்த பிளாட்ஃபாரத்தில் நின்றிருந்த ட்ரெயினைப்…

சித்தர்கள் யார் ??

சித்தர்கள் யார் ?? சித்தி – அஷ்டமா – கரும – யோகசித்தி பெற்றவர்கள் சித்தர்கள் அல்லர் ” அழுந்தியிருக்கும் சித்தத்தை எழுப்பியவர்களே சித்தர்கள் ” சித்தம் எழும்பிவிட்டால் அதனால் ஆகாத காரியம் இல்லை அதனால் தங்கள் சித்தம் என் பாக்கியம் என்பர் நம் முன்னோர் வெங்கடேஷ்

திருமந்திரம் – பிண்டம் பிறப்பு – உயிர் நிலை

திருமந்திரம் – பிண்டம் பிறப்பு – உயிர் நிலை உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற் பருவம தாகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவம தாவதிங் காரறி வாரே கருத்து : தாயின் கருப்பையில் 10 மாதத்தில் பிண்டம் உருவெடுத்து வளரும் – நேரம் வரும் போது இந்த உலகினில் வரும் – பின் மாயையினால் அது வளரும் – இந்த உடலுக்குள் இருக்கும் அருவமான உயிரை யார் அறிவார்??   வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 24

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 24 “Life is not a big conundrum – puzzle to solve – its an experience we are here to enjoy – Just live the moment” அதாவது நம் வாழ்க்கை ஒரு புதிர் அல்ல – அதை தீர்ப்பதுக்கு – அது ஒரு அனுபவம் – நாம் வாழ்ந்து அனுபவித்துவிட்டுப் போக வேண்டும் அவ்வளவு தான் நான் இதை 50 %…

தமிழ்நாடும் கேரளாவும்

தமிழ்நாடும் கேரளாவும் உக்கடம் பஸ் நிலையம் – உண்மை சம்பவங்கள் கோவை, கேரளாவின் எல்லை நகரமாகும் – கோவையிலிருந்து 50 கி மீ தான் பாலக்காடு அதனால் பஸ் போக்குவரத்து அதிகமாக இருக்கும் – இரு மாநில பேருந்துகளும் இதில் என்ன விசேஷம் என்ன வெனில் – கேரள பயணிகள் பஸ்சில் ஏறுவதுக்கு முண்டி அடித்துக் கொண்டு ஏற மாட்டார்கள் , அதுவும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் அப்போது அவர்கள் ஒழுக்கமாக கியூவில் நின்று…

என் அனுபவங்கள் – பாகம் 8

என் அனுபவங்கள் – பாகம் 8 உண்மைச் சம்பவங்கள் 1 பொள்ளாச்சி கோடி சுவாமிகள் இவர் சமாதி பொள்ளாச்சி புரவிப்பாளையத்தில் இருக்கின்றது இவர் நவ கண்டம் பயின்றிருக்கின்றார் – இவர் தம் கண் எப்போதும் மேலே குத்திட்டு நிற்குமாம் – இவர் இரவு பகலற்ற பெருவெளி அனுபவம் பெற்றவர் இவர் சமாதிக்குச் சென்று , வணங்கி , பின் சிறிது நேரம் தியானம் செய்தேன் அப்போது நீல ஒளி வந்தது , அதில் அவர் கலந்து வந்து…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 39

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 39 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – ஈசனின் அண்டபகிரண்ட வியாபகம் நம் கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் சுவாமிக்குப் பின்னால் ஒரு விளக்கு இருக்கும் – அது நடுவில் இருக்க , அதைச் சுற்றி பல கண்ணாடிப் பட்டைகள் வைத்திருப்பர் – அதில் இந்த ஏக ஜோதியின் ஒளி பிரதிபலிக்கும் அகத்தில் பர – சிவ ஒளி எல்லா உலகங்கள் அண்டங்களில் எல்லாம் கலந்து – பரவி ஒளிவிடுகின்றது என்பதின்…

பொற்சபை – சிற்சபை – சிற்றம்பலம் – பொன்னம்பலம் – விளக்கம்

பொற்சபை – சிற்சபை – சிற்றம்பலம் – பொன்னம்பலம் – விளக்கம் 1 பொற்சபை 2 சிற்சபை 3 சிற்றம்பலம் 4 பொன்னம்பலம் இவைகள் யாவும் ஆன்மாவுக்குள் இருக்கும் பர வெளிகள் ஆகும் – இங்கு தான் சுத்த சிவம் – அ பெ ஜோதி ஆண்டவர் திருனடம் – அசைவு செய்கின்றார் இவைகள் அறிவுப் பெருவெளிகள் ஆகும் இவைகளை நெற்றிக்கண் கொண்டு தான் பார்க்க முடியும் – அதனால் தான் சாத்தியம் – இது சத்தியம்…