திருமந்திரம் – குருவின் பெருமை
திருமந்திரம் – குருவின் பெருமை விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே கருத்து : இந்த மந்திரப் பாடல் சற்றுக் குழப்பமானதாக தோன்றும் ஆன்மாவாகிய விளக்கை ஏற்றி இறையாகிய வெளியை அறிந்துகொள்ளுங்கள் தீப விளக்கு முன்பு நாம் கண் தவம் செய்தால் நம் வேதனைகள் – துன்பம் – துயரம் யாவும் நீங்கும் அறவாழி அந்தணன் தாள் சார்ந்தார்க்கல்லால் மனக்…