இன்றைய சன்மார்க்கத்தவரின் நிலை
இன்றைய சன்மார்க்கத்தவரின் நிலை 1 திருவாசகம் ” அவன் அருளால் அவன் தாள் வணங்கி ” இவர்களுக்கு ” அவன் அருள் இல்லை ” அதனால் தான் இவர்களுக்கு தாளை வணங்க முடியவில்லை – தாள் என்றால் என்ன – எங்கு இருக்கின்றது – என்ன செய்வது என்று தெரியாமல் – வெறும் அன்ன தானம் செய்து கொண்டிருக்கின்றார்கள் – பரிதாப நிலையில் இருக்கின்றார்கள் 2 திருமந்திரம் ” ஆர்வமுடையார் காண்பார் அரனடியை ஈரமுடையார் காண்பார் ஈசன்…