இன்றைய சன்மார்க்கத்தவரின் நிலை

இன்றைய சன்மார்க்கத்தவரின் நிலை 1 திருவாசகம் ” அவன் அருளால் அவன் தாள் வணங்கி ” இவர்களுக்கு ” அவன் அருள் இல்லை ” அதனால் தான் இவர்களுக்கு தாளை வணங்க முடியவில்லை – தாள் என்றால் என்ன – எங்கு இருக்கின்றது – என்ன செய்வது என்று தெரியாமல் – வெறும் அன்ன தானம் செய்து கொண்டிருக்கின்றார்கள் – பரிதாப நிலையில் இருக்கின்றார்கள் 2 திருமந்திரம் ” ஆர்வமுடையார் காண்பார் அரனடியை ஈரமுடையார் காண்பார் ஈசன்…

நீங்களும் நானும்

நீங்களும் நானும் நீங்கள் = சன்மார்க்கத்தவர் நீங்கள் அன்னதானம் மட்டும் செய்கின்றீர்கள் நான் – அது + சாதனம் செய்கின்றேன் + என் பதிவுகள் மூலம் பலர்க்கு வழி காட்டுகின்றேன் இது தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள சிறிய வித்தியாசம் நான் என் பதிவுகள் மூலம் பலருக்கு விழிப்புணர்வு கொடுத்து நான் அடையும் புண்ணியம் , நீங்கள் சோறு போட்டு அடையும் புண்ணியத்தை விடவும் கோடிப் பங்கு அதிகம் என்பேன் இது சத்தியம் – உண்மை பட்டினத்தார்…

என் மனம் – என் மனைவி – என் பாஸ்

என் மனம் – என் மனைவி – என் பாஸ் இம்மூவரும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள் – ஒரே மாதிரி ஆனவர்கள் – இவர்களைத் திருப்திப்படுத்த முடியாது 1 மனம் – முதலில் ஒன்றை ஆசைப்படும் – அது கிடைத்தவுடன் தன் எதிர்ப்பார்ப்பை ஒரு படி மேல் ஏற்றிவிடும் முதலில் எல் & டி யில் வேலைக்கு ஆசைப்பட்டேன் – கிடைத்துவிட்டது – உள்ளே போன பின் , மனம் சே – இன்னும் உயர் பதவியில்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 28

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 28 ” Be an Encourager _ The World has enough critics ” அதாவது – ” மக்களை ஊக்குவிப்பவனாக இரு – ஏனெனில் உலகம் ஏற்கனவே நிறைய விமர்சகர்களை கொண்டுள்ளது ” நன்றி : மங்கை இது எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 27

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 27 ” Dont feel Lonely – whole Universe is INSIDE YOU ” courtesy : RUMI – Enlightened consciousness அதாவது – நீ தனியாக இருப்பதாக எண்ணி வருத்தம் கொள்ளாதே – உனக்குள்ளே அகிலமும் – அண்ட சராசரமும் உள்ளன இது எவ்வளவு உண்மை   வெங்கடேஷ்

சாமியார்களால் ஏன் பெண்ணாசையை வெல்ல முடியவில்லை ??

சாமியார்களால் ஏன் பெண்ணாசையை வெல்ல முடியவில்லை ?? சமீப காலமாக அனேக சாமியார்கள் பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொண்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் நம் த நாட்டு – வட நாட்டு சாமியார் – கேரளா பாதிரியார் என மத பேதமின்றி இதில் மாட்டிக்கொள்கின்றார் இது ஏன் ?? இவர்களுக்கும் சாமானியர்க்கும்  பெரிய வித்தியாசமில்லை என்ன இவர்கள் பல நூல்களை கற்றுத் தேர்ந்திருக்கின்றார்கள் – அனுபவத்துக்கு வரவில்லை என்று தெரிகின்றது பெண்ணாசைக்கு காரணம் விந்துவில் இருக்கும் அழுக்குகள் – விகாரங்கள் …

வலையில் எனக்குப் பிடித்த கவிஞர்கள்

வலையில் எனக்குப் பிடித்த கவிஞர்கள் எனக்குப் பிடித்த கவிஞர்கள் – இருவர் 1 ஒருத்தர் – யூகம் யோசனை இவர் முகனூலில் தன் படைப்புகளை பதிவிடுகின்றார் இவர் பாதி ஞானி இவர் படைப்புகளை- கவிகளை படித்து நான் பிரமித்துப் போயுள்ளேன் – இவர் நான் செய்யும் சாதனை முறைகளை அப்படியே பிரதிபலிப்பார் அது தான் கவிஞர்களுக்கு இயற்கை தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் என்பது உண்மை 2 சங்கீதா நரேன் – பெண்மணி – பெண்கவி இவர் கண்ணன்…

என் ஆன்மாக் காதலன்

என் ஆன்மாக் காதலன் ஒரு பணக்காரப் பெண் தன் காதலன் ஏழை என்றாலும் , அவன் வசதிக்கேற்ப வாழும் வாழ்க்கைக்கு தன்னை நேர்படுத்திக் / தயார்படுத்திக் கொள்கின்றாள் – இது உலகம் காணும் நிதர்சன உண்மை அதே போல் என் ஆன்மாக் காதலன் எப்படியோ , அப்படி என்னை நேர்படுத்திக் / தயார்படுத்திக் கொள்கின்றேன் 1 என் காதலன் அசையாதவன் அதனால் நானும் சாதனம் மூலம் என் அசைவுகள் யாவையும் நிறுத்தப் பழகுகின்றேன் – மனம் –…

திருமந்திரம் – போலிகள் – வேஷதாரிகள் நிலை

திருமந்திரம் – போலிகள் – வேஷதாரிகள் நிலை ஞானமிலார் வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈனமதே செய்திரந் துண்டி ரப்பினும் மான நலங்கெடும் அப்புவி யாதலால் ஈனவர் வேடம் கழிப்பித்தல் நலமே கருத்து : ஞானம் பெறாதவர் – அதை பெற்றுவிட்டது போல் வேஷம் போடும் போலிகள் / வேஷதாரிகள் இந்த உலகில் கேவலமாக பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் – இந்த நல்ல உலகத்துக்கு கேடு விளையும் – ஆதலால் அவர்கள் இந்த வேஷத்தை கலைத்தல் அவர்களுக்கும் உலகத்துக்கும்…

திருமந்திரம் – சன்மார்க்க நெறிப் பெருமை

திருமந்திரம் – சன்மார்க்க நெறிப் பெருமை சன்மார்க்கத் தார்க்கு முகத்தொரு பீடமும் சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும் சன்மார்க்கத் தார்க்கு வருக்கன் தரிசனமும் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ கருத்து : சன்மார்க்க  நெறி நிற்போர்க்கு முகம் தான் பீடம் – அதாவது கண்டத்துக்கு மேல் தான் எல்லா அனுபவங்கள் சித்திக்கும் – அதிலும் கண்ணில் தான் ரகசியம் – சமாச்சாரம் இருக்கின்றது கண் கொண்டு சாதனம் செய்பவன் சன்மார்க்கத்தவன் சன்மார்க்கத்தார்க்கு தன் தேகத்தில் தெய்வத்துக்கு இடம்…