வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 30

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 30 The difference b/w animals and humans is that animals adapt themselves according to environment , bur humans change environment according to them – Unknown அதாவது – விலங்குகள் வாழ்வு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் – ஆனால் விலங்கை விட மோசமான மனிதன் தனக்கு ஏற்ப வாழ்க்கை சூழ்லை மாற்றிவிடுகின்றான் சொன்னது – யாரோ இது எவ்வளவு உண்மை…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 29

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 29 Dont stop ” Learning ” , For Life does not stop you ” Teaching ” courtesy : Enlightened consciousness அதாவது – வாழ்வு நமக்கு பாடங்கள் நடத்திக்கொண்டே இருக்குது – அதனால் கற்றுக்கொள்வதை நிறுத்தாதே வாழ்வு பொறுத்த மட்டிலும் சாகும் வரையிலும் நாம் கற்கும் மாணவர்கள் தான் இது எவ்வளவு உண்மை ??? வெங்கடேஷ்

விஷன்கள் – எனக்கு எப்படி உதவி செய்கின்றன ??

விஷன்கள் – எனக்கு எப்படி உதவி செய்கின்றன ?? இது ஆன்மக் காட்சி ஆகும் – சில நொடிகள் தான் நீடிக்கும் 1992 ஆம் ஆண்டு முதல் வந்த வண்ணம் உள்ளன அது வந்த உடன் ஒரு நோட்டில் எழுதி வைத்துவிடுவேன் – அது நடக்க நடக்க அடித்துக் கொண்டே வருவேன் இப்படி 5 -6 நோட்டுகள் இருந்தன – நேரமின்மையால் இப்போது எழுதி வைப்பதில்லை   எனக்கு வரப் போகின்ற சம்பவங்கள் – நல்லது கெட்டது…

On a lighter note – part 45

On a lighter note – part 45 Before going to bed, Husband to wife US : Honey – Good Night UK : Darling – Good Night France : Sweetie – Good Night இதுவே இந்தியாவில் கணவன் மனைவியிடம் : 1 டாய்லெட்டின் விளக்கையெல்லாம் அணச்சிட்டியா ??? 2  BP – சுகர் மாத்திரை சாப்டிட்டியா ?? 3 பால் வாங்கும் பை வெளியில வெச்சிட்டியா…

பாரதம் – கதாபாத்திர தத்துவ விளக்கம்

பாரதம் – கதாபாத்திர தத்துவ விளக்கம் குருட்டு திருதராஷ்டிரன் = குருட்டு மனம் அஸ்தினாபுரம் = தேகம் பஞ்ச பாண்டவர்கள் = பஞ்ச இந்திரியங்கள் திரௌபதி – ஐவருடன் கூடும் ஜீவன் இந்திரப்பிரஸ்தம் = சிரசு கௌரவர்கள் = மனதில் உள்ள ராக துவேஷங்கள் – அசுப குணங்கள் – மும்மலங்கள் கண்ணன் = ஆன்மா போர் நடந்த ” குருக்ஷேத்திரா” இடம் = சுழிமுனை துவாரம் – பிரமத்துவாரம் குரு = துவாரம் அர்ஜுனின் காண்டீபம்…

ராமாயணம் – கதாபாத்திர தத்துவ விளக்கம்

ராமாயணம் – கதாபாத்திர தத்துவ விளக்கம் ராமன் = சுத்த அறிவு சீதை = அறிவின் சக்தி ராவணன் = மனம் இலங்கை = சுழிமுனை ராவணனின் 10 தலை = பத்து திசைகளிலும் அலையும் மனம் ராமன் கை அலங்கரித்த கோதண்டம் = பிரணவம் – 9 ஒளிகள் கொண்ட மிகுந்த வெப்பம் கொண்ட அஸ்திரம் இந்தியா – இலங்கை இடை சேது = சுழிமுனை நாடி இலங்கை சூழ் கடல் = நீர் சூழ்ந்துள்ள…

ஞானக் கல்வி

ஞானக் கல்வி ” Once you are awake – you are eternally AWAKE ” courtesy : Nietzsche – Enlightened consciousness   அதாவது நீங்கள் முயன்று ஞானம் அடைந்துவிட்டால் , அதன்பின் , நீங்கள் உங்கள் நிலை இறங்கி , அஞ்ஞானம் என்னும் இருள் – உலகத்துக்கு வர மாட்டீர்கள் அதாவது சுழிமுனை – நெற்றிக்கண் திறந்துவிட்டால் , நம் உணர்வுகள் எப்போதும் மேல் நோக்கியே இருக்கும் – கீழ் நோக்காது…

On a lighter note – 44

On a lighter note – 44 Married Men dont have any separate ” lifestyle ” They live according to ” WIFESTYLE ” This is 1000 % true – if not so , men’ s peace is lost and they are strewn to pieces courtesy : Mangai இதை தமிழாக்கம் செய்தால் இதன் கருத்து அழிந்துவிடும் என்பதால் செய்யவில்லை  …

என் ஆயுள் 1000 ஆண்டுகள்

என் ஆயுள் 1000 ஆண்டுகள் என்ன வியப்பாக இருக்கிறதா ?? நான் திருமூலர் கூறிய சரீர சித்திகள் அடையவில்லை என் வலை 1008petallotus.wordpress.com ஐ தொடரும் ஒருவர் – அவர் wordpress வடிவமைப்பாளராம் – அவர் கூறியதாவது: என் பதிவுகள் wordpress இல் 1000 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்குமாம் நீங்கள் .wordpress. ஐ தேர்ந்தெடுத்தது மிக நல்லது என்றார் எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது – 2 3/4 ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக இதை தேர்ந்தெடுத்தது…

வேதங்கள் – மெய்யா ?? பொய்யா ??

வேதங்கள் – மெய்யா ?? பொய்யா ?? மெய்யே இப்போதும் ஆகாயத்தில் வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன நாம் அந்த அலைவரிசையில் இல்லை – நம் காதால் கேட்பதுக்கு ?? அவ்வளவு தான் உண்மைச் சம்பவம் – ஆதி சங்கரர் வரலாறு – அவர் தம் சம காலம் ஒரு பெரிய – பெருமை வாய்ந்த வேத விற்பன்னர் – ரித்விக் – வேத பண்டிதர் ஏதோ பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயல்கின்றார் –…