On a lighter note – part 47

On a lighter note – part 47 பெண்கள் மனதில் உள்ளதை கண்டுபிடித்துவிடலாம் போல ஆனால் கிரிக்கெட்டில் இந்த Duckworth Lewis Method இருக்கின்றதே – இதை எப்படித் தான் கணக்கு போடுகின்றார்களோ ?? தெரியவில்லை எப்படித்தான் ரன்கள் கணக்கு வருதோ தெரியவில்லை ?? புரியாத புதிர் – பெண்ணை விட என்ன நான் சொல்வது சரி தானே ?? வெங்கடேஷ்

Epic Mahabharatham – Characters decoded

Epic Mahabharatham – Characters decoded Hasthinapuram = Body Blind Thirutharaashtran = Blind mind Pandavaas = 5 Senses Thiroupathy = Jeevan in conjunction with senses 100 Kauravas = all bad characters – tri malams as said in Hindu traditions and mythologies kannan = atman soul kurukshetra = aperture /hole where the war takes place and tri…

கன்னியாகுமரி செல்வராஜும் புட்டபர்த்தி சாய்பாபாவும்

கன்னியாகுமரி செல்வராஜும் புட்டபர்த்தி சாய்பாபாவும் புட்ட்பர்த்தி சாய்பாபா ஒரு ஞானி என்று உலகில் கூறிய இன்னொரு ஒரே ஞானி தெய்வத்திரு செல்வராஜ் அவர்கள் தான் அவர் பெருமை பறைசாற்ற ஒரு நூலும் வெளியிட்டுள்ளார் இவர் 1996 முதல் நாம் அடிக்கடி சீர்காழி சென்று தி ஞா சம்பந்தரை வணங்கி வருவேன் – இவர் திருவடி – வேகாக்கால் ஆவார் – நமக்கு அருள் செய்ய வேண்டும் என்று நான் சென்று தரிசித்து வணங்கி வருவேன் உண்மைச் சம்பவம்…

On a lighter note – part 46

On a lighter note – part 46 உண்மைச் சம்பவம் ஒரு முறை என்னைக் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஜுனியர் விகடனில் வாசகர் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் அப்போது நடந்த ஹாஸ்யச் சம்பவம் – உண்மைச் சம்பவம் அவர்க்கு நல்ல sense of humor ஒருவர் மதுரையில் இருந்து கேள்வி : விண்வெளியில் இருக்கும் வீரர்கள் மலம் கழித்தால் அது எங்கு விழும் ?? என்று கேட்டிருந்தார் சுஜாதா: ” சத்தியமா –…

வாலையின் வயது ??

வாலையின் வயது ?? இவள் சித்தர்கள் போற்றி – வணங்கிய பெண் தெய்வம் ஆவாள் இவள் சகல சித்திகளும் அருளும் வல்லமை பெற்றவள் இவள் வேறு யாருமல்ல – ஆன்மாவைத் தான் பெண்ணாக உருவகம் செய்யப்பட்டுள்ளது வாலை = ஆன்மா குண்டலினி முதுகுத் தண்டினடியில் உள்ளது என்று பொய் கூறுவது போல் – இந்த உலகத்தை நம்ப வைத்தது போல் – இவள் வயது ஆறு – 6 என்று கூறுகின்றார்கள் – திரு செல்வராஜும் ,…

” ராம ” நாமம் – சன்மார்க்க விளக்கம்

” ராம ” நாமம் – சன்மார்க்க விளக்கம் இது தாரக மந்திரம் ஆகும் இதை பலர் இதன் அருத்தம் தெரியாமல் – ” ராம ராம ” என்று ஜபித்துக் கொண்டிருப்பர் – ராமாயணக் காவிய ராமனை குறிப்பதாக எண்ணி ஆனால் உண்மை அதுவல்ல ராம என்பது திறத்தலும் மூடுதலும் உடைய சுழிமுனை நாடியின் நுழை வாயிலைக் குறிக்கும் ” ராம ” என்று மூடியிருக்கும் இந்த நுழைவாயில் திறக்க வேண்டும் என்பதுக்காக சொல்வதாகும் சூரிய…

Happy Living

Happy Living Did you know that at Harvard, one of the most prestigious universities in the world, the most popular and successful course teaches you how to learn to be happier? The Positive Psychology class taught by Ben Shahar attracts 1400 students per semester and 20% of Harvard graduates take this elective course. According to…

திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

திருமந்திரம் – ஆன்ம அனுபவம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவசக்தி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல வூழிகண் டேனே கருத்து : என் ஆன்மாவில் லயித்து – ஒன்றியபடி இருந்து இறையை உணர்ந்தேன் – சிவசக்தியை உணர்ந்தேன்- என்னை நான் உணர்ந்தேன் என் ஆன்மாவில் லயித்து பல ஊழிகள் இந்த உடலில் நான் இருந்தேன் ஆன்ம அனுபவம் பெற்றால் மரணமிலாப் பெருவாழ்வு, காய சித்தி சித்தியாகும் என்பது உண்மை…

திருமந்திரம் – சிவத்தின் பெருமை

திருமந்திரம் – சிவத்தின் பெருமை ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது ஒன்றுகண் டீர்நல் நமச்சிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே கருத்து : உலகுக்கு தெய்வமும் – உயிராகவும் இருப்பது ஒரு பொருள் – அது நமச்சிவாயம் என்னும் ஒரு பழம் – அதை அடைந்து அனுபவித்தவர்க்கு அது இனிப்பாக இருக்கும் தன் சிவ அனுபவத்தை விளக்குகின்றார் வெங்கடேஷ்